புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
75 Posts - 46%
heezulia
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
71 Posts - 44%
mohamed nizamudeen
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
4 Posts - 2%
M. Priya
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%
eraeravi
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%
Kavithas
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%
சிவா
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%
bala_t
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
306 Posts - 43%
heezulia
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
288 Posts - 40%
Dr.S.Soundarapandian
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
6 Posts - 1%
prajai
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
4 Posts - 1%
manikavi
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_m10அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 8:54 am

புதுதில்லி/லக்னெள, செப்.27: ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கவிருக்கிறது.

இனி இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி சமரசத் தீர்வு காண்பது என்பது இயலாதது எனவே அக்டோபர் 1-ம் தேதிக்குள் தீர்ப்பைக் கூறிவிட வேண்டும் என்று இந்த வழக்கின் வாதி, பிரதிவாதிகளான சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியமும், அகில பாரத ஹிந்து மகாசபையும் மீண்டும் அறிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமுகமான தீர்வு காண 3 மாதங்கள் அவகாசம் தேவை என்பதால் தீர்ப்பையும் அதுவரை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்போவதாக நிர்மோஹி அகடா என்ற ஹிந்து அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி: இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறதோ அதை இரண்டு தரப்பும் ஏற்க வேண்டும் அல்லது தங்களுக்குள் பேசித்தீர்க்க வேண்டும்; இதைவிட்டால் வேறு வழி ஏதும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியிருக்கிறார். அவருடைய கருத்துதான் மத்திய அரசின் கருத்தும் என்று கருத இடம் இருக்கிறது.

வெள்ளிக்கிழமை வந்திருக்க வேண்டிய தீர்ப்பு: கடந்த வெள்ளிக்கிழமையே இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முதல் நாள் உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சந்திர திரிபாடி என்கிற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தாக்கல் செய்த சிறப்பு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால், தீர்ப்பு கூறுவதை ஒத்திவைக்குமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்போது மீண்டும் இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவிருக்கிறது.

அக்டோபர் 1-ம் தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட வேண்டும்; ஏன் என்றால் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவர் அன்றைய தேதியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவருடைய இடத்துக்கு மற்றொருவர் நியமிக்கப்பட்டால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் முதல் கட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டியிருக்கும் என்பதால் அதிக கால தாமதம் ஆகும் என்று மனுதாரர் முகம்மது ஹசீம் அன்சாரி (90) வலியுறுத்தினார்.

ஆனால் நீதித்துறையைச் சேர்ந்தவர்களோ குறிப்பிட்ட அந்த நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு செய்துவிட்டு பிறகு அவரையும் கொண்டே தீர்ப்பைப் பெறலாம் என்கின்றனர்.

ராமஜென்ம பூமி யாருக்குச் சொந்தம் என்ற இந்த வழக்கு 60 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருகிறது.

அக்டோபர் 1-ம் தேதி தீர்ப்பு வழங்கிவிடுங்கள் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரும் மனு தயாராகிவிட்டதாக வக்ப் வாரியம் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஜபரியப் ஜிலானி தெரிவிக்கிறார்.

பேச்சு மூலம் இந்தப் பிரச்னை தீராது என்று கூறும் ஜிலானி, இதற்கு முன் எத்தனை முறை சமரசப் பேச்சுகள் நடந்தன, எப்பொழுதாவது இதில் தீர்வு ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்டார். 1986 முதல் 2003 வரை தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தீர்ப்பை இனியும் ஒத்திவைக்கக்கூடாது, வழங்கிவிட வேண்டும் என்றே தாங்கள் வலியுறுத்துவதாக அகில பாரதிய ஹிந்து மகாசபையின் மாநிலத் தலைவர் கமலேஷ் திவாரி தெரிவிக்கிறார். இனி சுமுகத் தீர்வு ஏற்படவே வழியில்லை என்றார் திவாரி.

3 மாதம் அவகாசம் கொடுங்கள், சமரசப் பேச்சுநடத்தி தீர்வு காண்கிறோம் என்று கேட்கப்போவதாக நிர்மோஹி அகடா சார்பில் வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் ஆர்.எல். வர்மா தெரிவிக்கிறார்.

மத்திய அரசு எச்சரிக்கை: அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறலாம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய வாய்ப்பும் இருப்பதால் விழிப்புடன் இருக்குமாறு எல்லா மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருக்கிறது.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக