புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
1 Post - 1%
bala_t
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
1 Post - 1%
prajai
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
293 Posts - 42%
heezulia
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
6 Posts - 1%
prajai
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_m10அன்பே ரணம்! அன்பே மருந்து ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே ரணம்! அன்பே மருந்து !


   
   
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 12:21 am

நட்பின் பொய்மையில்
கற்றுக்கொண்ட பாடம்
வடுவாய் நின்றிருக்கும்
ரணமதின் வலி
மரணம் வரை எஞ்சியிருக்கும்

சூழ்நிலையின் சூழில்
சிக்காதவர் எவருமுண்டோ
நண்பா நீயும் விதிவிலக்கல்ல
நம்பிக்கை இருபுறமும்
இருந்திருக்க வேண்டும்
அதனால் தானே
தோழமையில் கைகள்
என்றும் இணைந்திருக்கும்
இதயம் வரை படர்ந்திருக்கும்
எல்லையில்லா நட்பு

நம்பிக்கையின் அளவு
குறைந்திருக்குமோ என்மேல்
குறைவதற்கு அதென்ன
சூரியனால் உறுஞ்சப்படும்
சிறு குளமோ?
இதயம்வரை ஆழமில்லையோ
ஊர்றேடுத்தது அன்புமில்லையோ

தோழுக்கு மேல் வளந்தவன்
தோழனாம் இங்கு
என்னை குட்டவைத்து
வளர்ந்திருந்தாலும் நண்பனுனை
உயர பார்த்து ரசித்திருப்பேன்

எனதுயரம் தொடைகாட்டியும்
பரவா இல்லை
ஆனால் புத்திகெட்டு
எனதுயரம் பார்த்து
இடைவெளி வித்திட்டு போற

அன்பு அது
அரக்கன் தானே
கோபம் சண்டைகொண்டு
தான் மகிழ்ச்சியாய் வளர்ந்திடுமே
அன்பு அது
மரம் போலே
வேரூண்டி நிழல் தர
ஆயுட்காலம் உறிஞ்சிடுமே



ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே


நன்றி எதிர்பார்க்குரதுக்கு
ரொட்டி துண்டு
போதும் ஆனால்
அன்பை எதிர்பார்ப்பதற்கு
நண்பா எனக்கு உன்னிடத்தில்
உரிமை உண்டு

இதயம் அருகில்
மனசிருக்கும் மனுசபய
தான் நீயும்
நெனச்சுபாறு ஒருநாள்

பொண்டாடி புள்ளகுட்டி
பாசமெல்லாம் என்னத்துக்குனு
நெனச்சு வைப்ப
ஏகபட்ட ரணம் அடஞ்சிருப்ப
காசு பணம்
புகழ் அந்தஸ்து
போதுமேன்னு நீ நெனப்ப
ஒரு நாள்
அப்போ இந்த
நண்பனையும் நெனச்சுபாறு

நானும் காத்திருப்பேன்
நண்பா உனக்காக
காத்திருப்பேன் .....................
பொய்மையின் வலிக்கு
மருந்துபோட நிச்சயமா
நீ வருவ!
ரணம் அதுவரைக்கும் காத்திருக்கும்!

அன்பே ரணம்! அன்பே மருந்து ! 400_F_493794_dNXhD2GQab7UeAKU9WghrstPZaFP4w



தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 04, 2010 8:20 am

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே

.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Oct 04, 2010 9:44 am

ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே


அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 6:12 pm

Kaa Na Kalyanasundaram wrote:சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே

.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.

மிக்க நன்றி
: அன்பு மலர்



தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 6:14 pm

சபீர் wrote:ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே


அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி

நன்றி தம்பி
! அன்பு மலர்



தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Oct 04, 2010 6:42 pm

Kaa Na Kalyanasundaram wrote:சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே

.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.


அருமை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 6:47 pm

வினுப்ரியா wrote:

அருமை
அன்பு மலர் நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 04, 2010 11:05 pm

அருமை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக