புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
1 Post - 14%
Manimegala
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
11 Posts - 4%
prajai
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
9 Posts - 4%
Jenila
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
2 Posts - 1%
jairam
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் செல்ல தேவதைக்கு  Poll_c10என் செல்ல தேவதைக்கு  Poll_m10என் செல்ல தேவதைக்கு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் செல்ல தேவதைக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 09, 2010 2:28 pm

சாபங்களின்
துயர் பாலையில்
உனது
வார்த்தைகள்
வரமென
நனைத்தது
உயிரின் ஆழத்தை
உனது
சிறு விரல்களின்
ஸ்பரிசத்தில்
சாப தழும்புகள்
மறைந்து
வண்ண மலர்களென
நிறைந்து கிடக்கிறேன்
வழி
தொலைந்த
வனத்தில்
எவருமின்றி
திரிந்த போது
விரல் பிடித்து
அழைத்து செல்கிறாய்
ஒளி தேசம் நோக்கி
நினைவில் கொள்
உனது கரங்கள்
பற்றியது
எனது விரல்துளி
மட்டுமல்ல
உயிர் துளியும்
கூட

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 09, 2010 2:34 pm

சூப்பர் ஜி அருமையான கவிதை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் செல்ல தேவதைக்கு  Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 2:34 pm

அருமை நண்பா கவிமணி



ஈகரை தமிழ் களஞ்சியம் என் செல்ல தேவதைக்கு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 2:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Oct 09, 2010 2:40 pm

ரொம்ப அருமையாக இருக்கு மணி மகிழ்ச்சி அன்பு மலர்



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 09, 2010 2:41 pm

அழகான கவிதைக்கு நன்றி மணி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 2:55 pm

உனது கரங்கள்
பற்றியது
எனது விரல்துளி
மட்டுமல்ல
உயிர் துளியும்
கூட

கவிதை வரிகள் அருமையாக உள்ளது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 09, 2010 6:26 pm

அருமையான கவிதை அஜீத்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 09, 2010 8:57 pm

நன்றி ரிபாஸ் ,நன்றி பாலா ,நன்றி கார்த்தி தம்பி ,நன்றி மீனா ,நன்றி ரபிக் மாமா ,நன்றி வினு அக்கா ,நன்றி கலை சார்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 11, 2010 8:11 am

:வழி
தொலைந்த
வனத்தில்
எவருமின்றி
திரிந்த போது
விரல் பிடித்து
அழைத்து செல்கிறாய்
ஒளி தேசம் நோக்கி
நினைவில் கொள்
உனது கரங்கள்
பற்றியது
எனது விரல்துளி
மட்டுமல்ல
உயிர் துளியும்
கூட":

கவிதை வரிகள் அருமை அண்ணா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக