புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனித சமுகமானது தம் மனம் கூறிய வழிகளில் நடந்து சென்று அமைதி எனும் இலக்கை அடைய முயற்சி செய்கிறது. இதில் பலர் அமைதிக்காக கேளிக்கையும், உணர்ச்சியூட்டும் போதை பொருட்களையும், மற்றும் பல பலவினங்களுக்கம் அடிமையாகி அதன் அடிப்படையில் அமைதியை அடைய முற்படுகின்றனர்.
உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.
புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.
வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.
நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.
புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்
இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.
ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.
ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.
புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்
உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்
என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்
புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.
என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -
முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
தியானம் ஒர் அரிய பயிற்சி
தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.
கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை - இதை தவிர்த்து
தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.
என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.
தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?
புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்
வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.
என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.
ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.
இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.
உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.
புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.
வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.
நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.
புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்
இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.
ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.
ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.
புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்
உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்
என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்
புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.
என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -
முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.
தியானம் ஒர் அரிய பயிற்சி
தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.
கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை - இதை தவிர்த்து
தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.
என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.
தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?
புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்
வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.
என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.
ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.
இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
வாழ்த்துகள் சிவா சார் :joker:
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..?
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
பொன் மொழிகள் எங்கே சுட்டது.
sherin wrote:அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..?
கண்ணதாசன் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்துவிட்டேன், அதனால் எனக்கு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல என்னால் முடிகிறது என்று கூறியுள்ளார்கள்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
சரி அண்ணன் சொன்னா கேக்கனும் சாி அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|