புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
30 Posts - 50%
heezulia
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
72 Posts - 57%
heezulia
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_m10பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் இலங்கை அரசியல் தலைவர்களின் பதவி ஆசையே'


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:32 pm

விடுதலைப் புலிகள்
இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம்,
இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களின் பதவி ஆசையும்,பக்குவம் இன்மையும்தான்
காரணம் என்று பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராக
பணியாற்றிய மங்கள முனசிங்க தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்
அளிக்கையில் தெரிவித்தார்.


சாட்சியத்தில் அவர் மேலும் கூறியதாவது:

பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே.

தெற்கில்
இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும்
அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற
சிந்தனையோடும் செயற்பட்டனர்.


இதன்
பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச்
சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்து அரசியல்
கட்சிகளையும் தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன்
ஆயுதங்களுடன் களமிறங்கினார்.


தேச
நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள்
ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர்
தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது. பண்டா
செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர்.
இதுவே 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு வித்தானது.


கடந்த
கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வராமைக்கு பரஸ்பர
நம்பக்கையின்மையே காரணம். இந்தப் போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு
எதிரான போராகவோ கருத முடியாது.


இது
முற்றுமுழுதான அரசியல்நோக்கம் கொண்ட போராகும். முன்பொரு காலத்தில்
தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர், ஒன்றாகப்
பணியாற்றினர். ஆனால் சுதந்திரம்பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள்
பொறாமையால் உந்தப்பட்டனர்.


தேசநலனை
பற்றிய எண்ணம் எதுவுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப்
பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை
ஏற்பட்டது. இந்த எண்ணம் சிங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது.
இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.


தீவிரவாதம்
காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின்
தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம்
செலுத்துகின்றமையை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின்
அரசியல் பக்குவம் குறைந்து போனது.


இதன்
பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன்
உற்சாகமின்றிக் காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல்
கட்சிகளையும், தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன்
ஆயுதங்களுடன் களமிறங்கினார்.


வடக்கு
பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால்
இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அனைத்துமே
தலைகீழாகி இருந்தன.


தேசநலனில்
அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம்
செலுத்தவேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள்
விட்டுவிட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க
முன்வரவேண்டும்'' என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக