புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
74 Posts - 47%
heezulia
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
5 Posts - 3%
prajai
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
9 Posts - 4%
prajai
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_m10சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 12, 2010 12:19 am

சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் 73440068

சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா இன்றைக்கு இல்லாத வர்த்தக நிறுவனங்களே கிடையாது. சமீபத்தில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருத்தரை கொலை செய்த கொலையாளியை சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராதான் அடையாளம் காட்டியது.

வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை மற்றும் சிறு திருட்டுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கேமராவை தற்போது மனைவிகளை வேவுபார்க்க வீடுகளில் சில கணவர்கள் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்தான் இதோ...

நக்கீரனுக்கு நெருக்கமான அந்த வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த அந்த கணவன்-மனைவியை தனித்தனியாக சந்தித்தோம்.

முதலில் மனைவியை சந்தித்த போது, ""நாங்க ரொம்ப வசதியானவங்க. அவர் ஷிப் மூலம் எக்ஸ்போர்ட் மற்றும் கமிஷன் கான்ட் ராக்ட் பிசினஸ் செய்து வருகிறார். மாசத்துக்கு குறைந்தது 2 முறையாவது பிசினஸ் சம் பந்தமாக வெளிநாடு போவார். எனக்கும் அவருக்கும் 15 வயசு வித்தியாசம். தற்போது எனக்கு 45 வயசாகுது. எங்களுக்கு இதுநாள் வரையிலும் அந்த விஷயத்தில் குறைவே யில்லை. அவர் சந்தேக பேர்வழி என்றாலும் பிறருக்கு உதவும் குணமுடைய ஒரு நல்ல மனிதர்தான்.

பின்னால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள் வெளி ஆட்கள் வருவதையே தவிர்ப்பார். அவர் வீட்டில் இல்லாதபோது சொந்தக்காரர்கள் முதல் எந்த ஆட்கள் வந்தாலும் -அவர் வெளிநாட்டில் இருந்தாலும் வந்தவர்கள் பற்றி உடனே போன் மூலம் சொல்லி விட வேண்டும். இது அவர் போட்டிருக்கும் கண்டிஷன். காரில் போனா கூட காரின் கண்ணாடியை திறக் காமல்தான் போகணும். அந்தளவு...

அவருடைய எண்ணங்கள் அறிந்து நானும் இன்ஜினியரிங் படிக்கும் எங்களின் ஒரே மகளும் அப்படியே நடந்து கொண்டோம். அவர் வெளிநாடு போயிட்டு வரும்போதெல் லாம் விதவிதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட் கள் வாங்கி வருவார். அது என்னவென்று கூட மாஸ்டர் டிகிரி படித்த நான் பார்க்க மாட்டேன்.

இந்த நிலையில், அவர் கடந்த மாதம் வெளிநாடு போயிட்டு வந்த மறுதினம் அவருடைய லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதை திடீ ரென்று எதிர்பாராத விதமாக பார்த்த நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் லேப்டாப்பில் நானும், மகளும் படுத்து உறங்குவது, குளித்துவிட்டு வந்து ஆடைகள் மாற்றுவது, சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது, வீட்டில் வேலை செய்வது என எல்லாமே படமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதில் மகளும், நானும் தனித்தனி அறையில் நிர்வாணமாக ஆடை மாற்றும் படத்தைப் பார்த்து அதிர்ச்சியான நான் ஆவேசத்துடன் அடிக்காத குறையாக அவரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்து, லேப்டாப்பை உடைத்து பத்ரகாளியாட்டம் ஆடினேன். இதைப் பார்த்து வேர்க்க, விறுவிறுக்க எதுவும் பேச முடியாமல் தடுமாறிய அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.

அதன்பிறகு சகஜ நிலைக்கு திரும்பிய அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டேன் என விளக்கமாகக் கூறி எனது காலை பிடித்து மன்னிப்பு கேட்டு, "இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்' என கெஞ்சியதால் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அசிங்கம் என கருதி "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்ற முறையில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் என எல்லாத்தையும் மறந்து விட்டேன்'' என்றார் கண்ணில் நீர் வழிய.

""பெத்த மகளையும் தொட்டு தாலி கட்டின மனைவியையும் எதற்காக இப்படி படம் புடிச்சீங்க? அதுவும் எப்படி'' என அவரிடம் பேசினோம்.

""திருமணத்திற்கு பிறகு என்னவோ நடந்தது போல மனைவி மீது எப்போதும் சந்தேகம் இருந்து வந்தது. அந்த சந்தேகம் தொடர்ந்து வயசுக்கு வந்த பிள்ளைங்க மீதும் நீடித்தது. சந்தேகம் என்னை தினம் தினம் பேயாக மாற்றியது.

இந்தக் காலத்தில் சந்தேகம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லா கணவனுக்கும் அப்பனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதில் எனக்கு கொஞ்சம் அதிகமாயிடிச்சி.

நான் அடிக்கடி வெளிநாடு, வெளியூர் என போயிட்டு இருப்பேன். மனைவி தனியாக இருக்கும்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள், யாரெல்லாம் வீட்டிற்குள் வருகிறார்கள். அதை மறைத்து என்னிடம் பொய் சொல்லுகிறாளா என கண்டுபிடிக்க எங்களது பெட்ரூமிலும், மகளின் பெட்ரூமிலும் மற்றும் ஹாலிலும் சிறிய சைஸில் யாரும் கண்டுகொள்ளாதபடி சி.சி.டி.வி. கேமராவை மறைத்து வைத்து இருந்தேன்.

நான் வெளிநாடு போயிட்டு வந்ததும் அந்த கேமராவில் உள்ள மெமரி கார்டை எனது லேப்டாப்பில் போட்டுப் பார்ப்பேன். இதுவரை 3 முறைதான் பார்த்திருக்கிறேன். அப்போது மனைவி, மகளின் அந்தரங்க விஷயங்கள் தெரிந்தாலும் அது எனக்கு ஆபாசமாக தோன்றவில்லை. அது என்னுடைய சந்தேகத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.

கடைசியாக பார்க்கும்போது எனது மனைவி பார்த்துவிட்டாள். அதன்பிறகுதான் நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துவிட்டது. பின்னர்தான் உணர்ந்தேன், எந்த களங்கமும் இல்லாத என் மனைவியை சந்தேகப்பட்டு விட்டேன் என்று. இந்த சம்பவம் என் மனசுக்குள் இருந்து என்னை தினம், தினம் கொன்னுட்டு இருக்கு.

நான் செய்த தப்பால் எதுவும் தெரியாத என் பிஞ்சு மகள் பட்ட வேதனை... எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த பாவம் என்னை விட்டு நீங்காது. இதனால் நிம்மதியே போச்சு. இதுபோன்ற தவறை இனி எவரும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் உங்களிடம் சொல்லுறேன். தயவு செய்து பெயரை போட்டுவிடா தீர்கள்'' என கேட்டுக் கொண்டார் அந்த மனிதர்.

சில மருத்துவமனைகளில் பெண்களை டாக்டர்கள் பரிசோதிப்பது, பெண்களுக்கு ஊசி போடுவது, மருத்துவமனைக்கு வந்த பெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது போன்றவை எல்லாம் அந்த கேமராவில் பதிவு ஆகிறது. அதுபோல் ஹாஸ்டலில் பெண்களுக்கு தெரியாமலே வைக்கப்பட்டு அவர்களின் அந்தரங்க விஷயங்களை பல கல்லூரி முதலாளிகள் பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அதிகமிருப்பதால் அங்கிருந்து இந்த கேமராவை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் வீடுகளில் பொருத்தியுள்ளனர்.

தன் மனைவியின் நடத்தையை கண்டுபிடிக்க கேமரா பொருத்திய சிலர், தன் உடன்பிறந்த அக்கா, தங்கைகளின் கள்ளத்தொடர்பு பதிவானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவங்களும் உண்டு.

""ஜவுளிக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் பெண்கள் சீருடை மாற்றும் அறை, பாத்ரூம்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி அதை தனி அறையில் அமர்ந்து ரசிக்கும் முதலாளிகளும், அவர்களின் வாரிசுகளும் ஈடுபடுகிறார்கள். இனிமேல் சி.சி.டி.வி. பொருத்துகிறவர்கள் அதை காவல்துறையிடம் தெரிவித்து அனுமதி வாங்கி, எந்தெந்த இடங்களில் கேமரா பொருத்தியுள்ளார்கள் என்பதை தெரிவிக்க ஏற்பாடு செய்வது மட்டுமில்லாமல் மாதம் ஒரு தடவை சோதனையும் செய்ய வேண்டும்'' என்கின்றனர் தொழிலாளர்கள்.

இதுபற்றி வழக்கறிஞர் ஹரினிவாசபிரசாத்திடம் கேட்டபோது...

""எந்த விஷயத்திற்காக இருந்தாலும் ஒருத்தருக்கு விருப்பம் இல்லாமல் படம் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். அது கணவனாக இருந்தாலும் குற்றம்தான். பொதுவாக இந்த மாதிரி கேமரா எங்கெல் லாம் பயன்படுத்த வேண்டுமென்று ஒரு வரைமுறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

இது சம்பந்தமாக ராமநாதபுரத்தில் பிரபல மனோ தத்துவ மருத்துவர் பெரியார்லெனினிடம் கேட்டோம்...

""மனிதர்களின் அந்தரங்கத்தில நுழைவதுபோல் செயல்படும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவதை தடை செய்யவேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் ஒழுக்கமாக இருந்தாலே இதுபோன்ற அத்துமீறும் சம்பவங்கள், வக்ர நிகழ்வுகள் நடக்காது'' என்றார் பெரியார்லெனின்.

இந்த ரகசிய கேமராக்கள் மூலம் பெரிய குடும்பத்து ஆட்களை ப்ளாக்மெயில் செய்யும் கொடூரமும் அதிகரித்து வருகிறது. சேலத்தில் அழகு நிலையம் என்ற பெயரில் பலான தொழில் நடத்தும் 32 வயது சுதாவும், பிரபல அசைவ ஹோட்டலான செல்வி மெஸ் உரிமை யாளரின் ஒரே மகன் 28 வயது தமிழரசனும் ஒன்றாக மெய்மறந்து இருந்தபோது, ஒரு குரூப் திடுதிப்பென்று உள்ளே புகுந்து செல்போனில் படமெடுத்து, இப்போது மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரசனின் மோதிரம், செயின், 2 மொபைல், 15 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறித்துள்ள யுவராஜ், தீபக், கார்த்தி உள்ளிட்ட டீமை தேடி வருகிறது காவல்துறை.

படம் பிடித்த கும்பலிடமிருந்து அந்த செல்போனை மீட்டுத் தருவதாகச் சொல்லி அரசியல் செல்வாக்குள்ள லோக்கல் ரவுடி ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் பறித்திருக்கிறார். இதுபோல ஏரியாவுக்கு ஒரு குரூப் கிளம்பி யுள்ளது. கணவன்-மனைவி சந்தோஷமாக இருக்கும்போது ரகசியமாக படம் எடுத்து விட்டு, இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன.

நன்றி:நக்கீரன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Oct 12, 2010 2:20 am

உண்மையான செய்திகள் இவைகள் நிச்சியமாக மாட்டியவர்கள் ஏராளம்.



சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா-விபரீதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக