புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
1 Post - 1%
prajai
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
288 Posts - 41%
heezulia
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:54 pm

வேலூர்,

ஒரே அரசுப் பள்ளியில் இரு தலைமையாசிரியர்கள் உள்ளதால் இருவரிடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில்,
வேலூரிலிருந்து பதவி உயர்வில் திருவண்ணாமலைக்குச் சென்ற
தலைமையாசிரியைக்கு, ஒரே மாதத்தில் மீண்டும் வேலூருக்கு இடமாறுதல் அளித்த
கல்வித்துறையின் குட்டு அம்பலத்துக்கு வந்தது. வேலூரில் உள்ள
ஈ.வெ.ரா.மணியம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியில்
இருந்தவர் விஜயகுமாரி. இவர், கணவரை இழந்தோருக்கான ஒதுக்கீட்டின்
அடிப்படையில், கடந்த 2009 ஜூன் 1-ம் தேதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப்
பொறுப்பேற்றார். அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி
வந்த ஸ்ரீகாயத்ரி தேவிக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஜூலை
2-ல் நடைபெற்ற கலந்தாய்வின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள
காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி ஒதுக்கீடு
செய்யப்பட்டது. ஆனால் அவர் பணியில் சென்று சேரவில்லையாம். ஒரே
மாதத்தில் இவரை, திடீரென வேலூர் ஈ.வெ.ரா. மணியம்மை பள்ளியின்
தலைமையாசிரியராக நியமித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவு
பிறப்பித்திருக்கிறது. மேலும், இங்கு பணியாற்றி வந்த விஜயகுமாரியை,
திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல்
செய்தும் உத்தரவு அளித்துள்ளது. கவுன்சலிங் மூலம் இடமாறுதல்
பெற்றவரை, அடுத்த ஓராண்டுக்கு இடமாற்றம் செய்யக்கூடாது எனும் அடிப்படை
விதியை மீறி, காயத்ரிதேவிக்கு ஈ.வெ.ரா.மணியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியை
கல்வித்துறை இயக்ககம் ஒதுக்கீடு செய்திருப்பதால் அதிருப்தியடைந்த
விஜயகுமாரி, கடந்த 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிமாறுதலுக்கு
தடையாணை பெற்றுள்ளார். இதையடுத்து, இரு தலைமையாசிரியர்களும்
திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துள்ளனர். அங்குள்ள தலைமையாசிரியர் இருக்கையில்
யார் அமர்வது என்பதில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. "நீதிமன்ற
உத்தரவுபடி, நானே இங்கு தலைமையாசிரியர்' என விஜயகுமாரியும்,
"இல்லை...இல்லை, அரசு அளித்த பணி மாறுதல்படி நானே இப் பள்ளியின்
தலைமையாசியர்' என ஸ்ரீகாயத்திரி தேவியும் கூற, இருவரிடையே தகராறு மூண்டது. இதுகுறித்து
தகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் சென்று
விசாரணை நடத்தினார். காரப்பட்டு பள்ளிக்குச் சென்று பொறுப்பேற்குமாறு
விஜயகுமாரியை அறிவுறுத்தினார். ஆனால், நீதிமன்றத் தடையாணையைக் காட்டிய
விஜயகுமாரி, இட மாறுதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால், பள்ளித்
தலைமையாசிரியர் அறைக்குப் பூட்டு போட்டுவிட்டுத் திரும்பினார் முதன்மைக்
கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
கூறும்போது, "சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்குத்
தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு செய்ய வேண்டியது குறித்து
அங்கிருந்து அறிவிப்பு வரும். அதன்பிறகே, இப் பள்ளியின் தலைமையாசிரியர்
பொறுப்பு யாரிடம் என்பது தெரியவரும்' என்றார் அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக