புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி எப்போதுமே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு திட்டங்கள் எதனையும் இப்போதைக்குச் செயற்படுத்தப் போவதில்லை என்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து 'தெகல்கா' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வேகமாக அதிகாரப் பரவலாக்கத்திற்குச் செல்வதற்கே நான் விரும்புகிறேன். ஆனால் நாடாளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையே எனக்கு இருக்கிறது.
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பெரியளவில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.
நான் வேகமாக அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கிச் சென்றாலும் அது பயன் தராது. அது, ஆபிரகாம் லிங்கன் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு போரைப் போன்ற ஒரு போரை இங்கும் ஏற்படுத்திவிடக்கூடும். ஏனெனில் பிரபாகரனது ஒரே இலக்கு என் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிய நாடு ஒன்றை ஏற்படுத்துவதே என்று மகிந்த ராஜபக்ச அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
நேர்காணலில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்தியாவும் சிறிலங்காவும் இதயமும் ஆன்மாவும் போன்றன.
சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் நெருங்கிச் செயற்படுவது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எந்த அழுத்தங்களும் வரவில்லை. இந்த விடயத்தை இந்தியா மேலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே எங்களிடம் இருந்தது.
அழுத்தங்கள் மேற்கில் இருந்துதான் வந்தன.
பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடுவதற்காகவோ அழுத்தங்களுக்கு பணிந்து விடுவதற்காகவோ என்னை அரச தலைவராக என் மக்கள் தெரிவு செய்யவில்லை.
இந்தியாவின் உணர்வுகள் தொடர்பில் நான் கவனமாக இருக்கிறேன். ஏனெனில் இந்திய எனது மூத்த நண்பன். இதனை நான் மேற்கின் அதிகார சக்திகளுக்குத் வெளிப்படையாகச் சொல்கிறேன்.
நான் நண்பர்கள் என்று கூறினாலும்கூட, எல்லா நாடுகளுமே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் யாருடைய கைப்பாவையும் கிடையாது. அப்படி இருக்கப் போவதும் இல்லை. நான் ஒரு சிறிலங்கா தேசியவாதி.
நான் பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக எந்தவொரு நாடும் சிறிலங்காவைப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று இப்போதே நான் உறுதி தருகிறேன்.
தமிழர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வெளியாட்கள் எனக்கு விரிவுரை நிகழ்த்தத் தேவையில்லை. அவர்கள் எனது மக்கள். அவர்கள் தொடர்பில் என் நாடு பெருமைப்படுகிறது.
நாட்டில் உள்ள எல்லா மக்களையும் போன்று அவர்களுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை.
எனது குடும்பத்தில் தமிழர்களுடன் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. என் அமைச்சரவை தமிழர்களைக் கொண்டுள்ளது.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது அவர்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய மேற்குலக நாடுகள், அத்தனை விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அவர்களின் நாட்டில் அகதி தகுதிநிலை கொடுப்பார்களா?
இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அடிமட்ட நிலையில் அதிகாரம் பகிரப்படுவதை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்.
தமிழ் மொழியையும் மதிக்கிறேன். மக்கள் தமது தாய் மொழியை மதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அரசியல் தீர்வு என்னால் தாமதப்படவில்லை. அது புலிகளாலேயே நிகழ்ந்தது. யார் எல்லாம் தீர்வு குறித்துப் பேசினார்களோ அவர்கள் எல்லோரும் ஆயுதமுனையில் கடத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று நான் வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன். அது இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. சிறிலங்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது. இனப்படுகொலை என்பது ஒரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் மற்றைய சமூகம் முற்றாக அழிக்கப்படுவதைக் குறிக்கும். அவ்வாறு எந்த ஒரு இனமும் எனது நாட்டில் அழிக்கப்படவில்லை. அத்தகைய பயங்கரச் செயல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசுகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒன்றும் பொல்பொட்டினதோ இடி அமீனதோ ஆதரவாளர்கள் அல்லர்.
இத்தகைய குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் மேற்குலக நாடுகளினதும் அங்குள்ள ஊடகங்களினதும் செயல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவதற்கு ஒப்பானது. நாங்கள் எங்கள் எல்லையில் இருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அப்பாவி மக்களைக் குண்டுவீசிக் கொல்லவில்லை.
போர்ப் பகுதிகளில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு வருமாறு இந்தியாவையும் உலக நாடுகளையும் நான் மீண்டும் அழைக்கிறேன்.
எனக்கு முன் உள்ள பெரிய சவாலே எனது தமிழ்ச் சகோதரர்களுக்கு முன்னரைவிட பாதுகாப்பானதும் சிறப்பானதுமான வாழ்வு காத்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதுதான் என்றார் அவர்.
இந்தியாவில் இருந்து 'தெகல்கா' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வேகமாக அதிகாரப் பரவலாக்கத்திற்குச் செல்வதற்கே நான் விரும்புகிறேன். ஆனால் நாடாளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையே எனக்கு இருக்கிறது.
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பெரியளவில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.
நான் வேகமாக அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கிச் சென்றாலும் அது பயன் தராது. அது, ஆபிரகாம் லிங்கன் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு போரைப் போன்ற ஒரு போரை இங்கும் ஏற்படுத்திவிடக்கூடும். ஏனெனில் பிரபாகரனது ஒரே இலக்கு என் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிய நாடு ஒன்றை ஏற்படுத்துவதே என்று மகிந்த ராஜபக்ச அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
நேர்காணலில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்தியாவும் சிறிலங்காவும் இதயமும் ஆன்மாவும் போன்றன.
சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் நெருங்கிச் செயற்படுவது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எந்த அழுத்தங்களும் வரவில்லை. இந்த விடயத்தை இந்தியா மேலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே எங்களிடம் இருந்தது.
அழுத்தங்கள் மேற்கில் இருந்துதான் வந்தன.
பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடுவதற்காகவோ அழுத்தங்களுக்கு பணிந்து விடுவதற்காகவோ என்னை அரச தலைவராக என் மக்கள் தெரிவு செய்யவில்லை.
இந்தியாவின் உணர்வுகள் தொடர்பில் நான் கவனமாக இருக்கிறேன். ஏனெனில் இந்திய எனது மூத்த நண்பன். இதனை நான் மேற்கின் அதிகார சக்திகளுக்குத் வெளிப்படையாகச் சொல்கிறேன்.
நான் நண்பர்கள் என்று கூறினாலும்கூட, எல்லா நாடுகளுமே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் யாருடைய கைப்பாவையும் கிடையாது. அப்படி இருக்கப் போவதும் இல்லை. நான் ஒரு சிறிலங்கா தேசியவாதி.
நான் பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக எந்தவொரு நாடும் சிறிலங்காவைப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று இப்போதே நான் உறுதி தருகிறேன்.
தமிழர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வெளியாட்கள் எனக்கு விரிவுரை நிகழ்த்தத் தேவையில்லை. அவர்கள் எனது மக்கள். அவர்கள் தொடர்பில் என் நாடு பெருமைப்படுகிறது.
நாட்டில் உள்ள எல்லா மக்களையும் போன்று அவர்களுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை.
எனது குடும்பத்தில் தமிழர்களுடன் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. என் அமைச்சரவை தமிழர்களைக் கொண்டுள்ளது.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது அவர்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய மேற்குலக நாடுகள், அத்தனை விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அவர்களின் நாட்டில் அகதி தகுதிநிலை கொடுப்பார்களா?
இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அடிமட்ட நிலையில் அதிகாரம் பகிரப்படுவதை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்.
தமிழ் மொழியையும் மதிக்கிறேன். மக்கள் தமது தாய் மொழியை மதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அரசியல் தீர்வு என்னால் தாமதப்படவில்லை. அது புலிகளாலேயே நிகழ்ந்தது. யார் எல்லாம் தீர்வு குறித்துப் பேசினார்களோ அவர்கள் எல்லோரும் ஆயுதமுனையில் கடத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று நான் வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன். அது இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. சிறிலங்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது. இனப்படுகொலை என்பது ஒரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் மற்றைய சமூகம் முற்றாக அழிக்கப்படுவதைக் குறிக்கும். அவ்வாறு எந்த ஒரு இனமும் எனது நாட்டில் அழிக்கப்படவில்லை. அத்தகைய பயங்கரச் செயல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசுகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒன்றும் பொல்பொட்டினதோ இடி அமீனதோ ஆதரவாளர்கள் அல்லர்.
இத்தகைய குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் மேற்குலக நாடுகளினதும் அங்குள்ள ஊடகங்களினதும் செயல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவதற்கு ஒப்பானது. நாங்கள் எங்கள் எல்லையில் இருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அப்பாவி மக்களைக் குண்டுவீசிக் கொல்லவில்லை.
போர்ப் பகுதிகளில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு வருமாறு இந்தியாவையும் உலக நாடுகளையும் நான் மீண்டும் அழைக்கிறேன்.
எனக்கு முன் உள்ள பெரிய சவாலே எனது தமிழ்ச் சகோதரர்களுக்கு முன்னரைவிட பாதுகாப்பானதும் சிறப்பானதுமான வாழ்வு காத்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதுதான் என்றார் அவர்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Kraja29 wrote:ராஜபக்.. உண்மைமுகம் தோலுரிய வெகு காலம் இல்லை , அப்போது தெரியும் சிங்களவனை ஆதரித்தவர்களின் நிலைபாடு.
அந்தக்கால இடைவெளிக்குள்ளே செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள் போலிருகிறது
- Sponsored content
Similar topics
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» ஆப்பு என்பதுதான் half என்று ஆகி விட்டது
» “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?
» இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
» வாழ்வின் அர்த்தம் அகராதியில் இல்லை..!
» ஆப்பு என்பதுதான் half என்று ஆகி விட்டது
» “எதிரில் புத்தர் வந்தால் கொன்றுவிடு” – இதன் அர்த்தம் என்ன?
» இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
» வாழ்வின் அர்த்தம் அகராதியில் இல்லை..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|