புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
44 Posts - 43%
heezulia
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
4 Posts - 4%
prajai
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
4 Posts - 4%
Jenila
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%
M. Priya
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%
kargan86
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%
jairam
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
8 Posts - 5%
prajai
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
6 Posts - 4%
Jenila
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
4 Posts - 3%
Rutu
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
2 Posts - 1%
viyasan
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%
M. Priya
கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_m10கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 08, 2010 1:43 pm

கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Sapathikalli
உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

மேலும் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகின்றன.

சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும், இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும், இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமன்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து ரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை. முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

பருவ காலத்தில் ஹார்மோன்களின் மாறுபாட்டினால் பருக்கள் உண்டாகின்றன. இவற்றை மோப்பரு எனவும் கூறுவார்கள். பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உண்பதுடன், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 8 அல்லது 10 முறை முகம் கழுவ வேண்டும். சித்த மருத்துக் கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி பருவுள்ள இடங்களில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி வர தழும்புகளின்றி பரு மறையும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 1:46 pm

மோப்பருவா, முகப்பருவா?



கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 08, 2010 1:48 pm

சிவா wrote:மோப்பருவா, முகப்பருவா?

மோகப்பரு பேச்சு தமிழ் ....

முகப்பரு சுத்த தமிழ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 1:48 pm

புனுகை

என்றால் என்ன வைத்தியர் சிவா அண்ணா அவர்களே?



கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 1:54 pm

அப்புகுட்டி wrote:புனுகை

என்றால் என்ன வைத்தியர் சிவா அண்ணா அவர்களே?

புனுகுப் பூனையின் உடலில் சுரக்கும் ஒரு வகைத் திரவம், வாசனைத் திரவியம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது!



கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 1:56 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:புனுகை

என்றால் என்ன வைத்தியர் சிவா அண்ணா அவர்களே?

புனுகுப் பூனையின் உடலில் சுரக்கும் ஒரு வகைத் திரவம், வாசனைத் திரவியம்
செய்யப் பயன்படுத்தப்படுகிறது!

எனக்கும் அதிகமாக தேவைப்பட்டது
ஆனால் கிடைக்காது சோகம்



கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக