புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதுஊழலும், பயங்கரவாதமும் தான். அந்த வரிசையில் நம்மை புதிதாக அச்சுறுத்திக்கொண்டிருப்பது, கள்ள நோட்டுக்களின் வருகை. இந்திய பொருளாதாரத்தையேசீர்குலைக்கச் செய்யும் முயற்சியில் எதிரிகளுக்கு கிடைத்துள்ள புதியஆயுதம் தான், இந்த கள்ள நோட்டுக்கள்.உயரிய தொழில்நுட்பம் மூலம், அசல்இந்திய ரூபாயை போலவே அச்சிடப்பட்டுள்ள இந்த போலி நோட்டுக்களை அடையாளம்காண்பதில், வங்கித் துறையே திணறுகிறது.சமீபத்தில் கள்ள நோட்டு தடுப்புபிரிவினர், உள்ளூர் போலீசுடன் இணைந்து ‹ரத்தில் நடத்திய வேட்டையில்,வங்கதேச கும்பலிடமிருந்து 1.94 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுக்களைபறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
அருமையான தகவல் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !
எல்லாம் நன்மைக்கே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்லதகவல் ...கிழிந்த பணத்தை போல்..எழுதிய பணங்களை மாற்றும் வசதி செய்யப்பட வேண்டும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|