புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சிவநிலாவின் கேள்விகள் Poll_c10சிவநிலாவின் கேள்விகள் Poll_m10சிவநிலாவின் கேள்விகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவநிலாவின் கேள்விகள்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 10:34 am


முத்தமிழ் மன்றம் இணையதளத்திலிருந்து சிவநிலா அம்மையார் என்பவர் கடந்த 18-09-2010 அன்று யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார் அந்தக் கேள்விகளும் அதற்கான குருஜியின் பதில்களும் இதோ உங்கள் முன்னால்...


1.தமக்குள்ளே மறைந்திருக்கும் இன்பத்தை அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று நிம்மதியைத் தேடும் மனிதர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவோ?

சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்




2.அகால மரணம் அடைந்தவர்கள் ஆவியாக மாறி தங்களின் விருப்பம் நிறைவேறும்வரை ஆவியாகத் திரிகிறார்கள் என்ற ஒரு கருத்துக் கிராமப் புறங்களில் இருந்துவருகிறது.ஆவிகள் தொந்தரவால் பூஜை,மந்திரம் எனச் செய்து அவற்றை மண்கலயங்களில் அடக்கி குளத்திற்குள் புதைத்துவைத்து விடுவதாகவும் பின்னொருநாளில் குளத்து நீர் வற்றினால் மனையடியாக நிலத்தை உபயோகிக்கும் போது அந்த ஆவி திரும்பவும் வெளிவர வாய்ப்புள்ளது என்றேல்லாம் கருத்து நிலவி வருகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை.?அதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்பதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ள வில்லை இன்னும் சொல்லப் போனால் கர்மா கொள்கைப்படி அகால மரணம் என்றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந்திர சாஸ்திரத்தின் படியோ தாந்ரீகப்படியோ பந்தனப்படுத்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவலால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கை



சிவநிலாவின் கேள்விகள் DSC02542



3.ஒருவிதமான மனோவசியக் கலை பயின்றவர்கள் இறந்தவர்களுடன் பேசி அதாவது உறவு முறை ஆவி,நல்ல ஆவி என ஏதாவது ஆவிகளுடன் பேசி ஆலோசனை கூறுவதாக செய்திகள் இருந்துவருகின்றன.
இந்தமாதிரி ஆலோசனைகள் ஆவிகளிடமிருந்து பெற முடியுமா?ஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவா?தெளியப்படுத்துங்களேன்

ஆவிகளோடு பேசும் முறை விஞ்ஞானப்படி நிறுபிக்கப்பட வில்லை என்றாலும் எனது அனுபவத்தை பொறுத்தவரையில் உண்மை என்றே நம்புகிறேன் முன்னோர்களின் ஆத்மா மூலம் பல ஆலோசனைகளைப் பெறலாம் வாழ்க்கச் சவால்களை சமாளித்தும் கொள்ளலம் ஆவிகளில் நல்லவை கெட்டவை என்று உண்டு அது மனிதர்களின் இறப்பை பொறுத்து அமைவதில்லை வாழும் போது பெற்றிருக்கும் குணாதிசையத்தைப் பொறுத்தே அமைகிறது உதாரணமாக நல்லவன் ஒருவன் விபத்தில் இறந்துவிட்டாலும்கூட தீய ஆவியாக மாட்டான்
.


4.கடவுளின் படைப்பில் உடல் ஊனமுற்றவர்களும் உண்டு,அவர்களுக்கு உதவுபவர்களை ஒருசிலர் கடவுளே அவர்களுக்கு முற்பிறவியில் செய்த கொடுமைகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.நீங்கள் உதவி செய்து அத்தண்டனையை சரிவர நிறைவேற்ற விடாமல் செய்து மீண்டும் அவர்களை அடுத்தப் பிறவியிலும் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்பளித்து விடாதீர்கள் எனக் கூறுகின்றனர்.இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?


ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவக்கூடாது என இந்துமதச் சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை அப்படி கூறியிருப்பதாக யாராவது சொன்னால் நிச்சயம் அவர்கள் இந்துமதத்தின் நிஜ விரோதியே ஆவார்கள் ஒருவனின் உதவியை பெறுவதன் மூலம் பிறவித்தளை தொடரும் என்றால் பலவிதமான தானங்களைப் பற்றி இந்து தர்மம் கூறுவானேன்? பிறவி பெறுங்கடலை நீந்திக் கடப்பதற்கு அக கட்டுப்பாட்டையும் புறவொழுக்கத்தையும் மட்டுமே வலியுருத்தும் நம்மதம் தானம் பெறுவதையோ தானம் இடுவதையோ தடையாக கூறவில்லை முத்திக்கு வழி சன்னியாச மார்க்கம் என அறிவுருத்தும் இந்துமதம் சன்னியாசிகளைக் கூட ஞான தானம் செய்ய சொல்வது ஏன்? மீண்டும் பிறவி எடுப்பதற்காகவா? எனவே இந்த கருத்து ஆதாரமற்றது

சிவநிலாவின் கேள்விகள் As

5.மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு நிகராக இருக்கும் ஏகலைவனின் வலது கைக் கட்டை விரலை காணிக்கையாக வேண்டி துரோணாச்சாரியார் பெற்றது சரிதானா,இதைப் பற்றியத் தங்களின் கருத்து என்ன?அரச குமாரர்களைப் போல் அவன் இருக்க நினைக்கவில்லை.ஆயினும் குரு அவ்வாறு பெற்றது ஒரு தனிமனிதனின் [ஏகலைவனின்] தனித்திறமைக்குக் கிடைத்த பரிசா?திறமையினால் கிடைத்த பரிசினை அடைய எதையும் இழக்கலாம் என்ற கருத்திற்கிணங்க இப்படி நிகழ்ந்ததா?விளக்கம் கொடுங்களேன்.


உயர்ந்தக்குலத்தில்தான் அறிவாளிகள் பிறப்பார்கள் என்று நினைத்தால் அது முட்டாள்தனம் என்பதை நிறுபிக்க வந்தவனே ஏகலைவன் தான் குருவாக மதிக்கும் ஒருவன் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல் நிறைவேற்றுவதே நல்ல மாணவனின் லக்ஷ்யணம் என்பதே தர்மமாகும் பெற்றவர்களைக்கூட மதிப்பது கௌரவக்குறைச்சலாக போய்விட்ட இக்காலத்தில் இந்தக்கருத்து மனித உறிமை விஷயமாகக்கூட விமர்சிக்கப்படலாம் ஆனால் அந்தக்காலம் இப்படியிருக்கவில்லை விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு ஏகலைவன் நல்ல உதாரணம் துரோணர் கட்டை விரலை காணிக்கையாக கேட்டது சரியா தப்பா என்பது வேறு சங்கதி அதைப்பிறகு பேசலாம்

5 கேள்விகள் கேடக நினைத்து நிறையக் கேள்விகள் கேட்டுவிட்டோமோ என்ற ஃபீலிங் ஏற்படுகிறது. என்னமோ உங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியதைக் கேள்வியாகக் கேட்டுள்ளேன்.கேள்விகள் எதையேனும் மாற்ற வேண்டியிருந்தால் தனிமடலில் தெரியப்படுத்தவும்.அதன்பின் சுடர் திரியில் பதிவிடுகிறேன்.நீங்கள் பதிலளிக்கலாம்.மிக்க நன்றி


கருத்துப் பரிமாற்றத்திற்கு நான் எப்போதுமே விருப்முடையவன் இன்னும் பல கேள்விகள் கேட்டால் கூட பதில்தர நான் தயார் ஆனால் நேரம் பலசமயம் ஒத்துழைக்க மறுக்கிறது பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் நாம் நேரத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன் இவ்வளவு நேரம்உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வாய்ப்பும் நேரமும் வழங்கிய ஸ்ரீகிருஷ்ணனை வணங்குகிறேன்



source http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_11.html






எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 10:55 am

மகிழ்ச்சி நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 11:21 am

பிச்ச wrote: மகிழ்ச்சி நன்றி


நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 11:27 am

sriramanandaguruji wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி நன்றி

நன்றி
இதுமாதிரியான பதிவுகளை பகிர்வதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 1:59 pm

சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்

இந்த பதிலை ரசித்தேன்.உண்மை தான் .இதை நான் அறிந்தும் இருக்கிறேன் நன்றி ஐயா.

உங்களின் கேள்வி பதில்களை,படித்துவருகிறேன்,சில பதில்கள் எனது கொள்கைக்கு முரண்பட்டாலும்,பல கேள்விகள் ,நீங்கள் தரும் பதில்கள் அருமையா இருக்கு .நன்றி தொடருங்கள் ஐயா .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 2:42 pm

பிச்ச wrote:
sriramanandaguruji wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி நன்றி

நன்றி
இதுமாதிரியான பதிவுகளை பகிர்வதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா.

நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... நன்றி

இதுபோன்ற கேள்வி பதில்கள் கண்டிப்பாக மனிதன் தன்னை தானே சுயமாக அறிந்துகொள்ள, பின் அதன்படி நடந்து முன்னேற வழிவகுக்கும்...

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 2:59 pm

kalaimoon70 wrote:சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்

இந்த பதிலை ரசித்தேன்.உண்மை தான் .இதை நான் அறிந்தும் இருக்கிறேன் நன்றி ஐயா.

உங்களின் கேள்வி பதில்களை,படித்துவருகிறேன்,சில பதில்கள் எனது கொள்கைக்கு முரண்பட்டாலும்,பல கேள்விகள் ,நீங்கள் தரும் பதில்கள் அருமையா இருக்கு .நன்றி தொடருங்கள் ஐயா .



நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Sep 12, 2010 3:23 pm

srinihasan wrote:
பிச்ச wrote:
sriramanandaguruji wrote:

நன்றி
இதுமாதிரியான பதிவுகளை பகிர்வதற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா.

நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... நன்றி

இதுபோன்ற கேள்வி பதில்கள் கண்டிப்பாக மனிதன் தன்னை தானே சுயமாக அறிந்துகொள்ள, பின் அதன்படி நடந்து முன்னேற வழிவகுக்கும்...


நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக