புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகுவேடரில் கலவரம் : இராணுவத்தினரால் நாட்டு அதிபர் சிறைபிடிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தென்அமெரிக்க நாடான ஈகுவேடரில் ரபேல் கொரேயா (வயது 47) அதிபராக உள்ளார். சமீபத்தில் அவர் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக இந்த சட்டத்தை போலீசார் கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் தங்களுக்கு போதிய சலுகை கிடைக்காது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அனைத்து போலீசாரும் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில், போலீஸ் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை போலீசார் வரை ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் கொய்டொ நகரில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றி அதை இயங்க விடாமல் முடக்கி வைத்தனர்.
மேலும் நெடுஞ்சாலைகளையும் கைப்பற்றி போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். போலீஸ் தலைமையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் இறங்கினர்.
இந்த நிலையில் அதிபர் ரபேல் கொரேயா உடல்நிலை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். அதை அறிந்த கலவரக்காரர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிபர் கொரேயாவை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அதற்கு மறுத்த அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட அதிபரை மிகவும் கீழ்தரமாக நடத்தினர். அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து துன்புறுத்தினர். எனவே கலவரத்தை அடக்கும் பொறுப்பு ராணுவத்திடம் விடப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அதிபர் கொரேயாவை சிறைபிடித்து வைத்திருந்த ஆஸ்பத்திரியை சுற்றி முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து ராணு வத்துக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கிடையே அதிபரின் ஆதரவாளர்களும், பொது மக்களும் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரை கல்லால் அடித்து விரட்டினர்.
இவற்றுக்கு இடையே 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிபர் ரபேல் கொரேயா மீட்கப்பட்டார். பின்னர் அவர் பத்திரமாக அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து கலவரம் அடக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி சண்டையில் அதிபர் கொரேயா சிறப்பு பாதுகாப்பு படையினர் 27 பேர் படுகாயம் அடைந்தனர். அரண்மனை திரும்பிய அதிபர் தன்னை மீட்ட ராணுவத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தன்னை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, தனது வாழ்க்கையில் இது ஒரு மிகவும் சோகமான நாள் என தெரிவித்தார்.
விடுப்பு குழுமம்
இதனால் தங்களுக்கு போதிய சலுகை கிடைக்காது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அனைத்து போலீசாரும் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில், போலீஸ் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை போலீசார் வரை ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் கொய்டொ நகரில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றி அதை இயங்க விடாமல் முடக்கி வைத்தனர்.
மேலும் நெடுஞ்சாலைகளையும் கைப்பற்றி போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். போலீஸ் தலைமையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் இறங்கினர்.
இந்த நிலையில் அதிபர் ரபேல் கொரேயா உடல்நிலை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். அதை அறிந்த கலவரக்காரர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிபர் கொரேயாவை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அதற்கு மறுத்த அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட அதிபரை மிகவும் கீழ்தரமாக நடத்தினர். அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து துன்புறுத்தினர். எனவே கலவரத்தை அடக்கும் பொறுப்பு ராணுவத்திடம் விடப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அதிபர் கொரேயாவை சிறைபிடித்து வைத்திருந்த ஆஸ்பத்திரியை சுற்றி முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து ராணு வத்துக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கிடையே அதிபரின் ஆதரவாளர்களும், பொது மக்களும் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரை கல்லால் அடித்து விரட்டினர்.
இவற்றுக்கு இடையே 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிபர் ரபேல் கொரேயா மீட்கப்பட்டார். பின்னர் அவர் பத்திரமாக அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து கலவரம் அடக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி சண்டையில் அதிபர் கொரேயா சிறப்பு பாதுகாப்பு படையினர் 27 பேர் படுகாயம் அடைந்தனர். அரண்மனை திரும்பிய அதிபர் தன்னை மீட்ட ராணுவத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தன்னை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, தனது வாழ்க்கையில் இது ஒரு மிகவும் சோகமான நாள் என தெரிவித்தார்.
விடுப்பு குழுமம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
» போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு தங்கள் நாட்டு அணி கால்பந்து டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
» போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு தங்கள் நாட்டு அணி கால்பந்து டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|