புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்
Page 1 of 1 •
வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்: சிங்கள வீரர்கள் காயம்
முல்லைத்தீவு, ஜூலை. 25- இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண் டையில் விடுதலைப்புலி களை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.
ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்கு தலை கடை பிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங் கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரி யாமல் போய் விடுகிறது.
முல்லைத்தீவு, ஜூலை. 25- இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண் டையில் விடுதலைப்புலி களை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.
ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்கு தலை கடை பிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங் கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரி யாமல் போய் விடுகிறது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஏன் சிங்கள அரசு இதையும் மறைக்கிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஜனாதிபதி தேர்தல் வருகிறது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
விடுதலைப் புலிகளுக்கெதிரான ,இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்ட சிப்பாய்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில், ராணுவத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் தப்பிச் செல்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது.
இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 ,ராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்டனர். ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் மூலம் குற்றஞ்சாட்டப்படுவதால் ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சந்தர்ப்பத்தில் சரத்பொன்சேகா கூறியிருந்தார்.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக அவரவர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்த கூட்டணியொன்று கடந்த காலத்தில் உருவெடுத்திருந்தது. இந்தக் கூட்டணி, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து, சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களை விடுவிக்க கோரியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மிலிந்த மொரகொடவிற்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ,ராணுவச் சிப்பாய்களும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்குவதாக அந்தக் கூட்டணி உறுதிமொழிவழங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்குத் தகவலளித்த ,ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தெற்கில் இடம்பெற்றுவரும் பெருமளவிலான குற்றச் செயல்களுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்தும் வெளிவரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் நலன்கருதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 ,ராணுவச் சிப்பாய்கள் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்டனர். ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் மூலம் குற்றஞ்சாட்டப்படுவதால் ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சந்தர்ப்பத்தில் சரத்பொன்சேகா கூறியிருந்தார்.
இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக அவரவர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்த கூட்டணியொன்று கடந்த காலத்தில் உருவெடுத்திருந்தது. இந்தக் கூட்டணி, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து, சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களை விடுவிக்க கோரியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மிலிந்த மொரகொடவிற்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ,ராணுவச் சிப்பாய்களும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்குவதாக அந்தக் கூட்டணி உறுதிமொழிவழங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்குத் தகவலளித்த ,ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தெற்கில் இடம்பெற்றுவரும் பெருமளவிலான குற்றச் செயல்களுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் தொடர்புபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்தும் வெளிவரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் நலன்கருதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
- Sponsored content
Similar topics
» மும்பை தாக்குதல் : பாகிஸ்தான் திடீர் முடிவு
» ஸ்ரீலங்கா படைகள் மீது திடீர் தாக்குதல்!ஐந்து அதிகாரிகள் பலி.
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
» ஸ்ரீலங்கா படைகள் மீது திடீர் தாக்குதல்!ஐந்து அதிகாரிகள் பலி.
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|