புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமிதாப் என் குரு… ரோல் மாடல் : ரஜினி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அமிதாப் பச்சன்தான் திரையுலகில் எனக்கு தூண்டுதல், ரோல்மாடல், குரு…, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:
இப்படி ஒரு வாய்ப்பைத் தந்ததற்காக இங்குள்ளவர்களுக்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் மிகையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பக்கத்தில் ஒரு ராஜஸ்தானி, தெரிந்தவர், பெயர் நந்துலால். 60 வயசுக்கு மேலிருக்கும்.
என்னைப் பார்த்ததும், ‘என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிடுச்சே’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘ஆமாங்க வயசாகுதில்ல’ என்று சமாளித்தேன். ‘அப்படீன்னா ரிட்டயர் ஆகிட்டீங்களா…’ என்றார். ‘இல்லை, ரோபோன்னு ஒரு படம் நடிக்கிறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க’ என்றும் கூறினேன். உடனே அவர், ‘ஓ, ஐஸ்வர்யா ராயா… குட். சரி, ஹீரோ யாரு?’ என்றார்.
‘நான்தான் ஹீரோ’ என்றேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பை சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அந்தப் பக்கம் போனதும், ‘அட, இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. இவருக்கு ஜோடியா நடிக்கிறாராமே… அபிஷேக் எப்படி ஒத்துக்கிட்டார்… அட, இந்த அமிதாப்பச்சனுக்குதான் என்னாச்சு’ என்று கூறியது என் காதில் விழுந்தது. எனவே ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களி இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என்மீது அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.
முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம்.
ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.
இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ந நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளிந் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.
இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.
35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.
அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது”, என்றார் ரஜினி
நன்றி :விடுப்பு
மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:
இப்படி ஒரு வாய்ப்பைத் தந்ததற்காக இங்குள்ளவர்களுக்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் மிகையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பக்கத்தில் ஒரு ராஜஸ்தானி, தெரிந்தவர், பெயர் நந்துலால். 60 வயசுக்கு மேலிருக்கும்.
என்னைப் பார்த்ததும், ‘என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிடுச்சே’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘ஆமாங்க வயசாகுதில்ல’ என்று சமாளித்தேன். ‘அப்படீன்னா ரிட்டயர் ஆகிட்டீங்களா…’ என்றார். ‘இல்லை, ரோபோன்னு ஒரு படம் நடிக்கிறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க’ என்றும் கூறினேன். உடனே அவர், ‘ஓ, ஐஸ்வர்யா ராயா… குட். சரி, ஹீரோ யாரு?’ என்றார்.
‘நான்தான் ஹீரோ’ என்றேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பை சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அந்தப் பக்கம் போனதும், ‘அட, இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. இவருக்கு ஜோடியா நடிக்கிறாராமே… அபிஷேக் எப்படி ஒத்துக்கிட்டார்… அட, இந்த அமிதாப்பச்சனுக்குதான் என்னாச்சு’ என்று கூறியது என் காதில் விழுந்தது. எனவே ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களி இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என்மீது அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.
முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம்.
ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.
இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ந நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளிந் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.
இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.
35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.
அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது”, என்றார் ரஜினி
நன்றி :விடுப்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
(தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய
மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன,
தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட,
‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது
அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில்
நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும்
எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன,
தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட,
‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது
அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில்
நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும்
எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|