புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
1 Post - 1%
bala_t
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
1 Post - 1%
prajai
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
291 Posts - 42%
heezulia
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
6 Posts - 1%
prajai
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_m10பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 13, 2010 10:58 am

தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழீழ உளவுப் பிரிவின் பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டி இது..!

கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?

பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான் எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை.

கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டிருக்கிறார்களே..?

பதில் : (சிரிக்கிறார்..) எனக்கு அப்படியெல்லாம் எவ்வித அஸைன்மெண்ட்டும் கொடுக்கப்படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்ப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்.. அவர்களின் வல்லமை என்ன என்பது போலீஸாருக்கே தெரியும்..

அவர்கள் மூலமாக வரதராஜப் பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது. பிடிபட்டவர்கள் அப்படியொரு வாக்குமூலத்தைக் கொடுத்தார்களா? இல்லை.. வேண்டுமென்றே அப்படியொரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பதும் தெரியவில்லை.. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதையெல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.

கேள்வி : ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்கள்? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியமாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில் : சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு சேர அழிக்கப்பட்டனர். பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம் என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் நம் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்து, கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலக சமுதாயம் முன் வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை.

கேள்வி : பிரபாகரன் தப்பிவிட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தைக் காட்டியது. இதில் எதுதான் உண்மை.?

பதில் : எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது.. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை..

கேள்வி : சரி.. உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்..?

பதில் : (பலமாகச் சிரிக்கிறார்) மிகப் பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை..

கேள்வி : கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறு்பபாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே..?

பதில் : சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய்கிறது. போர்க்காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி : ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா..?

பதில் : முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கென்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்கு முறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்..

- உறுதியுடன் இவ்வாறு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 13, 2010 1:30 pm

இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15 விரைவில் ஈழமும் கொண்டாடும் சுதந்திர தினம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக