புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
68 Posts - 45%
heezulia
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
5 Posts - 3%
prajai
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
4 Posts - 3%
Jenila
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
jairam
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
kargan86
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
9 Posts - 4%
prajai
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
6 Posts - 3%
Jenila
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
jairam
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_m10ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது ?


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Wed Aug 11, 2010 10:32 am

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால்,

இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.து என்றால்,

இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன்
அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 10:35 am

நல்ல தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக