புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
47 Posts - 48%
heezulia
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%
Shivanya
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
12 Posts - 2%
prajai
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
9 Posts - 2%
Jenila
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 1%
jairam
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
4 Posts - 1%
Rutu
சொன்னது நம்மாளு Poll_c10சொன்னது நம்மாளு Poll_m10சொன்னது நம்மாளு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னது நம்மாளு


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:36 pm

தமிழ் என்ற வார்த்தையே சுவையானது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்று இன ஒற்றுமைக்குப் பறைசாற்றுகிறது தமிழ். அதோடு மலர் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். மென்மையை அப்படியே மனதில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நம் தமிழ் முன்னோர் ‘மலர்’ என்ற சொல்லில் வல்லினமே இல்லாமல், மெல்லினத்தையும் இடையினத்தையும் வைத்தே அமைத்தனர். அதேபோல் மலர் என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்! இரண்டு உதடுகளும் பிரிந்து மலரும். ‘பூ’ என்ற வார்த்தையை உச்சரியுங்கள். வாய் பூவின மொட்டாய் குவியும்.

ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பூவுக்கு ஒரேயொரு வார்த்தைதான் அடையாளம் (flower). ஆனால், தமிழில் மலரைக் குறிக்க மட்டுமே எட்டு சொற்கள்.

அரும்பு - பூ வெளிப்படும் நிலை.

மொட்டு - வெளிப்பட்ட இளம் நிலை.

போது - இதழ்கள் குவியும் நிலை.

முகை - மலரத் துடிக்கும் நிலை.

மலர் - மலரும் நிலை.

அலர் - மலர்ந்த நிலை.

வீ - வாடிய நிலை.

செம்மல் - வதங்கிய நிலை.

அதேபோல் தமிழில் இலையைக் குறிக்க ஐந்து சொற்கள்.

கொழுந்து - இலையின் பாலபருவம்.

தளிர் - இளமைப் பருவம்.

இலை - முழுதாய் விரிந்த பருவம்.

பழுப்பு - முதிர்ந்த பருவம்.

சருகு - உதிரும் இறுதிப் பருவம்.

இது மட்டுமில்லை. இலைக்குத்தான் எத்தனை வகை பெயர்கள் தமிழில்?

வாழை, அரசு, ஆல், மந்தாரை போன்றவை - இலை.

நெல், கோதுமை, கேழ்வரகு - தாள்.

கம்பு, சோளம், கரும்பு - தோகை.

தென்னை, பனை, கமுகு - ஓலை.

சப்பாத்தி, தாழை - மடல்.

பொன்னாங்கன்னி, பசலை, அகத்தி - கீரை.

இப்படி இலையைக்கூட வகைப்படுத்திப் பெயரிட்டு, மொழி வளமையை வெளிப்படுத்தினார்கள்.

ஆங்கிலத்தில் ’give’ என்ற சொல்லுக்கு ஈடாகத் தமிழில் ஈ (ஈகை), தா, கொடு என்று மூன்று வார்த்தைகள்.

தன் நிலையில் தாழ்ந்தவன், உயர்ந்தவனிடம் கேட்கும்போது ‘ஈ’ என்று சொல்ல வேண்டும்.

சம நிலையில் இருப்பவனிடம் ‘தா’ என்று கேட்க வேண்டும்.

உயர்ந்த நிலையில் உள்ளவன் தாழ்ந்த நிலையில் உள்ளவனிடம், ‘கொடு’ என்று கேட்க வேண்டும்.

சாதாரண எச்சில் நீரை வாயிலிருந்து வெளியேற்றுவதை எப்படிச் சொல்கிறான் தமிழன் என்று பாருங்கள். சுவையான உணவினாலோ, காதல் என்ற மென்மையான உணர்வினாலோ உண்டாவதை ‘உமிழ்நீர்’ என்றும், ‘உமிழ்வது’ என்றும் சொன்னார்கள். அதேசமயம் கோபத்திலும், வெறுப்பிலும் காட்டமான உணர்ச்சிகளைக் குறிக்கும் வகையில் ‘துப்புவது’ என்றார்கள். ஒரே செயலுக்கான வார்த்தைகளில்தான் எத்தனை வித்தியாசம்!

இப்படிப்பட்ட மொழி வளமை, உலகில் வேறெந்த மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜரிஷி

http://www.tamilhindu.net இல் வெளியாகி எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 2:42 pm

மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:45 pm

Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 2:50 pm

maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:55 pm

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:
Uma Thyagajan wrote:மிகவும் அருமையான கட்டுரை..
பகிர்ந்ததுக்கு நன்றி மணி!

அங்கே சுட்டு இங்கே போட்டேன் அவ்வளவே

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது கூட
பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்..

சகோதரிக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 09, 2010 2:56 pm

அருமையான கட்டுரை மணி , படிக்கவே மிகவும் ஆவலாக இருக்கிறது ,

தமிழ் மொழியின் அழகை மிகசிறப்பாக சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர் , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சொன்னது நம்மாளு 678642 சொன்னது நம்மாளு 154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 2:57 pm

பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சொன்னது நம்மாளு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 09, 2010 2:59 pm

நன்றி ராஜா அண்ணே நன்றி பாலா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 09, 2010 3:00 pm

balakarthik wrote:பூவுக்கு இவ்வளவு பேரா அதுசரி இதுல புய்பம் இல்லையே , மிகவும் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது நீங்க படிக்கும் போது இருந்து இருக்கும்..
இப்போ நீக்கிட்டாங்க ..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக