புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
4 Posts - 3%
prajai
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 2%
jairam
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%
kargan86
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
8 Posts - 5%
prajai
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுந்தொகை கூறும் விதையின் வீரியம்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 14, 2010 10:56 am

விதை என்றதும் நினைவிற்கு வருவது ஈழமண்ணில் இடுகாட்டில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் தான் நினைவிற்கு வருகிறது .

" உங்கள் பாதங்களை இங்கே அழுந்த பதிக்காதீர்கள்
இது வீரம் விதைக்கப்பட்ட மண் "

என்று எழுதபட்ட வாசகத்திற்கு கீழே எங்கள்
வீரர்களை விதைத்திருந்தார்கள் . அவர்களின் அன்பை கண்டு நெஞ்சம் விம்மி
வெடித்தது எங்களின் கண்ணீரால் அவர்களின் பாதங்களுக்கு காணிக்கை மலர்களை செலுத்தினோம் . நிச்சயம் நாளை அந்த விதைகளின் விருச்சங்கள் இந்த மண்ணில் நிழலாய் படரும் என்று நிறைவுடன் காத்திருக்கிறோம்.

விதைகள் என்ற ஒரு நிலையை அடைய ஒரு மரம் எத்தனை விபத்துகளை சந்திக்க நேர்கிறது . கடும் புயல்களில் சாய்ந்துபோகாமல் ,கொடும் மழைக்கு
கவிந்துபோகாமல், வரச்சிகளை தாங்கி ,வெப்பங்களை பொறுத்துக்கொண்டு பொறுமையின் சிகரமாய் தாங்கி நிற்பவர்களுக்கெல்லாம் தாலாட்டுபாடி , பசியோடு வருபார்களின் பசிபோக்கி ஒரு கொடை வள்ளலை நிமிர்ந்து நிற்கும் மரம் , பருவம் வந்ததும் அரும்பாய் முளைத்து , பூவாய் மலர்ந்து , காயாய் உருவாக்கி கனியாகி அந்த கனி என்னும் நிறைமாத கர்ப்பிணி தாங்கி வரும் விதைக்குள் ஆயிரம் விருச்சங்களை உருவாக்கும் வீரியத்தையும் விதைததல்லவா இந்த உலகை அறிமுகபடுதுகிறது அப்படி பட்ட விதையின் மகத்துவத்தை அதிவீரபாண்டியன்
உணர்ந்து எழுதியுள்ள பாடல் உணர்ந்தும்


"தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன்
சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றி வேற்கை (நறுந்தொகை)


சிறந்த ஒரு மரத்தின் இருந்து பெறப்பட்ட ஒரு
சிறு பழத்தில் இருக்கும் ஒரு சிறிய விதையானது தெளிந்த நீர் நிறைந்த சிறிய
ஊற்று பகுதியில் இருக்கும் சிறு மீன் குஞ்சைவிட விட மிக சிறியதாக
இருந்தாலும் அது யானை படையோடும் , குதிரை படையோடும், வீரர்கள் புடைசூழ பெரும் படையோடு வரும் மன்னனுக்கு களைப்பாற நிழல் தரும் மரமாக வளரும் ஆதலால் அதை சிறிதென நினைத்து சிதைக்காதே என்று மனதில் ஆணியை அறைந்தாற்போல கூறுவது சில பல மொழிகளை நினைவு படுத்துகிறது

" சிறு துரும்பும் பல் குத்த உதவும் "
"ஒரு துளி கடலாகும் "

என்ற பழமொழிகளில் எத்தனை பெரிய வாழ்வின் தத்துவங்களை அடங்கியுள்ளது என்பது புலனாகும்

இனியாவது விதைகளை மதிப்போம் அவற்றின் வீரியத்தை உணருவோம் நம்
சந்ததியினருக்கு நிழலை தரும் மரங்களை விட்டு செல்வோம் .

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 10:57 am

இலக்கிய தகவலுக்கு நன்றி தோழியே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 14, 2010 11:11 am

இந்த உடனடி கருத்து பரிமாற்றம் எனக்குள் மகிழ்ச்சியை குவிக்கிறது உங்களோடு
இணையத்துக்கும் ஈகரைக்கும் நன்றி சொல்ல துடிக்கிறது மனம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக