புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர்.
இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர்.
அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார்.
உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர்.
இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர்.
அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார்.
உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சண்முகம் என்னென்ன கனவு கண்டாரோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
உங்களுடைய இதுபோன்ற பதிவுகள் படிக்க சிரமமாக உள்ளது நவீன்!
கீழ்கண்டவாறு இடைவெளி விட்டு இருந்தால் படிக்க எளிதாக இருக்கும்!
தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.
மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர். அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார். உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கீழ்கண்டவாறு இடைவெளி விட்டு இருந்தால் படிக்க எளிதாக இருக்கும்!
தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.
மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர். அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார். உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|