புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_m10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10 
21 Posts - 66%
heezulia
பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_m10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_m10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10 
63 Posts - 64%
heezulia
பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_m10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_m10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_m10பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 1:52 pm

பணவீக்கத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை Pranab


பணவீக்கத்தைக் குறைக்க இன்னும் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.விலைவாசி
உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசியைக்
கட்டுப்படுத்த அரசு உறுதியான, இன்னும் முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தீர்மானத்தில் எந்த
இடத்திலும் விலைவாசி உயர்வு என்ற வாசகம் இடம்பெறவில்லை. மிகவும்
எச்சரிக்கையாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை என்று
மட்டுமே இடம்பெற்றுள்ளது.விலைவாசி உயர்வு குறித்த தொடர் விவாதம்
மக்களவையில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்றது. இதன் பின்னர் இத்தகைய
தீர்மானம் ஒருமனதாக இயற்றப்பட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த
அரசு தவறி விட்டது. ஏழை, எளிய மக்களின் உணர்வுகளை இந்த அரசு புரிந்து
கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகளின்
குற்றச்சாட்டுகளுக்கு பிரணாப் முகர்ஜி ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார்.
ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகளை அரசு
எடுத்துள்ளதாகக் கூறினார். மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டு முதல்
அமல்படுத்த உத்தேசித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு
முறைக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்
என்ற கோரிக்கையையும் அவர் விடுத்தார். இதன் மூலம் மத்திய, மாநில,
இறக்குமதி, உற்பத்தி வரி விதிப்புகள் நீங்கி, ஒருமுனை வரி மட்டுமே
விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.ஏழை, எளிய
மக்களின் நலனில் அரசு அக்கறை செலுத்தவில்லை என்ற எதிர்க்கட்சிகளின்
குற்றச்சாட்டில் உண்மை இல்லை. கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம்,
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு சட்டம் உள்ளிட்டவற்றை அரசு
நிறைவேற்றியிருக்குமா? என்று அவர் கேள்வியெழுப்பினார். இவை அனைத்தும்
அரசின் பொறுப்பான செயல்பாடுகளின் வெளிப்பாடு என்றும் முகர்ஜி கூறினார்.பாஜக
ஆட்சிக் காலத்தில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 2-லிருந்து ரூ.
9-க்கு உயர்த்தப்பட்டது. அப்போது மக்கள் நலனைப் பற்றி அவர்கள்
கவலைப்படவில்லையே? என்றும் அவர் கேட்டார்.பாஜக ஆட்சிக் காலத்தில்
விலைவாசி இந்த அளவுக்கு உயரவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது பொருளாதார
வளர்ச்சி இந்த அளவுக்கு இருந்ததா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வளர்ச்சி இருந்தால் நிச்சயம் பணவீக்க அழுத்தம் இருக்கத்தான் செய்யும்
என்பதை உணர வேண்டும்.பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
என்பதில் அரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் மத்திய அரசு மட்டுமே
இதில் தனித்து செயல்பட முடியாது. மாநில அரசுகளின் ஒத்துழைப்போடுதான் இதைக்
கட்டுப்படுத்த முடியும்.பொதுவிநியோக அரிசி, கோதுமையை முறைப்படுத்துவது, அத்தியாவசியப் பொருள் சட்டம் ஆகியன அனைத்தும் மாநில அரசுகளின் வசம் உள்ளன என்றார்.நிதியமைச்சரின்
பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மேடைப்
பேச்சு போல விளக்கவுரை அளித்துள்ளார் பிரணாப். அரசு என்ன உறுதியான
நடவடிக்கை எடுத்தது என்பதை அவரால் பட்டியலிட முடியவில்லை. உயர்ந்துவரும்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று
கேட்டார்.பணவீக்கம் அதிகரித்துள்ளதை இந்த அரசு மிகவும்
உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. விலைவாசியைக் குறைப்பதன் மூலம் பொதுமக்களைக் காக்க அரசு
உறுதியுடன் செயல்படுவதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் குறிப்பிட்டார்.
பின்னர் தீர்மானம் நிறைவேறியது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக