புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
24 Posts - 67%
ayyasamy ram
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
10 Posts - 28%
Ammu Swarnalatha
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 3%
M. Priya
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
66 Posts - 71%
ayyasamy ram
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 4%
Rutu
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
prajai
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Jenila
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 1%
manikavi
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:48 am

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Large59169

மாதவரம்:

நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் பால் பண்ணை அடுத்த இடைமா நகர் எம்.சி.ஜி., அவென்யூவில்
வசித்தவர் உமேஷ்(33). கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். மணலியில்
வெல்டிங் வேலை செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற முத்துச்
செல்வி என்ற பெண்ணை காதலித்தார். 11 ஆண்டுகளுக்கு முன் அவரை திருமணம்
செய்து கொண்டார். அவர்களுக்கு கமலேஷ்(11) தனுஷ்(8) ஆகிய இருமகன்கள்
உள்ளனர். இவர்கள் மூலக்கடையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 6 ம்
வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். உமேஷ் ஒப்பந்த
அடிப்படையில், வெளிநாடுகளில் மெக்கானிக் வேலைக்கு செல்வது வழக்கம். ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட முகவரியில் உள்ள வீட்டை, லீசுக்கு எடுத்தார்.
அதன் பின் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மீண்டும் சென்னைக்கு வந்தார்.
அப்போது தனது நண்பருடன், தன் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருக்கலாம் என
உமேஷ் சந்தேகித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
ஏற்பட்டது. நேற்று காலை மனைவியை அழைத்துக் கொண்டு மணலியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு வருவதாக, மைத்துனர் சிவராஜூக்கு மொபைல் போனில் தகவல்
தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும்
தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ், கத்தியால் மனைவியின்
கழுத்தில் பலமாக குத்தினார். மேலும் ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று
ஆவேசமாக தாக்கி கழுத்தை அறுத்திருக்கிறார். மனைவி இறந்ததை உறுதி
செய்தபின், பிணத்தை குளியலறைக்கு கொண்டு சென்றார்.
பின் வீட்டுக் கதவை உள்பக்கம் தாழிட்டு மீண்டும் மனைவியின் அண்ணன்
சிவராஜிடம் போன் செய்து, ""இனி என் குழந்தைகளை நல்ல முறையில் நீ தான்
பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி இணைப்பை துண்டித்தார். அதன் பிறகு
தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு
வருவதாக கூறியவர், திடீரென்று உருக்கமாக பேசியதுடன் மொபைல் போன் சுவிட்ச்
ஆப் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மைத்துனர் சிவராஜ், உடனே தங்கையின்
வீட்டிற்கு சென்றார். வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக
பார்த்த போது, உமேஷ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது
தெரிந்தது.
வீடு முழுக்க ரத்தம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிவராஜ்,
மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாதவரம்
துணைக்கமிஷனர் ஆனிவிஜயா, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே கழுத்து
அறுக்கப்பட்ட நிலையில் முத்துசெல்வி பிணமாக கிடந்தது தெரியவந்தது. உமேஷ்
ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார்
மேலும் விசாரித்து வருகின்றனர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 8:59 am

மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 9:49 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:52 am

Halfmoon wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்தாளு செத்ததுக்கு நீ ஏன்யா மண்டைய ஒடைச்சிக்கிற........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 11, 2010 10:10 am

செந்தில் wrote:மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383 சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக