புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
30 Posts - 50%
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
72 Posts - 57%
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று கலங்க வைத்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 11:22 am

சற்று  கலங்க  வைத்த கவிதை  Crying+child
இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய்
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள்

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம் அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ..

நன்றி எழுத்து பிழை வலைப்பூ

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 11:23 am

சோகம் அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 11:28 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:30 am

உருக்கமான கவிதை அழுகை சோகம் சோகம்




சற்று  கலங்க  வைத்த கவிதை  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:34 am

எம்மையும் கலங்க வைத்த க்விதை.. மனச்சுமையுடன்.. சற்று  கலங்க  வைத்த கவிதை  678642 சற்று  கலங்க  வைத்த கவிதை  67637



சற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Tசற்று  கலங்க  வைத்த கவிதை  Hசற்று  கலங்க  வைத்த கவிதை  Iசற்று  கலங்க  வைத்த கவிதை  Rசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 24, 2010 4:18 pm

இழப்பு எதாலும் ஈடுகட்ட முடியாத ஓன்று அதிலும் உலகில் எதை இழந்தாலும் நமக்கு உயிர் கொடுத்தவளை இழக்கையில் வலி உச்சத்தில் இருக்கும்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 24, 2010 4:24 pm

அருமையான கவிதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 4:28 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 24, 2010 4:36 pm

பகிர்வுக்கு நன்றி மணி....
கலங்க வைத்த கவிதை தான்...
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக