புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Kavithas
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
bala_t
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
prajai
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
292 Posts - 42%
heezulia
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
6 Posts - 1%
prajai
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
manikavi
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 11:17 pm

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 0028054fjav

ஜன்னலின் கவிதை..

நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..


போதைப்பூக்கள்


நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.

அக்னியின் உற்சவம்

அக்னியின் உற்சவநாட்களில் ..உன்
அழகுப் பாதங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்..
அல்லல் படுகிறது...!– என்மனம்.

மழைச்சாரல்

உன்நினைவுகள்...மழையில் பிரியும் சாரல் போல.
என்னுள்சுகமாய்...குளிராய்...மென்மையாய்..
என்றும் மழைக்காலம்தான்..எனக்குள்ளே...

மவுனம்

நீ பேசாமல் பேசும்பேச்சு கூட பலநேரம்
போதையைஉண்டாக்குகிறது..எனக்குள்...
நீ தான் உலகின் போதையுள்ள பேதையோ..?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:50 pm

அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:04 pm


நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.



நிஜமான போதை தான். வித்யாசமான சிந்தனை. எனக்குள் ஏன் இந்த போதை ஏறவில்லை என்று கோபம் பட்டு சுட்டு விட்டேன் என் கற்பனைகளை. படமும் அழகு பாத்திரமும் அழுகு.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:13 pm

மு.வித்யாசன் wrote:
நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.



நிஜமான போதை தான். வித்யாசமான சிந்தனை. எனக்குள் ஏன் இந்த போதை ஏறவில்லை என்று கோபம் பட்டு சுட்டு விட்டேன் என் கற்பனைகளை. படமும் அழகு பாத்திரமும் அழுகு.

நண்பனுக்கு..என் நன்றிகள்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:57 pm

புவனா wrote: எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196


நன்றி சொல்ல வார்த்தையில்லை..எனக்கு..தங்கையே... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:05 pm

நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

ஜன்னலின் புலம்பல்கள் கவிதைகளாகிறது

அருமை சூர்யா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 10:09 pm

குட்டிக்குட்டிக் கவிதைகளில் சொட்டிச் சொட்டி வழிகிறது தேன்..
எட்டி எட்டி ரசிக்கும் சுட்டிச்சுட்டிக் குழந்தையாக நான்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:52 pm

வினுப்ரியா wrote:நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

ஜன்னலின் புலம்பல்கள் கவிதைகளாகிறது

அருமை சூர்யா


வாழ்த்து மழையில் நனைந்த படி...
நன்றிகள்... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:54 pm

கலை wrote:குட்டிக்குட்டிக் கவிதைகளில் சொட்டிச் சொட்டி வழிகிறது தேன்..
எட்டி எட்டி ரசிக்கும் சுட்டிச்சுட்டிக் குழந்தையாக நான்..!


உங்களை குழந்தையாக்கிய
என் கவிக்குழந்தைக்கு வாழ்த்துக்கள்... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக