புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
68 Posts - 45%
heezulia
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
5 Posts - 3%
prajai
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
1 Post - 1%
kargan86
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
9 Posts - 4%
prajai
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
6 Posts - 3%
Jenila
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_m10கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 20, 2010 2:53 pm

கலாசாரத்தை சீரழிக்கும் வகையில், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றரை ஆண்டுகளில் 890 கொலைகள் நடந்துள்ளன.

பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில், காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. சங்க காலத்திலேயே காதல் இருந்தாலும், அதில் கண்ணியம் இருந்தது. தற்போது காதல் விவகாரம், கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. காதலுக்கு தடைபோடும் பெற்றோர், கவுரவக் கொலை என்ற பெயரில் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர். ஆண்டுதோறும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை, “ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வருகிறது. கலாசார சீரழிவிற்கு சினிமாவும், “டிவி’ சீரியல்களும் ஒரு புறம் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

நல்ல விஷயங்களை கொண்ட சினிமாக்களும், சீரியல்களும் வந்தாலும், வன்முறை, “செக்ஸ்’ வக்கிரங்கள், கள்ளக்காதல் விஷயங்கள், சமூக ஒழுங்கீனங்களை சித்தரிக்கும் சினிமாக்களும், சீரியல்களும் அதிகளவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கும்போது ஜாதி, மத பேதங்கள் இருக்காது. காதல் வீட்டிற்கு தெரியும் போது, அனைத்தும் தடைக்கற்களாக வந்து நிற்கின்றன. இதை உடைத்தெறிந்து சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். தோல்வியடைவோரில் சிலர் யதார்த்தத்தை உணர்ந்து மாறினாலும், சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்று விடுகின்றனர். இதில் தற்போது புதிதாக “கவுரவக்’ கொலைகளும் சேர்ந்துள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கொலை சம்பவங்கள், தற்போது தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டன.

காதலித்ததால் தன் மகளை கூலிப்படையை வைத்து, விஷஊசி போட்டு தந்தையே கொன்ற மதுரை சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டு. மதுரை மாவட்டத்தில் மட்டும் இது போன்ற பல கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் தமிழகத்தில் வாரத்திற்கு ஒன்று என, கொலைக் கணக்கை உயர்த்தி வருகிறது. “கள்ளக்காதல்’கள், பெரும்பாலும் பணம் மற்றும் உடல் தேவையின் அடிப்படையில் தான் அமைகின்றன. ஆணோ, பெண்ணோ தனது இணையிடம் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, மற்றொருவரை நாடுகின்றனர். இதனால் “ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது. வெளிநாட்டினர் கூட நம் கலாசாரத்தின் பெருமையை உணர்ந்து பின்பற்றத் துவங்கியுள்ள நிலையில், இங்குள்ளவர்கள் நம் கலாசாரத்தை சீர்குலைக்கும் வேலைகளில் இறங்குகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐ.டி., துறையின் தாக்கம் அதிகரித்து, பெண்கள் அதிகளவில் பணிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இருவருக்கும் பணிச்சுமையால் ஏற்படும் மன இறுக்கம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதது, துணையின் தேவையை பூர்த்தி செய்ய மறுத்தல் போன்றவை தற்போதைய கள்ளக்காதல், தற்கொலை மற்றும் விவாகரத்து வழக்குகளுக்கு அடிப்படையாக உள்ளன. சில நேரங்களில் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிய வரும்போது, சிலர் நாசுக்காக பிரிந்து விடுகின்றனர். சிலர் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர். சென்னையில் சமீப காலமாக இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.

வட சென்னையைச் சேர்ந்த மஞ்சுளா என்ற ஆசிரியை, தனது காலண்டரில் குறித்து வைத்து கள்ளக்காதல் புரிந்ததும், இறுதியில் முன்னாள் காதலனே அவரை குத்திக் கொன்ற சம்பவமும் நடந்தது. கள்ளக்காதல் கொலைகளைத் தொடர்ந்து, “செக்ஸ்’ கொலைகளும் அதிகரித்துள்ளன. கொலை எதற்காக நடந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலையில், கள்ளக்காதலும், “செக்ஸ்’ கொலைகளும் ஒன்றுக் கொன்று பிணைந்துள்ளன. இந்த வகையில், 2007ல் 123 கொலைகளும், 2008ல் 155 கொலைகளும், 2009ல் 217 கொலைகளும், 2010 ஜூலை வரை 195 கொலைகளும் பதிவாகியுள்ளன. தற்போது இது 200ஐ தாண்டியிருக்கும் என தெரிகிறது. இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை இந்தாண்டு, சென்னையில் அதிகரித்துள்ளது.

கொலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. அதற்கு, சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று கருதாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது எப்படி என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, மனம் விட்டுப் பேசி, ஒருமித்த வாழ்க்கை வாழ முற்படுவதே நல்லது.
நன்றி ; senthilvayal.wordpress


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 2:58 pm

எல்லோருக்கும் ஒரு போதி மரம் ஏற்ப்பாடு செய்யட்டுமா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 4:14 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக