புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக "டீன்ஏஜ்' மாணவ,
மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. சில தற்கொலைகள் "வயிற்று வலி' என
போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. கொடைக்கானலில் மாணவி மரியசெல்வம்,
ம.மு.,கோவிலூரில் பிரேம்தாஸ் தற்கொலை இதற்கு உதாரணம்.இதுபோன்ற சம்பவம் இனி
எந்த பள்ளியிலும் நடக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.சிலரது
கருத்து: சதீஷ்குமார் (பிளஸ் 2 முதலாமாண்டு,ö சயின்ட் மேரீஸ் மே.நி.ப,):
பெற் றோர், ஆசிரியரை நமது நண்பர்களாக கருத வேண்டும். அவர்களும் அதே
சிந்தனையுடன் பழகினால் பிரச்னையே இல்லை. எந்த மாணவரையும் பிற மாணவரோடு
ஒப்பிடக்கூடாது. படிப்பு வரவில்லை என்றால் அவருக்கு எதில் ஆர்வமோ அதில்
ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.புயல்ராஜ்
(தலைமை ஆசிரியர், நகராட்சி மே.நி.பள்ளி): தனியார் பள்ளிகளில் மார்க்,
ரிசல்ட் தர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது சுமை கூடுகிறது.
இதனாலும் மாணவர்கள் மீது ஆசிரியர் கடினமாக நடக்கிறார். சரி, தவறு எது
என்பதை ஆசிரியர்கள் தெரிந்தாலும் மாணவர் மனம் நோகும் வகையில் தண்டனை
தரக்கூடாது. மார்க் குறைவு, காதல் கவிதை என்பது சகஜம் என்பதை ஆசிரியர்கள்
புரிவது அவசியம். தற்கொலை தான் பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடாது. இதனை ஆசிரியர்,பெற்றோர் அவர்களுக்கு விளக்க
வேண்டும்.இளங்கோ (மாநில தலைவர், இந்திய பொது சுகாதார அமைப்பு): 13 முதல்
18 வயது மாணவ, மாணவிகள் மன வலிமை குன்றியவர்களாக, குழப்பமான மனதுடன்
இருப்பர். தேசிய மனநலதிட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் நியமிக்க வேண்டும். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து களைய
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.நளினி
தாமோதரன்(மனவளக்கலை பேராசிரியை): மற்றவர் முன் தன்னை விமர்சிப்பதை எந்த
மாணவரும் ஏற்பதில்லை. சிறிய அவமானத்தைகூட அவர்கள் தாங்கி கொள்வதில்லை.
தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். இன்பம், துன்பம், அவமானம், பிரச்னை
நிறைந்தது தான் வாழ்க்கை என்பதையும், இதை நேர்கொள்ள மனத்தை பக்குவம்
குறித்து பள்ளியில் கற்று தர வேண்டும். அறிவு என்பது பரம்பரையை பொறுத்தது.
மாணவர்களிடமும் ஒரே மாதிரி படிப்பறிவை ஆசிரியர் எதிர்பார்க்க கூடாது.
வள்ளலார்
(மாவட்ட கலெக்டர்): ஆசிரியர்கள் எக்காரணத்தை கொண்டும் மாணவர் களை அடிக்க
கூடாது. அவ்வாறுஅடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் தங்களது கருத்துக்களை திணிக்க கூடாது. மாணவர்கள் கூறுவதையும்
கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையில்
மாணவர்களை கையாள்வது எப்படி என ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில் மாணவர்கள்
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். மாணவர்-ஆசிரியர் நட்பு பாலம்
உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமான
ஒன்றாகும்.
மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. சில தற்கொலைகள் "வயிற்று வலி' என
போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. கொடைக்கானலில் மாணவி மரியசெல்வம்,
ம.மு.,கோவிலூரில் பிரேம்தாஸ் தற்கொலை இதற்கு உதாரணம்.இதுபோன்ற சம்பவம் இனி
எந்த பள்ளியிலும் நடக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.சிலரது
கருத்து: சதீஷ்குமார் (பிளஸ் 2 முதலாமாண்டு,ö சயின்ட் மேரீஸ் மே.நி.ப,):
பெற் றோர், ஆசிரியரை நமது நண்பர்களாக கருத வேண்டும். அவர்களும் அதே
சிந்தனையுடன் பழகினால் பிரச்னையே இல்லை. எந்த மாணவரையும் பிற மாணவரோடு
ஒப்பிடக்கூடாது. படிப்பு வரவில்லை என்றால் அவருக்கு எதில் ஆர்வமோ அதில்
ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.புயல்ராஜ்
(தலைமை ஆசிரியர், நகராட்சி மே.நி.பள்ளி): தனியார் பள்ளிகளில் மார்க்,
ரிசல்ட் தர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது சுமை கூடுகிறது.
இதனாலும் மாணவர்கள் மீது ஆசிரியர் கடினமாக நடக்கிறார். சரி, தவறு எது
என்பதை ஆசிரியர்கள் தெரிந்தாலும் மாணவர் மனம் நோகும் வகையில் தண்டனை
தரக்கூடாது. மார்க் குறைவு, காதல் கவிதை என்பது சகஜம் என்பதை ஆசிரியர்கள்
புரிவது அவசியம். தற்கொலை தான் பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடாது. இதனை ஆசிரியர்,பெற்றோர் அவர்களுக்கு விளக்க
வேண்டும்.இளங்கோ (மாநில தலைவர், இந்திய பொது சுகாதார அமைப்பு): 13 முதல்
18 வயது மாணவ, மாணவிகள் மன வலிமை குன்றியவர்களாக, குழப்பமான மனதுடன்
இருப்பர். தேசிய மனநலதிட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் நியமிக்க வேண்டும். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து களைய
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.நளினி
தாமோதரன்(மனவளக்கலை பேராசிரியை): மற்றவர் முன் தன்னை விமர்சிப்பதை எந்த
மாணவரும் ஏற்பதில்லை. சிறிய அவமானத்தைகூட அவர்கள் தாங்கி கொள்வதில்லை.
தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். இன்பம், துன்பம், அவமானம், பிரச்னை
நிறைந்தது தான் வாழ்க்கை என்பதையும், இதை நேர்கொள்ள மனத்தை பக்குவம்
குறித்து பள்ளியில் கற்று தர வேண்டும். அறிவு என்பது பரம்பரையை பொறுத்தது.
மாணவர்களிடமும் ஒரே மாதிரி படிப்பறிவை ஆசிரியர் எதிர்பார்க்க கூடாது.
வள்ளலார்
(மாவட்ட கலெக்டர்): ஆசிரியர்கள் எக்காரணத்தை கொண்டும் மாணவர் களை அடிக்க
கூடாது. அவ்வாறுஅடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் தங்களது கருத்துக்களை திணிக்க கூடாது. மாணவர்கள் கூறுவதையும்
கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையில்
மாணவர்களை கையாள்வது எப்படி என ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில் மாணவர்கள்
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். மாணவர்-ஆசிரியர் நட்பு பாலம்
உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமான
ஒன்றாகும்.
வேலைக்குச் செல்பவர்களைவிட பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் அதிகமாக உள்ளது! அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் முழுப் பொறுப்பாகின்றனர்! மாணவர்களிடம் அன்பாக நடந்தாலே போதும், அவர்களின் மன அழுத்தங்கள் பாதியாகக் குறைக்கப்படும். ஆசிரியர் என்றால் மாணவர்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. அவர்களையும் உங்கள் குழந்தைகளாக எண்ணுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
வேதனை தருவதாக உள்ளது. ஆசிரியர்களே சற்று மாணவர்களில் வாழ்கை, குடும்ப சூழல் கருத்தில் கொண்டு அவர்களிடம் அன்பு காட்டி அரவனையுங்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
» பெற்றோர்கள் "டிவி' பார்ப்பதால் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|