புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
26 Posts - 33%
prajai
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
7 Posts - 5%
prajai
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
manikavi
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 3:57 pm

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டையும், அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்ததே நான்தான். ஆனால் பழசை மறந்து விட்டார் அன்புமணி, மலிவான அரசியலை நடத்துகிறார் என்று பாய்ந்துள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார் அன்புமணி. அது பா.ம.க கொண்டு வந்தது அல்ல. 2004 ல் ஆ.ராசா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எயிம்ஸ் போல இந்தியாவில் 5 இடத்தில் மருத்துவமனை கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார்.

அதில் திருச்சியும் ஒன்று. அது காபினெட்டில் முடிவாகி பார்லிமென்ட்டிலும் பேசி முடிவான பின்பு தான் சுகாதாரதுறைக்கு அன்புமணி அமைச்சரானார். அப்போது அவரிடம் ஏப்பா திருச்சியில் உள்ளத சேலத்துக்கு கொண்டு வந்தால் சிறப்பா இருக்குமே என்று சொன்னேன். சரிங்க அங்கிள் என்றார்.

இப்போ அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை அப்போது அங்கிள் என்றுதான் கூபிடுவார். அவர் திருச்சியில் உள்ளதை மாற்றும்படி சொல்லாமல் சேலத்திற்கு என்று தனியாக திட்டமிட்டார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்தார்.

பின்பு ராசா 'ஏற்கனவே திருச்சியில் அப்ரூவல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பிரதமருக்கு முறையாக சொல்லாமல் அன்புமணி புதிய ஒன்றுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என புகார் கொடுத்தார். அப்பொழுது அமெரிக்கா போயிருந்த அன்புமணி பதறிப்போனார். உடனே அவர், அங்கிள், ராசா பிரதமரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று புலம்ப, அதன்பின் நான் ராசாவிடம் பேசினேன். பின்பு தலைவரிடமும் பேசி ராசாவை புகாரை வாபஸ் பண்ண வைத்தோம்.

அதன்பின் தான் திருச்சிக்கு போக இருந்த மருத்துவமனை சேலத்திற்கு வந்தது.

தலைவர், உனக்கு வேண்டுமானால் மாநில நிதியில் தனியா அதே இடத்தில் மருத்துவமனை கட்டிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி தான் ராசாவை சம்மதிக்க வைத்தார்.

நிலைமை இப்படி இருக்க, பா.ம.க. உரிமை கொண்டாடுவதில் எந்த நியாமுமில்லை. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சேலம் வருவதற்கு துரும்பு கூட பா.ம.கவிற்கு சம்மந்தமில்லை.

ஆனால், தான் தான் கொண்டு வந்தேன் என்று சீப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் அன்புமணி. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி மந்திரி ஆகவே நான் தான் காரணம். நான்தான் ராஜ்ய சபா சீட் வாங்கி தந்தேன்.

மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதுன்னு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கிளம்ப இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் முன்னாடி வந்து நின்றார். தலைவர் தான், பொறுமை காக்க சொன்னார். பின் நாங்கள் எல்லாம் பேசித்தான் மத்திய அரசு அத்துறையை அன்புமணிக்கு தந்தது.

பழசை மறக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.3 கோடி மாநில அரசு தந்தது. அது இல்லாமல் நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை கொடுத்திருக்கிறோம். இதன் மதிப்பு 229 கோடி ஆகும். அதே போல் மற்ற இடங்களை விட இங்குதான் முதலில் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளனர். இதை என்ன சொல்வார்? என்றார் வீரபாண்டியார்.
நன்றி :தட்ஸ்தமிழ்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக