புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
66 Posts - 51%
heezulia
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
6 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா சும்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu 30 Sep 2010 - 14:48

உயிரோடு என்னைக் கொல்கின்றாய்
என் அன்பே...
உயிர் போனாலும் நியே என்றும்
என் கனவே...
அலையோடு கடல் பேசும்
உன் அழகே...
ஆதம் ஏவாளின்
நீ மகளே...


ஏதோ செய்கிறாய், ஏதோ சொல்கிறாய்
ஏனோ என்னை நீ இழுக்கிறாய்....

என்னி ல் அறியாது, கண்ணில் தெரியாது
காற்றை போல நீ நுழைக்கிறாய்...

புதுமாற்றங்களை நீ புகுத்திவிட்டாய்
எனை தோற்கடித்து நீ தோற்றுவிட்டாய்!!

வாளும் இல்வை, போரும் இல்லை
காயம் நூறு நீ தந்தாய்...

வானம் இருந்தும், பூமி இருந்தும்
நீ ஏன் என்னை தீவாக்கினாய்...

உயிர் மூச்சினிலே நீ கலந்து விட்டாய்
உன் பெயரை சொல்லி எனை தினம் புலம்பவிட்டாய் !!

சும்மா சும்மா


சோகம்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 30 Sep 2010 - 14:54

அவல நீங்க ஆக்கிடாதிங்க அம்மா ,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu 30 Sep 2010 - 16:03

எம்மா இது என்ன கூடாது



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 30 Sep 2010 - 16:10


" வரிகள் அனைத்தும்..அருமை...
காதல் புலம்பல்கள் அழகாய்..." அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொஞ்சம் சொல்லி தாருங்கள்...நானும் புலம்ப... சிரி சிரி சிரி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சும்மா சும்மா Friendshipcomment54சும்மா சும்மா 00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 30 Sep 2010 - 16:31

சும்மா சும்மா என்று சொல்லி கலக்கிட்டிங்க...
சூப்பர்!!!!!!!!!!!!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu 30 Sep 2010 - 19:52

தேநீர் கு மதுரை தண்ணீர் தான் தர முடியும் . சோகம்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu 30 Sep 2010 - 19:55

நன்றி உமா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 30 Sep 2010 - 20:42

மு.வித்யாசன் wrote:உயிரோடு என்னைக் கொல்கின்றாய்
என் அன்பே...
உயிர் போனாலும் நீயே என்றும்
என் கனவே...
அலையோடு கடல் பேசும்
உன் அழகே...
ஆதம் ஏவாளின்
நீ மகளே...


ஏதோ செய்கிறாய், ஏதோ சொல்கிறாய்
ஏனோ என்னை நீ இழுக்கிறாய்....

ன்னில் அறியாது, கண்ணில் தெரியாது
காற்றை போல நீ நுழைக்கிறாய்...

புதுமாற்றங்களை நீ புகுத்திவிட்டாய்
எனை தோற்கடித்து நீ தோற்றுவிட்டாய்!!

வாளும் இல்லை, போரும் இல்லை
காயம் நூறு நீ தந்தாய்...

வானம் இருந்தும், பூமி இருந்தும்
நீ ஏன் என்னை தீவாக்கினாய்...

உயிர் மூச்சினிலே நீ கலந்து விட்டாய்
உன் பெயரை சொல்லி எனை தினம் புலம்பவிட்டாய் !!

சும்மா சும்மா


சோகம்

தப்பும் தவறுமா எழுதினா இப்படி தான் புலம்ப விடுவாங்க... ஜாலி சும்மா சும்மான்னு போட்டதால் தப்பிச்சீங்க...

இருந்தாலும் அருமை தான். வாழ்த்துகள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri 1 Oct 2010 - 18:18

உயிர் மூச்சினிலே நீ கலந்து விட்டாய்
உன் பெயரை சொல்லி எனை தினம் புலம்பவிட்டாய் !!

அருமை.




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat 2 Oct 2010 - 15:19

எழுத்து பிழைக்கு மன்னிக்கவும். அலுவலக பணியிலிருக்கும் போது எழுதியது. ஆதலால் அவசரத்தால் தவறு நேர்ந்து விட்டது. திருத்தி விட்டேன். திருத்தி கூறியமைக்கு நன்றிகள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக