புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_m10தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 10:01 am


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம் 11kanimythe





புது
தில்லி,

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது
தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக-அதிமுக இடையே கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர் கனிமொழியும், அதிமுக உறுப்பினர் மைத்ரேயனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கனிமொழி:
தமிழகத்தில் சுமார் 2.6 லட்சம் மீனவர்கள் உள்ளனர். மீன்பிடிப்பதே
இவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. இந்நிலையில் மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் தாக்குதல் நடத்தி அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதனால்
தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களது
தொழிலுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
இது வேதனைக்குரிய விஷயம். மீனவர்கள் இதுபோன்று வஞ்சிக்கப்படும்
சூழலை இந்த அவையின் உறுப்பினர்களில் சிலர் புரிந்து கொள்வதில்லை.
மீனவர்கள் விவகாரத்தின் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்
என்றார். கனிமொழி இப்படி பேசும் போது அவையில் அமர்ந்திருந்த அதிமுக உறுப்பினர் மைத்ரேயனை நோக்கியவாறு பேசினார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன்:


அந்த பக்கம் பார்த்து பேசாதீர்கள்; என்னைப் பார்த்து பேசுங்கள் என்று கனிமொழியிடம் கேட்டுக்கொண்டார்.மைத்ரேயன்: மீனவர்கள் விஷயத்தில் இதுவரை என்னைத் தான் கனிமொழி குற்றம்சாட்டி பேசினார்.

கனிமொழி:


நான் அவரை (மைத்ரேயனை) குற்றம்சாட்டிப் பேசவில்லை. மைத்ரேயன்: கனிமொழியின் மறுப்பை ஏற்க முடியாது. அவர் இதுவரை என்னைத் தான் குற்றம்சாட்டி பேசினார்.

கனிமொழி:

மீனவர்கள்
விஷயத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று பொதுவாகத் தான்
பேசினேன். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.மாநிலங்களவை துணைத் தலைவர்: சரி, உங்கள் பேச்சைத் தொடருங்கள் என்றார் கனிமொழியிடம்.

மைத்ரேயன்:

கலங்கிய
குட்டையில் மீன்பிடிக்க முயல்வதாக கனிமொழி எங்கள் மீது
குற்றம்சுமத்துகிறார். உண்மையில் அவர்தான் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க
முயல்கிறார்.


கனிமொழி:

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தமிழக
அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு
மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதல்வர் கருணாநிதி கடிதம்
எழுதி மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இலங்கை
மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துவிடும் போது அவர்களை கைது
செய்து முறையாக விசாரணை நடத்தி அவர்களது நாட்டுக்கே திரும்பி அனுப்பி
விடுகிறோம். ஆனால் எதிர்பாராதவிதமாக தங்களது எல்லைக்குள்
வந்துவிடும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு இப்படி நடத்தாதது ஏன்? தமிழக
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது
ஏன்? இதைத் தடுக்க இந்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று
கேள்விகளை எழுப்பி கனிமொழி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.


மன்னிப்பு கோரினார்...


மீனவர்
பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை அதிமுக உறுப்பினர்கள் கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே
கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை நடவடிக்கைகளை சிறிது நேரம்
ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.÷ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் கே. ரெஹ்மான்கானை நோக்கி ஆத்திரத்துடன் பேசினார் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன். ÷தமிழக
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வந்தார் மைத்ரேயன். இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணாவிடமிருந்து விளக்கம் பெற விரும்புவதாக அவர் கூறினார்.÷இதற்கு திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ÷பிரச்னையை
மட்டும் பேசுங்கள் என்று மைத்ரேயனிடம் கூறினார் மாநிலங்களவை துணைத் தலைவர்
ரெஹ்மான். ஆனால் தான் விளக்கம் மட்டுமே பெற விரும்புவதாக மைத்ரேயன்
குறிப்பிட்டார். இந்நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்
குறுக்கிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்
குற்றம் சுமத்துவது போல நேரடியாக பார்த்து பேசினர். இதேபோல மைத்ரேயன்
பேசியபோது, தன்னை பார்த்து பேசும்படி ரெஹ்மான் கான் குறிப்பிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மைத்ரேயன், விதிமுறைகள் அனைத்தும் தனக்கு மட்டுமே
பயன்படுத்துவதாக சத்தமாகக் குறிப்பிட்டார் மைத்ரேயன். அத்துடன் தொடர்ந்து
பேசிக் கொண்டே இருந்தார்.÷மைத்ரேயன் தெரிவித்த இந்த கருத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ரெஹ்மான் கான், அவை நடவடிக்கைகளை 10 நிமிஷம் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.÷இதைத்
தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அதிமுக உறுப்பினர்
மைத்ரேயனும் மாநிலங்களவை துணைத் தலைவரின் அறைக்குச் சென்றார். அப்போது
தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக