புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
17 Posts - 4%
prajai
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
8 Posts - 2%
jairam
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
  என்னை போலவே நீயும்  Poll_c10  என்னை போலவே நீயும்  Poll_m10  என்னை போலவே நீயும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை போலவே நீயும்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:36 am

என்னை போலவே நீயும் நிற்கிறாய்
...புரியாமல் வானம் பார்த்தபடி!
உன்னை போலவே கலங்கி நிற்கிறேன்
நானும் நினைவுகளை சுமந்தபடி!

கூடுகட்டி வாழ்ந்த பறவைகள் போன வழி தெரியவில்லையே
கிளைகளை மட்டும் சுமந்தபடி நீ வாழ்ந்தென்ன லாபம் புரியவில்லையே.
கட்டியணைத்து கிச்சு கிச்சு மூட்டி சிரித்த சிரிபொலி காதில் ஒலிக்குதே
ஆதரவின்றி தனிமையில் உன்னை காண்கையில் என் மனம் தவிக்குதே

வாழ்வென்பதே வேடிக்கையா?
வெறும் கனவோடு பொழுதும் நகருதே
நம் கதை சோகமாய் முடிய போகுதோ
அழுகையோடு நாட்கள் தொடருதே..

வாழும்வரை இனி உன்னோடுதான் என்றவளை இங்கு காணவில்லையே
சாகும்வரை நான் நோகும்படிசெய்து போனது ஏன் என புரியவில்லையே
வரமென்று நினைத்து தொடங்கிய வாழ்கை முடியுமென நினைக்கவில்லையே
நினைத்து நினைத்து அழுதுஅழுது மறக்க நினைத்தும் முடியவில்லையே

வாழ்வென்பதே வேடிக்கையா?
வெறும் கனவோடு பொழுதும் நகருதே
நம் கதை சோகமாய் முடிய போகுதோ
அழுகையோடு நாட்கள் தொடருதே..

என்னை போலவே நீயும் நிற்கிறாய்
...புரியாமல் வானம் பார்த்தபடி!
உன்னை போலவே கலங்கி நிற்கிறேன்
நானும் நினைவுகளை சுமந்தபடி...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 10:41 am

நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா



ஈகரை தமிழ் களஞ்சியம்   என்னை போலவே நீயும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 21, 2010 10:43 am

தாங்கள் திரையிசைப் பாடல்கள் எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும் தோழரே. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். உங்களிடம் இசைப் பயணத்தோடு கூடிய வார்த்தைகள் உள்ளன.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:44 am

Kaa Na Kalyanasundaram wrote:தாங்கள் திரையிசைப் பாடல்கள் எழுதினால் நிச்சயம் நன்றாக இருக்கும் தோழரே. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். உங்களிடம் இசைப் பயணத்தோடு கூடிய வார்த்தைகள் உள்ளன.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


நன்றி தோழரே ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:45 am

balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா

அடைத்த வரி படிக்கும் போது இதை மறந்துவிட கூடாது பாருங்க அதான் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:49 am

balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா
நல்லாருக்கு கார்த்தி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:54 am

மீனா wrote:
balakarthik wrote:நல்லாத்தான் இருக்கு ஒரு சந்தேகம் அதென்ன கவிதைனா ஒரே வரிய ரெண்டு தடவ சொல்லனுமுன்னு ஏதாவது சட்டமா
நல்லாருக்கு கார்த்தி மகிழ்ச்சி

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக