புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
4 Posts - 3%
M. Priya
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
1 Post - 1%
Kavithas
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
1 Post - 1%
சிவா
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
1 Post - 1%
bala_t
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
296 Posts - 42%
heezulia
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
6 Posts - 1%
prajai
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
4 Posts - 1%
manikavi
குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_m10குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..?


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 12:35 pm


குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..?


காட்சி 1
�ஏண்டா அழற?�
�ரஞ்சித் அடிச்சிட்டாம்மா...�
�நீ என்ன பண்ண அவன? அதச் சொல்லு?�
�நான் ஒண்ணும் பண்ணல... அவன்தான் என்ன அடிச்சிட்டான்!�
�சரி வா... அவங்க வீட்டுக்கு போய்க் கேட்கலாம்�.
ரஞ்சித் வீட்டில்...
�பாருங்க... உங்க பையன் என் பையன அடிச்சிருக்கான். அடிச்சதுல வீங்கியே போச்சு பாருங்க!�
�என் பையன் யாரையும் அடிக்கமாட்டான். இவன்தான் என் பையனை அடிச்சிட்டு உங்ககிட்ட பொய் சொல்றான்...�
�என் பையன் பொய் சொல்ல மாட்டான்!�

காட்சி 2
ஸ்ரீதர் வீட்டில் பேப்பர் படித்துக்கொன்டிருக்கும்போது செல்போனில் அழைப்பு வருகிறது. நம்பரைப் பார்க்கிறார். �இவனா� என்று அலுத்துக்கொண்டே, ��நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன்பா. அப்புறமா கால் பண்ணு�� என்று சொல்லிவிட்டுப் பேப்பரில் லயிக்கிறார். பக்கத்தில் இருக்கும் அவருடைய ஐந்து வயதுப் பையன் நந்தகுமார் இதைக் கவனித்துக்கொண்டிருக்கிறான்.


பல வீடுகளில் அன்றாடம் நடக்கும் காட்சிகள்தான் இவை. என் குழந்தை பொய் சொல்கிறானா; இல்லை, பக்கத்து வீட்டுக் குழந்தை பொய் சொல்கிறானா என்பதில் அம்மாக்களுக்கு ஒரே குழப்பம். என் குழந்தை பொய் சொல்லுமா என்ற அதிர்ச்சி ஒரு புறம். அப்படிப் பொய் சொன்னால் அதை எப்படிக் கையாள்வது என்ற குழப்பம் மறுபுறம்.
இந்தக் குழப்பம் இருக்கட்டும். ஏன் குழந்தைகள் இப்படிப் பொய் சொல்கிறார்கள் எனக் கேட்டால், �அதற்குக் காரணம் பெற்றோர்தான்� என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் யமுனா.
��ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர்தான் ரோல் மாடல். தன் அப்பா, அம்மா செய்வதை அப்படியே செய்து பார்க்க நினைப்பார்கள் குழந்தைகள். அப்படித்தான் பொய் சொல்வதையும் செய்கிறார்கள். குழந்தைகள் பொய் சொல்வதை நீங்கள் அறிந்துகொண்டால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். அந்த நேரத்தில், �இனிமேல் நீ பொய் சொல்லுவியா� என்று மிரட்டினாலோ, அடித்தாலோ... அடுத்த முறையும் அது பொய்தான் சொல்லும்.
குழந்தை ஏன் பொய் சொல்கிறது? பெரும்பாலும் உங்கள் மீது உள்ள பயத்தில்தான். நீங்கள் திட்டுவீர்கள், அடிப்பீர்கள் என்று நினைத்துதான் பொய் சொல்கிறார்கள். குழந்தைகளிடம் உங்கள் அணுகுமுறையை மாற்றிப் பாருங்கள். குழந்தைகள் மீதுள்ள குற்றப் பார்வைதான் இவ்வாறு அவர்களைப் பொய் சொல்லத் துண்டுகிறது. பொய் சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுதான் பிற்காலத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் பொய் சொல்லத்தான் செய்கின்றன. அதற்கு தண்டனை தராமல்; அந்தப் பிரச்னைக்குத் தீர்வு தர வேண்டும்... அவ்வளவுதான்.
முதல் வகுப்பு படிக்கும் குழந்தை தினமும் ரப்பரைத் தொலைத்துவிட்டு வருகிறதா? அதை நீங்கள் கேட்கும்பொழுது மற்றவர்கள் திருடிவிட்டார்கள் என்று சொல்கிறதா? நீங்கள் அதற்கு அந்தக் குழந்தையை அடிக்கப் போகிறார்கள் என்றால், இந்தப் பிரச்னை தினமும் நடக்கும். அதற்குத் தீர்வை நீங்கள்தான் தேட வேண்டும். உங்கள் குழந்தையின் ரப்பரில் குழந்தையின் பெயரை எழுதி அனுப்புகள். அதை யாராவது எடுத்தாலும் கண்டுபிடித்துவிடலாம்.
குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறேன் என நினைத்துக் கணவனுக்குத் தெரியாமல் சாக்லெட், புது டிரஸ் என வாங்கித் தருவது மிகவும் தவறான செயல். நீங்கள் குழந்தையின் மீது உள்ள அன்பினால்தான் இதைச் செய்கிறீர்கள். ஆனால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். நீங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு 300 ரூபாய்க்கு புது டிரஸ் வாங்க நினைத்து கடைக்குப் போகிறீர்கள். ஆனால் கடையில் 500 ரூபாய் டிரஸ் அழகாக இருக்கிறது. அதை வாங்குகிறீர்கள். ஆனால் குழந்தையிடம், �அப்பா கேட்டால் 300 ரூபாய்னு சொல்லு� என்று சொல்வோம். அதையேதான் நம்மிடமும் குழந்தை செய்கிறது. குழந்தை செய்தால்மட்டும் நமக்குக் கோபம் வருகிறது.
குழந்தை எதையாவது கேட்கிறதா... ஒன்று அதை வாங்கிக் கொடுங்கள். அல்லது இல்லை என்று அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள். உதரணமாக, குழந்தைகள் இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு போகும்போது ஸ்கூலுக்குக் காசு வேண்டும் என கேட்பார்கள். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் குழந்தை அப்பாவின் சட்டைப் பையிலிருந்து காசு எடுக்கும். ஏன் காசு கேட்கிறது என யோசிக்க வேண்டும். ஸ்கூலில் மற்ற குழந்தைகள் காசு கொண்டுவருகிறார்களா என்பதை விசாரித்து அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசுங்கள். குழந்தைகளுக்குக் காசு கொடுக்க வேண்டாம் என்று பத்து பெற்றோர்கள் சேர்ந்து முடிவு எடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும்.
அடுத்தது குழந்தைகள் அதிகம் வெளியே போக ஆசைப்படுவார்கள். அதற்குத் தடை விதிக்கக் கூடாது. பிரண்ட்ஸ் வீட்டுக்குத் தேவை இருந்தால் மட்டும்தான் போக வேண்டும் எனக் கட்டளை விதிக்கக் கூடாது. இப்படிச் செய்வதால், �நான் கிளாஸ் ஒர்க் நோட் கேட்கப் போகிறேன்� என்று பொய் சொல்லும். அதைப் போல இந்த வயதில் போனில் பேச வேண்டும் என ஆசையும் இருக்கும். குழந்தைகளை விட்டுதான் பிடிக்க வேண்டும். இப்படி விட்டுப் பிடிக்காத பெற்றோர்களால் வேறு யாருடனும் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.
தவறு செய்வது இயல்புதான். அதை அடுத்த முறை தொடராமல் தடுக்க வேண்டும் இதுதான் பெற்றோரின் வேலையும், கடமையும். நல்ல பெற்றோர்களாக இருந்தால் நல்ல குழந்தைகள் உருவாவார்கள்.


நன்றி நம் தோழி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 15, 2010 12:37 pm

நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 12:39 pm

அருமை பகிர்வு மகிழ்ச்சி நன்றி




குழந்தைகள் பொய் சொல்ல யார் காரணம்..? Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Sep 15, 2010 12:41 pm

ஆகா அருமையான பதிவு நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 12:43 pm

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 12:43 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 12:48 pm

bhuvi wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா...

புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக