புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
Guna.D
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%
Shivanya
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
12 Posts - 2%
prajai
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
9 Posts - 2%
jairam
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
4 Posts - 1%
Rutu
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிமையான பெட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 6:05 pm

வலிமையான பெட்டி
----------------------------------------------------------------
ஹலஸ் மாரிஸ்
தமிழில்:ஜெய்

ஹலஸ் மாரிஸ் (Hyllus Marris)

சாப்பர்மன் என்ற நகரில் போர்தா போர்தா என்ற அபார்ஜினியப் பழங்குடியில் பிறந்த இவர் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை விக்டோரியா நகரில் பணி புரிந்து வந்தார். அபார்ஜினப் பழங்குடியினருக்கென்று (Worawa College) வொராவா கல்லூரி என்ற கல்லூரி ஒன்றை நிறுவினார். கவிதைகள், சிறுகதைகள் தவிர, ஆஸ்திரேலியாவில் உள்ள கறுப்பர்கள் அங்கு இருக்கிற வெள்ளையரோடு கொண்டுள்ள உறவைப் பற்றி சோனியா போர்க் என்ற பெண்மணியுடன் இணைந்து தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதனையே தற்போது ஒரு புதின வடிவில் 'Women of the sun' என்ற நூலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.



--------------------------------------------------------------------------------

அது சாவிக் கொத்துக்கள் அடங்கிய ஒரு சிறிய குன்று. அதன் மீதுதான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். அந்த மலைக்குக் கொஞ்சம் மேலே 'கறுப்பர்கள்' என்று குறிக்கப்பட்ட பெரிய பெட்டி ஒன்று இருக்கிறது. அந்தப் பெட்டியினுள் நகர்ந்து கொண்டிருக்கும் அனைவரும் 'இங்கே ஒரே இருட்டா இருக்கே', 'ஐயோ எங்களுக்குப் பசிக்கிறதே!' என்று கூச்சலிடுவதை என்னால் கேட்க முடிகிறது. அந்தப் பெட்டியினுள் உணவேதும் இல்லை. அவர்களில் பலர் நோய்வாய்ப் பட்டுள்ளார்கள். அவர்களிடம் துணிமணி கிடையாது. செருப்பு கிடையாது. குழந்தைகள் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெட்டியில் கம்பி போட்ட ஜன்னல் ஒன்று உள்ளது. உள்ளே இருப்பவர்கள் இந்த ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்ட முடியும். சில சமயம் அவர்களுக்கு உணவு கிடைக்கும் ஆனால் போதுமான உணவோ, தேவையான துணிமணியோ எல்லோருக்கும் கிடைக்காது. சில சமயம் பீரும் ஒயினும்கூட கிடைக்கும்.

ஆனால் வெளிச்சம் என்பதே கிடையாது. ஒரே கும்மிருட்டு. அவர்கள் எல்லோரும் இருட்டில் முட்டி மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரே கும்பலாக இருக்கிறார்கள். போதிய படுக்கைகள் இல்லாததால், அதிலுள்ள பெரியவர்களும் குழந்தைகளும் கண்ட இடங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

அந்தச் சாவிக் கொத்தில் ஒன்று மட்டும்தான் அந்தப் பெட்டியின் பூட்டைத் திறக்கும். அது ஒன்றுமட்டும்தான் அவர்களுக்குச் சுதந்திரத்தையும், மன நிம்மதியையும் உடல் நலனையும் கொடுக்கும். திறவுகோலாக பெட்டியினுள் உள்ள அபார்ஜினர்கள் இந்தச் சாவியைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அங்கும் இங்கும் ஓடி ஓடி ஒவ்வொரு சாவியாக எடுத்து அந்தப் பூட்டை திறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பலபேர் அந்தப் பூட்டைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். இப்போது ஒரு சிலர் மட்டுமே முயன்று கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெட்டியின் மேல்தளத்தின் மீதுதான் இந்த வெள்ளையன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குத்தான் சரியான சாவி எதுவெனத் தெரியும். ஏனென்றால் அவன்தான் இவர்களை அந்தப் பெட்டியினுள் அடைத்து, சாவியை மறைத்து வைத்தவன். ஒவ்வொரு முறையும் இந்த வெள்ளையன் தனது வேஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறான். சில சமயம் அக்கறை உள்ளவன் மாதிரியும் சில சமயம் அநியாயத்திற்குக் குரல் கொடுப்பவன் மாதிரியும் வேஷம் போடுகிறான். அவன் எத்தனை தடவை வேஷத்தை மாற்றினாலும், பெட்டியினுள் இருப்பவர்களின் நிலைமை அதே மாதிரிதான் இருக்கிறது.

அந்தப் பெட்டியினுள் உள்ளவர்கள் இடிபட்டு முனகுவதை அவனால் கேட்க முடிகிறது. அந்த வெள்ளையன் வெகு காலமாக அந்தப் பெட்டியின் மீது அமர்ந்திருப்பதாலும், அவன் மீது கொண்ட பயத்தாலும், அவனைக் கூப்பிடவோ அவனிடம் உரக்கப் பேசவோ அவர்கள் பயந்தார்கள். தாங்கள் உதவி கேட்டுக் கதறுவதை அவன் கேட்டுவிடக் கூடுமோ என அவர்கள் அஞ்சினார்கள். எப்போதெல்லாம் அவர்கள் கதறுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவன் ஏதாவதொரு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான்.

அவனுக்கு வேண்டிய ஆயுதங்களையே அவன் கண்டுபிடிக்கிறான். அந்த ஆயுதங்கள் யாவும் பண வடிவிலேயே இருக்கும். அந்தப் பெட்டியின் தலைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஓட்டையின் வழியாக அவன் நாணயத்தைப் போடுவான். ( பண ரூபத்தில் ஒளி வருவதாக நினைத்து பெட்டியினுள் விழும் அந்த நாணயத்தைப் பிடிக்க அவர்கள் முயல்வார்கள்) ஆனால் அது அவர்களில் கைப்பட்டு நழுவி பெட்டியின் கீழ்ப்பாகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டையின் வழியே வெளியே விழுந்து விடும். அந்த வெள்ளையனுக்கும் இது நன்றாகவே தெரியும். ஏனென்றால் யார் கைக்கும் கிடைக்காமல் அது நேராகக் கீழே போய் விழுமாறு அந்தப் பெட்டியை வடிவமைத்ததே அவன்தான்.

சாவிக் கொத்தை வைத்துப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கூலி இனத்தவர் சில சமயம் அதிலுள்ள தாழ்பாளைக் கழற்றி, மற்றவர் வெளியே வர உதவும் பொருட்டு, தங்கள் கைகளை வெளியே நீட்டுவார்கள். ஆனால் அந்த வெள்ளையன் கதவுகளை அடைப்பதுடன் அவர்களின் விரல்களையும் துண்டிக்க முயற்சிக்கிறான். தங்கள் விரல்களும் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் பெட்டியினுள் இருப்பவர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்ட மாட்டார்கள்.

வெளியே இருக்கிற மற்ற கூலி இனத்தவர்கள் அந்தச் சாவிக் கொத்தில் சரியான சாவியைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பெட்டியின் மீது உட்கார்ந்திருக்கும் அந்த வெள்ளையன் புன்னகைத்துக் கொண்டிருப்பான். ஏனென்றால் அந்தச் சாவி எங்கிருக்கிறது என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

என்றாவது ஒருநாள் அவர்கள் எல்லா சாவிகளையும் போட்டுப் பார்த்து சரியான சாவியைக் கண்டுபிடித்து அந்தப் பெட்டியைத் திறந்து விடுவார்கள். அப்போது சுதந்திரமடைவார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 26, 2009 7:16 pm

இது கதை தானா இல்லை உண்மையா நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது.......... இப்படி 1 வெள்ளையனா ....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக