புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மையோடு ஒருத்தி Poll_c10தாய்மையோடு ஒருத்தி Poll_m10தாய்மையோடு ஒருத்தி Poll_c10 
11 Posts - 50%
heezulia
தாய்மையோடு ஒருத்தி Poll_c10தாய்மையோடு ஒருத்தி Poll_m10தாய்மையோடு ஒருத்தி Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மையோடு ஒருத்தி Poll_c10தாய்மையோடு ஒருத்தி Poll_m10தாய்மையோடு ஒருத்தி Poll_c10 
53 Posts - 60%
heezulia
தாய்மையோடு ஒருத்தி Poll_c10தாய்மையோடு ஒருத்தி Poll_m10தாய்மையோடு ஒருத்தி Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தாய்மையோடு ஒருத்தி Poll_c10தாய்மையோடு ஒருத்தி Poll_m10தாய்மையோடு ஒருத்தி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தாய்மையோடு ஒருத்தி Poll_c10தாய்மையோடு ஒருத்தி Poll_m10தாய்மையோடு ஒருத்தி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மையோடு ஒருத்தி


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 24, 2010 1:36 pm

இதில் மட்டும்தான்
சுமைகள் கூட, கூட
சுகங்கள் அதிகரிக்கும்...

ஒவ்வொரு நிமிடமும்
கடந்து செல்வதற்குள்
ஓராயிரம் யுகங்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்படும்...

முதன் முதலாக
வீட்டு தேதிகள் கிழிப்பதற்கு
கைகள் தவமிருக்கும்...

அடிக்கடி
பயமும், பரவசமும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்...

ஒவ்வொரு...
செயல்களிலும் ஈடுபடும்போது
எச்சரிக்கை ஒலிகள்
அலைகளாக வந்து சேரும்...


இளமைப் பருவத்தில்
முதுமைப் பருவத்தின்
அனுபவம் கற்றுக் கொடுக்கப்படும்
தள்ளாடி நடக்கையில்...


உறங்கும் வேளையில்
எட்டி உதைத்து எழுப்புவதுண்டு
குட்டி பாதச்சுவடுகள்
உலகத்திற்குள்...

அங்கும் இங்குமாய் நிகழும்
அசைவுகளும்,நெழிவுகளும்
அழகிய கவிதையாகிறது...

கண்ணாடி வளையல்களுக்குள்
ஒலிந்து கொண்டது கைகளும்,
கைரேகைகளும்...

பெயர் சூட்டுவதற்கு
இப்பொழுதே மனதிற்குள்
மாபெரும் மாநாடு நடக்கும்...

தாயின் தன்மையை
உணர்கிறேன் கருவில்
உருவை சுமக்கையில்...

இன்னும்
சில தினங்களில்
விதைக்கப்போகிறேன்
இன்னொரு தலைமுறையை
(இல்லை)
மீண்டும் என்னை...

உலகத்தில்
உயர்ந்தது இதுதான்
படைப்பதால், கடவுளாவதால்...

கனவுகளின் பிம்பங்களோடு
காலத்தடங்கின் சின்னங்களோடு
காத்திருக்கிறாள்..

அம்மா என்று அழைக்கும்
அந்த நிமிடத்திற்காகவும்
தனக்கு மட்டும் புரியும்
அழகிய மொழிக்காகவும்...

ஆவலோடு
அடி வயிற்றை தடவிக்கொண்டு
தாய்மையோடு
ஒருத்தி...

ஆமாம்
ஒவ்வொரு
பெண்ணுக்கும்
இது ..
தன்னை அளந்து பார்க்கும் காலம்
தனக்குள் நிகழும் மாற்றங்களை
உணர்ந்து பூக்கும் தருணம்...

பூமிப்பந்தின் பேரானந்தம்
ஒவ்வொரு பெண்ணுக்கும்
இது...
புது ஜென்மம்தான் !!

வித்யாசன்.
ஐ லவ் யூ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 1:56 pm

இளமைப் பருவத்தில்
முதுமைப் பருவத்தின்
அனுபவம் கற்றுக் கொடுக்கப்படும்
தள்ளாடி நடக்கையில்...

உறங்கும் வேளையில்
எட்டி உதைத்து எழுப்புவதுண்டு
குட்டி பாதச்சுவடுகள்
உலகத்திற்குள்...

தாய்மையின் உணர்வை அழகாக வடித்துள்ளிர்கள்!!!
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை...

உங்கள் வரிகளை படித்து என்னையே சில நிமிடம் நான் ரசித்து விட்டேன்....
நன்றி!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 1:57 pm

என்னையே அறியாமல் ஏனோ என் கண்கள் கலங்கிவிட்டது உங்கள் வரியில்....


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 24, 2010 1:58 pm

அப்படியா தோழி. ஆனந்தமான நன்றிகள் உங்களுக்கு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 24, 2010 1:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 24, 2010 2:00 pm



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 24, 2010 2:03 pm

ஆனந்த கண்ணீரா தோழி. என்னால் முழுமையாக இதை எழுத முடியவில்லை பார்ததது, கேட்டது, வைத்துத்தான் எழுதியுள்ளேன். இருப்பினும் உங்களை ரசிக்க வைத்துள்ளது என்றால். நன்றிகள் தாய்மை அடைந்தவருக்கு போய் சேரும். வாழ்த்தியதற்கு நன்றி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 24, 2010 2:04 pm

நன்றிகள் கல்யாணசுந்தரம், அண்ணாசாமி நண்பர்களுக்கு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 2:07 pm

தாய்மையின் சிறப்பை அழகாக வடித்துள்ளீர்கள்!



தாய்மையோடு ஒருத்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 24, 2010 2:15 pm

நன்றி சிவா அண்ணா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக