புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
4 Posts - 3%
prajai
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
1 Post - 1%
Kavithas
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
1 Post - 1%
bala_t
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
6 Posts - 1%
prajai
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
4 Posts - 1%
manikavi
நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_m10நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:20 am

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில் சேட்டிங் செய்யலாமா? தபால் எழுதலாமா? டெலபோனில் பேசலாமா?

இது பற்றி குறிப்பிடுவதற்கு முன் நம் சமூகத்தில் நிலவி வரும் பழக்க வழக்கங்களையும், ரஸுல் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தொடர்பாக நம்மிடையே
1. சிலர் குடும்பத்தில் குழந்தை பிறந்ததுமே உறவு (சொத்து) விட்டுப் போகக் கூடாதென கருதி இன்னாருக்கு இன்னார் என நிச்சயம் செய்து கொள்கின்றனர்.

2. சிலர் பெண், ஆண் மக்கள் உரிய தகுதியை அடைந்ததும் படிப்பு, தொழில் காரணமாக நிச்சயதார்த்தத்தை முதலிலும் பின்னர் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் திருமணத்தை நடத்தவும் செய்கின்றனர்.

3. தாயகத்தை விட்டு வெளி இடங்களில் குறிப்பாக அரபு தேசங்களில் பணிபுரியும் சிலர், தனக்கோ தனது சகோதரிகளுக்கோ திருமண நிச்சயதார்த்தம் செய்து விட்டு கூடுதல் பொருளாதார தேவைக்காக திருமணத்தை இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பின் நடத்துகின்றனர்.

4. வெகு சிலரே (அரபு தேசங்களிலிருந்து விடுமுறையில் செல்பவர் அல்லது வேறு காரணங்களுக்காக) நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து உடனேயே திருமணத்தை அல்லது நிச்சயதார்த்தம் என்ற சடங்கே இல்லாமல் திருமணத்தை நடத்துகின்றனர்.

5. இன்னும் சிலர் அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்ட பின் (நல்ல நேரம் பார்த்துத் தான் கூட (உடலுறவு கொள்ள) வேண்டுமென்று – (மார்க்கத்திற்கு முரணாக) – எண்ணுவதால்) தனித்தனியே இருக்கின்றனர்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிச்சயதார்த்தம் என்ற ஒரு சடங்கே கிடையாது. இரு தரப்பினரின் சம்மதம் பெறுவதற்கும் திருமணம் நடைபெறுவதற்குமான கால இடைவெளி குறைவு. ஆனால் தற்சமயம் பலரும் புலம் பெயர்ந்து அல்லது தொழில், வாணிபம் காரணமாக தொடர்பின்றி வாழ்வதால் அவரவரின் குணநலன் பற்றி விசாரித்தறிய கால அளவு தேவைப்படுகிறது. என்றாலும், விசாரித்த பின் நிச்சயித்து உடனே மணம் செய்து கொள்வது தான் சிறப்பாகும். அவ்வாறு திருமணம் செய்த பின் கூடாமலும் (உடலுறவுக்கு முன்பே) புறப்பட்டு வெளி இடங்களுக்கு சென்று விட்டால் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது (சேட்டிங் செய்வது) ஆகுமானதாகும்.

அல்லாமல் வெறுமனே நிச்சயம் செய்து கொள்வதால் மாத்திரம் சேட்டிங் போன்ற வகைகளில் தனியாக ஒரு பெண்ணிடம் பேச அனுமதியில்லை. திருமண ஒப்பந்தம் முடியும் வரை பொறுத்திருப்பதே சிறந்தது.

இது குறித்து குறிப்பிடும் போது தற்கால மார்க்க அறிஞர் ஷேக் உதைமீன் அவர்கள் ‘திருமண ஒப்பந்தத்திற்கு பின்பே ஒரு பெண்ணுடன் தனித்துப் பெசுவது ஆகுமானதாகும். அவ்வாறு இல்லாமல் திருமண ஒப்பந்தத்திற்கு முன்பு – நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தாலும் சரி – பேசிக் கொள்வதற்கு அனுமதியில்லை. எனவே அது ஹராமாகும். ஏனெனில் திருமண ஒப்பந்தத்திற்கு முன் அப்பெண் மற்றவர்களைப் போலவே கருதப்படுவாள்’. எனக் கூறுகின்றார். (ஃபதாவா அல்மர்ஆ – பக்கம் 51)

எனவே சேட்டிங், தொலைபேசி உரையாடல் போன்றவற்றை தவிர்ந்து கொள்வதே நலம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 10:47 am

தகவலுக்கு நன்றி சபீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Aug 30, 2010 10:56 am

மிக்க நன்றி சபீர் பாய்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 11:45 am

நன்றி




நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக