புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!
Page 1 of 1 •
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!
#358414- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் புதிய படைமுகாம்களை அமைத்து வருவதால் அப்பகுதியில் பெரும் பதட்டமும் அச்சநிலையும் உருவாகி வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார். போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்து 15 மாதங்களாகிவிட்ட பின்னும் இவ்வாறு புதிய முகாம்கள் அமைக்கப்படுவது ஏன்? இதற்கான காரணத்தை அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வடக்கில் படையினரையும் அவர்கள் சார்பானவர்களையும் பெருமளவில் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் பேசுகையில்: போர் முடிந்வடைந்த பின்பும் கூட அரசு புதிய இராணுவ முகாம்களை அமைப்பதிலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்கள் குழப்படைந்துள்ளனர்.
ஒலுவிலில் திடீரென கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்ட நல்ல தண்ணியிலும் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்த முகாம்கள் அமைப்பதற்கான காரணத்தை அரசு உள்ளுர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு செய்வதில்லை.
வடக்கு கிழக்கு மக்களின் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொத்துவிலில் உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை விட்டுச் செல்லும்படி அரசு, காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளைப் பறித்தெடுப்பது தொடர்பாக அரசு என்ன சொல்லப்போகிறது? அரச காணிகளை மீளப் பெறுவதாகவிருந்தாலும் அதற்கு சில விதிமுறைகள் உண்டு. ஒரு மாத முன்னறிவிப்பாவது கொடுக்கப்படவேண்டும் என்பதே பொதுவான நடைமுறை. ஆனால் இக்காணிகளிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். கொம்பனித் தெரு முஸ்லிம் மக்களுக்கும் இதுதான் நடந்தது. சட்டத்திற்கு முன் செல்வதற்கான உரிமைகூட மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
நாச்சிக்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் நாச்சிக்குடாவிற்குச் சென்றபோது அவர்களின் காணிகளில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றனர். இது தொடர்பாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்ட போதும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. அந்தக் காணிகளை உரியவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க பொலிஸாரோ அல்லது பிரதேச செயலாளரோ ஆர்வம் காட்டத் தவறுகின்றனர். முஸ்லிம்களின் சில காணிகளில் முன்னாள் போராளிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இது தொடர்பாக பேசுவதற்கு முஸ்லிம் மக்கள் தயங்குகின்றனர்.
காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு இந்தப் பிரச்சினையை உடன் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் மேலதிக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் காரணத்தையும் அரசு மக்களுக்குக் கூறவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெரும்பான்மையின ஊடகங்கள் தயாராயில்லையென்றும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.
காணி ஆக்கிரமிப்பு, சிங்களவர் குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துகள் இன்றைய தமிழ்த் தினசரிகளின் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இச் செய்தி குறித்து பெரும்பான்மையின ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை. ஒரு ஊடகத்தினால் 13 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பெரும்பான்மையின ஊடகங்கள் தயாரில்லை.
அண்மையில் தனியார் வானொலி நிலையம் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.
வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வடக்கில் படையினரையும் அவர்கள் சார்பானவர்களையும் பெருமளவில் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் பேசுகையில்: போர் முடிந்வடைந்த பின்பும் கூட அரசு புதிய இராணுவ முகாம்களை அமைப்பதிலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்கள் குழப்படைந்துள்ளனர்.
ஒலுவிலில் திடீரென கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்ட நல்ல தண்ணியிலும் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்த முகாம்கள் அமைப்பதற்கான காரணத்தை அரசு உள்ளுர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு செய்வதில்லை.
வடக்கு கிழக்கு மக்களின் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொத்துவிலில் உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை விட்டுச் செல்லும்படி அரசு, காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளைப் பறித்தெடுப்பது தொடர்பாக அரசு என்ன சொல்லப்போகிறது? அரச காணிகளை மீளப் பெறுவதாகவிருந்தாலும் அதற்கு சில விதிமுறைகள் உண்டு. ஒரு மாத முன்னறிவிப்பாவது கொடுக்கப்படவேண்டும் என்பதே பொதுவான நடைமுறை. ஆனால் இக்காணிகளிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். கொம்பனித் தெரு முஸ்லிம் மக்களுக்கும் இதுதான் நடந்தது. சட்டத்திற்கு முன் செல்வதற்கான உரிமைகூட மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
நாச்சிக்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் நாச்சிக்குடாவிற்குச் சென்றபோது அவர்களின் காணிகளில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றனர். இது தொடர்பாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்ட போதும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. அந்தக் காணிகளை உரியவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க பொலிஸாரோ அல்லது பிரதேச செயலாளரோ ஆர்வம் காட்டத் தவறுகின்றனர். முஸ்லிம்களின் சில காணிகளில் முன்னாள் போராளிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இது தொடர்பாக பேசுவதற்கு முஸ்லிம் மக்கள் தயங்குகின்றனர்.
காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு இந்தப் பிரச்சினையை உடன் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் மேலதிக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் காரணத்தையும் அரசு மக்களுக்குக் கூறவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெரும்பான்மையின ஊடகங்கள் தயாராயில்லையென்றும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.
காணி ஆக்கிரமிப்பு, சிங்களவர் குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துகள் இன்றைய தமிழ்த் தினசரிகளின் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இச் செய்தி குறித்து பெரும்பான்மையின ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை. ஒரு ஊடகத்தினால் 13 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பெரும்பான்மையின ஊடகங்கள் தயாரில்லை.
அண்மையில் தனியார் வானொலி நிலையம் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.
Similar topics
» வவுனியா அகதிமுகாம் ஊழல், மோசடியில் அமைச்சர், உறவினர்களுக்கு தொடர்பு:ரவூப் ஹக்கீம்
» குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர்:- ரவூப் ஹக்கீம்.
» வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
» வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் புதிய வரைபடமொன்று உருவாக்கப்பட உள்ளது
» புதிய போர்
» குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர்:- ரவூப் ஹக்கீம்.
» வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
» வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் புதிய வரைபடமொன்று உருவாக்கப்பட உள்ளது
» புதிய போர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|