புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு செக்ஸ் ஈடுபாடு மிக இன்றியமையாதது ஆகும். நீங்கள் எந்த அளவிற்கு ஈடுபாடு கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் என்பதை இந்த கேள்வி - பதில் மூலம் அறியலாம்.
கேள்வியை படித்துவிட்டு அதற்கு சரியான பதிலை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்ணைக் கண்டறிந்து கூட்டிப்பாருங்கள். அந்த மதிப்பெண் சொல்லும் தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
1. உங்களுக்கு நெருக்கமான தம்பதிகள் செய்யும் சில புதுமையான `செக்ஸ்' அனுபவங்களை கேட்கும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?
அ) எனக்கு பொறாமை வரும்.
ஆ) அவர்களது ரகசிய பிணைப்பினைக் குறித்து அதிசயப்படுவேன்.
இ) அந்த சம்பவம் இனம்புரியாத ஒரு உணர்வை என்னுள்ளே தோற்றுவிக்கும்.
2. உங்கள் இருவரில் யாருக்காவது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், அது உங்களை எவ்வாறு பாதிக்கும்?
அ) இருவரும் அந்த விஷயம் குறித்து மனம் விட்டுப் பேசுவோம். அப்போதே பாதிசுமை குறைந்து விடும்.
ஆ) இருவரும் இணைந்து பேசாமல் தனித்தனியே சிந்திப்போம்.
இ) அதை அற்ப விஷயமாகக் கருதி அதைப்பற்றி பேசவே மாட்டோம்.
3. மிக முக்கியமான ரகசியத்தை கணவரோடு பகிர்ந்து கொள்வீர்களா?
அ) ஆம். கண்டிப்பாக இருவரும் ஒருவருக்கொருவர் ரகசியங்களை பகிர்ந்துகொள்வோம். ஏனென்றால், நாங்கள் இருவரும் உயிருக்குயிரான ஆத்மார்த்தமான நண்பர்கள்.
ஆ) சில ரகசியங்களை எனது வாழ்க்கைத் துணைவரைவிட என் நண்பர்கள் நன்கு புரிந்து கொள்வர்.
இ) வாழ்க்கைத் துணைவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டுமே சொல்வேன்.
4. `செக்ஸ்` திருப்தி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அ) செக்ஸ் என்பது மணமான எல்லோருக்கும் வழக்கமானதுதானே!
ஆ) செக்ஸ் முடிந்தபின்பு இருவரும் மனம் விட்டுப்பேசி நிறைகுறைகளைப் பகிர்ந்து கொள்வோம்.
இ) செக்ஸில் ஈடுபடும்போது எங்கு எதைத் தொட்டால், உணர்ச்சிகள் உந்தப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதில் முனைப்புடன் ஈடுபட்டு இன்பத்தின் உச்சத்தைத் தொடுவோம்.
5) திருமணம் மற்றும் இதரநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக இணைந்து செல்வீர்களா?
அ) பெரும்பாலும் இருவரும் தனித்தனியாகத்தான் செல்வோம். எங்களில் யாருக்கு அலுவலகத்தில் முக்கிய வேலை இருந்தாலும் ஒருவர் மற்றவரைத் தொந்தரவு செய்யமாட்டோம்.
ஆ) இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிகம். அதனால், இருவரும் இணைந்தே சுப, சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம்.
இ) பெருமளவு நிகழ்ச்சிகளை இருவருமே தவிர்த்துவிடுவோம்.
6) உங்களுக்குள் ஒருவருக்கொருவர் `பிளாக்மெயில்` செய்து மிரட்டுவது உண்டா?
அ) பிளாக்மெயில் என்பது மனக்குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்தும் என்பதை அறிவோம். அதனால் பிளாக்மெயில் செய்வதில்லை.
ஆ) எப்போதாவது, வேடிக்கையாக பிளாக் மெயில் செய்வது உண்டு.
இ) ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி இருக்கிறோம். எங்களுக்குள் பிளாக்மெயில் என்பதற்கே இடமில்லை.
7) `செக்ஸ்` உறவு முடிந்த பின்பு என்ன செய்வீர்கள்?
அ) கொஞ்சநேரம் கொஞ்சிவிட்டு, தேங்கிக்கிடக்கும் வேலையை செய்ய கிளம்பி விடுவேன்.
ஆ) இருவரும் இணைந்து `ஷவரில்' குளிப்போம்.
இ) அப்படியே தூங்கி விடுவோம்.
8) செக்ஸிற்கு முந்தைய இன்ப உரசல்களில் ஈடுபடுகிறீர்களா?
அ) ஆம், ரொம்பநேரம் ஒருவருக்கொருவர் கொஞ்சி விளையாடுவோம்.
ஆ) நேரடியாக `அந்த' விஷயத்துக்குப் போய் விடுவோம்.
இ) எப்போதாவதுதான் அப்படி இருப்போம்.
9) செக்ஸ் முடிந்தபின்பும் முடியாததுபோல் பாசாங்கு செய்வதுண்டா?
அ) சில நேரங்களில் பாசாங்கு செய்வேன்.
ஆ) அடுத்தும் தொடரலாமே என்று நினைப்பேன்.
இ) உச்சக்கட்டத்தைத் தொடும்வரை செக்ஸ் நீடித்தால்போதும். அதற்குமேல் தேவையில்லை என்று நினைப்பேன்.
10) உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு எந்த மாதிரியான செக்ஸ் புதுமைக் கற்பனை பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அ) செக்ஸ் கற்பனை என்று எதுவும் இல்லை. எல்லாவித செக்ஸ் கலைகளையும் நாங்கள் நிஜமாகவே செய்து முடித்துவிட்டோம்.
ஆ) செக்ஸில் புதுமையான கற்பனை என்பது தனித்துச் சிந்திப்பது. அதனை வெளிப்படுத்த முடியாது.
இ)செக்ஸில் எது எது, யார் யாருக்குப் பிடிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். அதுவே போதும். செக்ஸில் புதுமை எல்லாம் தேவையில்லை.
****************************************************************************
உங்களுக்கான மதிப்பெண் பட்டியல்:
1) அ - 1 ஆ - 2 இ - 3
2) அ - 3 ஆ - 1 இ - 2
3) அ - 3 ஆ - 2 இ - 1
4) அ - 1 ஆ - 2 இ - 3
5) அ - 1 ஆ - 3 இ - 2
6) அ - 2 ஆ - 1 இ - 3
7) அ - 2 ஆ - 3 இ - 1
8) அ - 3 ஆ - 1 இ - 2
9) அ - 2 ஆ - 1 இ - 3
10) அ - 3 ஆ - 1 இ - 2
10 முதல் 16 வரை மதிப்பெண் பெற்றிருந்தால்...
நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் `ஈகோ'வுடன் செயல்படுகிறீர்கள். இதுவரை நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை, நடக்கவிருப்பவை குறித்து நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனந்திறந்து கலந்து பேசவேண்டியது அதிகம் இருக்கிறது. உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மனசஞ்சலமின்றி மகிழ்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
17 முதல் 22 வரை மதிப்பெண் பெற்றிருந்தால்...
நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் இருவருக்கும் இடையே இன்னும் நெருக்கம் அதிகரிக்க வேண்டியதிருக்கிறது. ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பதை இருவரும் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ஒருவருக்கொருவர் அதிகநேரம் அன்போடு மனம் திறந்து பேசுங்கள். படுக்கைக்குப் போவதற்கு முன்னும் படுக்கைக்குப் போனபின்பும், எவைஎவை முக்கியமானவை என்பதை இருவரும் தெரிந்துகொண்டு அவற்றிற்கு இருவரும் சம முக்கியத்துவம் கொடுங்கள்.
23 -க்குமேல் மதிப்பெண் பெற்றிருந்தால்...
உங்கள் திருமண வாழ்க்கை மிகப் பிரகாசமாகச் செல்கிறது. நீங்கள் இருவரும் சந்தோஷமாக எல்லையற்ற இல்லற இன்பம் அனுபவித்து வருகின்றீர்கள். நீங்கள் இருவரும் உங்களது உள்ளுணர்வுகளையும் நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். ஆனால், எதற்கும் வரம்பு உண்டு. வரம்புமீறி எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு மனக்கசப்பு ஏற்படுவதற்கு இடங்கொடுக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
நன்றி தினத்தந்தி.
கேள்வியை படித்துவிட்டு அதற்கு சரியான பதிலை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்ணைக் கண்டறிந்து கூட்டிப்பாருங்கள். அந்த மதிப்பெண் சொல்லும் தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
1. உங்களுக்கு நெருக்கமான தம்பதிகள் செய்யும் சில புதுமையான `செக்ஸ்' அனுபவங்களை கேட்கும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?
அ) எனக்கு பொறாமை வரும்.
ஆ) அவர்களது ரகசிய பிணைப்பினைக் குறித்து அதிசயப்படுவேன்.
இ) அந்த சம்பவம் இனம்புரியாத ஒரு உணர்வை என்னுள்ளே தோற்றுவிக்கும்.
2. உங்கள் இருவரில் யாருக்காவது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், அது உங்களை எவ்வாறு பாதிக்கும்?
அ) இருவரும் அந்த விஷயம் குறித்து மனம் விட்டுப் பேசுவோம். அப்போதே பாதிசுமை குறைந்து விடும்.
ஆ) இருவரும் இணைந்து பேசாமல் தனித்தனியே சிந்திப்போம்.
இ) அதை அற்ப விஷயமாகக் கருதி அதைப்பற்றி பேசவே மாட்டோம்.
3. மிக முக்கியமான ரகசியத்தை கணவரோடு பகிர்ந்து கொள்வீர்களா?
அ) ஆம். கண்டிப்பாக இருவரும் ஒருவருக்கொருவர் ரகசியங்களை பகிர்ந்துகொள்வோம். ஏனென்றால், நாங்கள் இருவரும் உயிருக்குயிரான ஆத்மார்த்தமான நண்பர்கள்.
ஆ) சில ரகசியங்களை எனது வாழ்க்கைத் துணைவரைவிட என் நண்பர்கள் நன்கு புரிந்து கொள்வர்.
இ) வாழ்க்கைத் துணைவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டுமே சொல்வேன்.
4. `செக்ஸ்` திருப்தி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அ) செக்ஸ் என்பது மணமான எல்லோருக்கும் வழக்கமானதுதானே!
ஆ) செக்ஸ் முடிந்தபின்பு இருவரும் மனம் விட்டுப்பேசி நிறைகுறைகளைப் பகிர்ந்து கொள்வோம்.
இ) செக்ஸில் ஈடுபடும்போது எங்கு எதைத் தொட்டால், உணர்ச்சிகள் உந்தப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதில் முனைப்புடன் ஈடுபட்டு இன்பத்தின் உச்சத்தைத் தொடுவோம்.
5) திருமணம் மற்றும் இதரநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக இணைந்து செல்வீர்களா?
அ) பெரும்பாலும் இருவரும் தனித்தனியாகத்தான் செல்வோம். எங்களில் யாருக்கு அலுவலகத்தில் முக்கிய வேலை இருந்தாலும் ஒருவர் மற்றவரைத் தொந்தரவு செய்யமாட்டோம்.
ஆ) இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிகம். அதனால், இருவரும் இணைந்தே சுப, சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம்.
இ) பெருமளவு நிகழ்ச்சிகளை இருவருமே தவிர்த்துவிடுவோம்.
6) உங்களுக்குள் ஒருவருக்கொருவர் `பிளாக்மெயில்` செய்து மிரட்டுவது உண்டா?
அ) பிளாக்மெயில் என்பது மனக்குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்தும் என்பதை அறிவோம். அதனால் பிளாக்மெயில் செய்வதில்லை.
ஆ) எப்போதாவது, வேடிக்கையாக பிளாக் மெயில் செய்வது உண்டு.
இ) ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி இருக்கிறோம். எங்களுக்குள் பிளாக்மெயில் என்பதற்கே இடமில்லை.
7) `செக்ஸ்` உறவு முடிந்த பின்பு என்ன செய்வீர்கள்?
அ) கொஞ்சநேரம் கொஞ்சிவிட்டு, தேங்கிக்கிடக்கும் வேலையை செய்ய கிளம்பி விடுவேன்.
ஆ) இருவரும் இணைந்து `ஷவரில்' குளிப்போம்.
இ) அப்படியே தூங்கி விடுவோம்.
8) செக்ஸிற்கு முந்தைய இன்ப உரசல்களில் ஈடுபடுகிறீர்களா?
அ) ஆம், ரொம்பநேரம் ஒருவருக்கொருவர் கொஞ்சி விளையாடுவோம்.
ஆ) நேரடியாக `அந்த' விஷயத்துக்குப் போய் விடுவோம்.
இ) எப்போதாவதுதான் அப்படி இருப்போம்.
9) செக்ஸ் முடிந்தபின்பும் முடியாததுபோல் பாசாங்கு செய்வதுண்டா?
அ) சில நேரங்களில் பாசாங்கு செய்வேன்.
ஆ) அடுத்தும் தொடரலாமே என்று நினைப்பேன்.
இ) உச்சக்கட்டத்தைத் தொடும்வரை செக்ஸ் நீடித்தால்போதும். அதற்குமேல் தேவையில்லை என்று நினைப்பேன்.
10) உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு எந்த மாதிரியான செக்ஸ் புதுமைக் கற்பனை பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அ) செக்ஸ் கற்பனை என்று எதுவும் இல்லை. எல்லாவித செக்ஸ் கலைகளையும் நாங்கள் நிஜமாகவே செய்து முடித்துவிட்டோம்.
ஆ) செக்ஸில் புதுமையான கற்பனை என்பது தனித்துச் சிந்திப்பது. அதனை வெளிப்படுத்த முடியாது.
இ)செக்ஸில் எது எது, யார் யாருக்குப் பிடிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். அதுவே போதும். செக்ஸில் புதுமை எல்லாம் தேவையில்லை.
****************************************************************************
உங்களுக்கான மதிப்பெண் பட்டியல்:
1) அ - 1 ஆ - 2 இ - 3
2) அ - 3 ஆ - 1 இ - 2
3) அ - 3 ஆ - 2 இ - 1
4) அ - 1 ஆ - 2 இ - 3
5) அ - 1 ஆ - 3 இ - 2
6) அ - 2 ஆ - 1 இ - 3
7) அ - 2 ஆ - 3 இ - 1
8) அ - 3 ஆ - 1 இ - 2
9) அ - 2 ஆ - 1 இ - 3
10) அ - 3 ஆ - 1 இ - 2
10 முதல் 16 வரை மதிப்பெண் பெற்றிருந்தால்...
நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் `ஈகோ'வுடன் செயல்படுகிறீர்கள். இதுவரை நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை, நடக்கவிருப்பவை குறித்து நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனந்திறந்து கலந்து பேசவேண்டியது அதிகம் இருக்கிறது. உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மனசஞ்சலமின்றி மகிழ்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
17 முதல் 22 வரை மதிப்பெண் பெற்றிருந்தால்...
நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் இருவருக்கும் இடையே இன்னும் நெருக்கம் அதிகரிக்க வேண்டியதிருக்கிறது. ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பதை இருவரும் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ஒருவருக்கொருவர் அதிகநேரம் அன்போடு மனம் திறந்து பேசுங்கள். படுக்கைக்குப் போவதற்கு முன்னும் படுக்கைக்குப் போனபின்பும், எவைஎவை முக்கியமானவை என்பதை இருவரும் தெரிந்துகொண்டு அவற்றிற்கு இருவரும் சம முக்கியத்துவம் கொடுங்கள்.
23 -க்குமேல் மதிப்பெண் பெற்றிருந்தால்...
உங்கள் திருமண வாழ்க்கை மிகப் பிரகாசமாகச் செல்கிறது. நீங்கள் இருவரும் சந்தோஷமாக எல்லையற்ற இல்லற இன்பம் அனுபவித்து வருகின்றீர்கள். நீங்கள் இருவரும் உங்களது உள்ளுணர்வுகளையும் நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். ஆனால், எதற்கும் வரம்பு உண்டு. வரம்புமீறி எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு மனக்கசப்பு ஏற்படுவதற்கு இடங்கொடுக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
நன்றி தினத்தந்தி.
நானும் தம்பதி சகிதமாக வந்து படித்துச் சென்றேன் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சிவா wrote:நானும் தம்பதி சகிதமாக வந்து படித்துச் சென்றேன் தல!
ஹலோ யாருப்பா அது கிளஞனை உள்ளவிட்டது...!
Tamilzhan wrote:சிவா wrote:நானும் தம்பதி சகிதமாக வந்து படித்துச் சென்றேன் தல!
ஹலோ யாருப்பா அது கிளஞனை உள்ளவிட்டது...! :lol:
:arrow:
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
சரி வயசுக்கு வந்ததும் நான் வந்து படிக்கிறேன் பதிலும் தாரன்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
mohan-தாஸ் wrote:சரி வயசுக்கு வந்ததும் நான் வந்து படிக்கிறேன் பதிலும் தாரன்
உலக நடிப்புடா சாமி !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
mohan-தாஸ் wrote:சரி வயசுக்கு வந்ததும் நான் வந்து படிக்கிறேன் பதிலும் தாரன்
யாருக்கு பேரனுக்கா..?
ரபீக் wrote:mohan-தாஸ் wrote:சரி வயசுக்கு வந்ததும் நான் வந்து படிக்கிறேன் பதிலும் தாரன் :scratch:
உண்மையை பேசனும் பொய் சொல்ல கூடாது :cyclops:
[quote="Tamilzhan"]
யாருக்கு பேரனுக்கா..? [/கியோடே]
:D :D :D :D :D
mohan-தாஸ் wrote:சரி வயசுக்கு வந்ததும் நான் வந்து படிக்கிறேன் பதிலும் தாரன்
யாருக்கு பேரனுக்கா..? [/கியோடே]
:D :D :D :D :D
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
பர்ரா..என்னமோ எல்லாரும் நான் வயசானது போலவே சொல்ராங்க இதற்கள்ளாம் காரணம் தமிழன்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|