புதிய பதிவுகள்
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 9:26 am
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சென்னை கோட்டூர்புரத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்துவைக்கிறார். சுமார் 8 ஏக்கர் பரப்பிலான இடத்தில் 31,100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில், அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
முதல்கட்டமாக 4 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்படுகிறது. ரூ.165 கோடி செலவில் தரைத்தளம் உள்பட மொத்தம் 9 மாடிகளை கொண்டு இந்த பிரமாண்ட நூலகம், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூலக வளாகத்திலே நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி விழா பேருரையாற்றுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமையுரையாற்றுகிறார்.
இங்கு கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகள் உள்ளன. 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.
இதன் தரைத்தளம் மட்டும் 35,110 சதுர அடி பரப்பில் அமைகிறது. இதில், பெரிய முகப்புக்கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான நூலகம், 200 பேர் மற்றும் 2 படிப்பு அரங்குகள், இன்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. இதுதவிர, 800 பேர் அமரக்கூடிய வெளித்திரையரங்கு உள்ளது. 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்குகளும் உள்ளன.
முதல் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான புத்தகங்களும், வாசிப்பு அறையும், 2 வது தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்களும், 3 வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4 வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழி நூல்களும், இதர இந்திய மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன.
5 வது தளத்தில் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளின் பழைய பதிப்புகளும், 6 வது தளத்தில் அரசு தொடர்பான ஆவணங்களும், 7 வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள், ஆடியோ வீடியோ தொகுப்புகளும், எட்டாம் தளத்தில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் நூலகமும் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை பெறமுடியும். இங்கு இடம்பெற்றுள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவை, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 500 க்கும் மேல், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கம்ப்ழூட்டர்களும் உள்ளன.
இந்த நூலகத்தின் கட்டுமான பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதி, தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்தும் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், கலை நிகழ்ச்சிகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடக சி.டி.க்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. கம்ப்ழூட்டர் விளையாட்டுகள், ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் வசதி, எல்லா மாநில பாடநூல்களும் உள்ளன.
உலக முன்னணி பதிப்பாளர்களிடமிருந்து ஆங்கில, பிற மொழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இங்கு வைக்கப்படவுள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்படவுள்ளன.
முதல்கட்டமாக 4 லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்படுகிறது. ரூ.165 கோடி செலவில் தரைத்தளம் உள்பட மொத்தம் 9 மாடிகளை கொண்டு இந்த பிரமாண்ட நூலகம், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூலக வளாகத்திலே நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி விழா பேருரையாற்றுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமையுரையாற்றுகிறார்.
இங்கு கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகள் உள்ளன. 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.
இதன் தரைத்தளம் மட்டும் 35,110 சதுர அடி பரப்பில் அமைகிறது. இதில், பெரிய முகப்புக்கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான நூலகம், 200 பேர் மற்றும் 2 படிப்பு அரங்குகள், இன்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. இதுதவிர, 800 பேர் அமரக்கூடிய வெளித்திரையரங்கு உள்ளது. 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்குகளும் உள்ளன.
முதல் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான புத்தகங்களும், வாசிப்பு அறையும், 2 வது தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்களும், 3 வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4 வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழி நூல்களும், இதர இந்திய மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன.
5 வது தளத்தில் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளின் பழைய பதிப்புகளும், 6 வது தளத்தில் அரசு தொடர்பான ஆவணங்களும், 7 வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள், ஆடியோ வீடியோ தொகுப்புகளும், எட்டாம் தளத்தில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் நூலகமும் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை பெறமுடியும். இங்கு இடம்பெற்றுள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவை, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 500 க்கும் மேல், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கம்ப்ழூட்டர்களும் உள்ளன.
இந்த நூலகத்தின் கட்டுமான பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதி, தன்னிடம் உள்ள அரிய நூல்களையும் வழங்கியுள்ளார். பொதுமக்களிடமிருந்தும் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில், குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், கலை நிகழ்ச்சிகளுக்காக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடக சி.டி.க்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. கம்ப்ழூட்டர் விளையாட்டுகள், ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் வசதி, எல்லா மாநில பாடநூல்களும் உள்ளன.
உலக முன்னணி பதிப்பாளர்களிடமிருந்து ஆங்கில, பிற மொழி நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும் உள்ளன. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இங்கு வைக்கப்படவுள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்படவுள்ளன.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நல்ல விஷயம் தான்... ஆனால் இன்னும் இங்குள்ள கிராமப்புற நுலகங்கள் வெறும் கட்டிடங்களாகவே நிற்கின்றன.... அங்கு ஒன்பது மாடி கட்டியதில் ஒரு மாடிக்கு ஆகும் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்தால் 100 கிராம மக்கள் பயனடைவர்... நகர் புறங்களை விட கிராம புற மக்களுக்கு நுலகம் இன்றியமையாதது....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
bhuvi wrote:நல்ல விஷயம் தான்... ஆனால் இன்னும் இங்குள்ள கிராமப்புற நுலகங்கள் வெறும் கட்டிடங்களாகவே நிற்கின்றன.... அங்கு ஒன்பது மாடி கட்டியதில் ஒரு மாடிக்கு ஆகும் செலவில் புத்தகங்கள் வாங்கி தந்தால் 100 கிராம மக்கள் பயனடைவர்... நகர் புறங்களை விட கிராம புற மக்களுக்கு நுலகம் இன்றியமையாதது....
உண்மைதான் பூவி ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்ல தகவலுக்கு நன்றிகள் கார்த்திக்.
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கார்த்திக்... நம் அரசியல்வாதிகளுக்கு உண்மை உரைக்காது...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
bhuvi wrote:உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி கார்த்திக்... நம் அரசியல்வாதிகளுக்கு உண்மை உரைக்காது...
ஓட்டு கேட்க மட்டும் தான் கிராம புரத்துக்கு வருவாங்க ....
என்ன தேவைன்னு பாக்கறது இல்லை ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
V.Annasamy wrote:நல்ல தகவலுக்கு நன்றிகள் கார்த்திக்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
மகிழ்ச்சியான செய்தி! அந்த நூலகத்தை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கலைந்து சிறப்பாக அனைத்து அரசாங்கமும் பராமரிக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
போலி வாக்குறுதிகளை நம்பும் அப்பாவி பாமரர்களுக்கு அவர்கள் அளிக்கும் தேர்தல் பரிசு நுலக கட்டிடங்கள் மட்டுமே... மதிபிக்குரிய புத்தகங்கள் அல்ல... அந்த கட்டிடம் கட்டும் செலவிற்கு பதில் ஒவொரு கிராம பள்ளிகளில் ஒரு வகுபறையை ஒதுக்கி நுலகன்களாக பயன்படுதல்லாம் . இன்று கிராம புற ஆரம்ப கல்வி நிலையங்களில் ஒரு வகுபிற்க்கு 10 அல்லது 15 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையும் உள்ளது...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
bhuvi wrote:போலி வாக்குறுதிகளை நம்பும் அப்பாவி பாமரர்களுக்கு அவர்கள் அளிக்கும் தேர்தல் பரிசு நுலக கட்டிடங்கள் மட்டுமே... மதிபிக்குரிய புத்தகங்கள் அல்ல... அந்த கட்டிடம் கட்டும் செலவிற்கு பதில் ஒவொரு கிராம பள்ளிகளில் ஒரு வகுபறையை ஒதுக்கி நுலகன்களாக பயன்படுதல்லாம் . இன்று கிராம புற ஆரம்ப கல்வி நிலையங்களில் ஒரு வகுபிற்க்கு 10 அல்லது 15 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையும் உள்ளது...
நல்ல கருத்து ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|