புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
Page 1 of 1 •
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
#357414- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில்
கல்வி கற்பித்தல் பணியை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்து தலைமை
ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வித்துறை
இயக்குனர் பி.பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:-
பள்ளி
வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திட வேண்டும். 10, 12-ம்
வகுப்பு மாணவர்களின் வெற்றிக்கு முழுக்கவனம் செலுத்துவது போல 6 முதல்
12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களின் வெற்றிக்கும் ஆசிரியகளது பணி
தூண்டுகோளாக இருக்க வேண்டும்.
கூட்டு
வழிபாடு நிகழ்த்து வதில் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர் வருகை பதிவேட்டினை மிகச்சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10
பாட வேளைகள் வகுப் புறை கற்பித்தலில் ஈடுபட வேண்டும். தலைமையாசிரியர்
அனைவரும் குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்காவது தம்முடைய பாடத்தை கற் பிக்க
வேண்டும்.
ஓரிரு
பாடவேளையில் நீதிபோதனை முதலான பாடங்களை கற்பிக்கலாம். பாடப்பொருள்
திரட்டல், கற்பித்தல், உத்திகளை கையாளுதல், பாடத்திற்கும் தலைப்பிற்கும்
ஏற்ப துணை கருவிகள் பயன்படுத்துதல் போன்ற அனைத்திலும் தலைமை ஆசிரியர்கள்
பிற ஆசிரியர்களுக்கு எடுத்து காட்டாக விளங்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள்,
நாள் தோறும் குறைந்த பட்சம் இரண்டு வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்
கற்பித்தலை மேற்பார்வையிட வேண்டும். குறை, நிறைகளை கண்டறிந்து அவர்களை
தனியே வரவழைத்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு இடமின்றி எளிய முறையில் விளக்கிட வேண்டும்.
இந்த
கல்வியாண்டு முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட வேளையிலும் ஒவ்வொரு
வகுப்பிலும் ஆசிரியரால் என்ன பாடப்பொருள் குறித்து கற்பிக்கப்பட்டது,
எத்தகைய துணை பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை பாடப்பிரிவு முடிந்த
பிறகு பாடம் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பிலே பதிவு செய்யக்கூடிய ஒர்க்
டன் ரிஜிஸ்டர் பராமரிக்க செய்ய வேண்டும்.
10,
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகுப்பாய்வு
செய்வதோடு பிற வகுப்பு மாணவர்களின் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு
மதிப்பெண்களையும் முக்கியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக அனைத்து வகுப்புகளிலும் கல்வியில்
பின்தங்கிய மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அதற்கான பதிவேடுகளை
உருவாக்கி கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும்
மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும்.
சிறப்பு வகுப்புகள் நடத்து வதில் எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது.
9-ம்
வகுப்பிற்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு இந்த ஆண்டு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக ஆய்வகம் சென்று செய்முறைகள்
செய்யும் வகையில் காலஅட்டவணை தயாரித்து ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
வாரத்தின்
2 பாட வேளைகள் கட்டாயம் உடற் கல்வி பாடம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பள்ளி நேரத்திற்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும்
கூட்டு உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும். எண்ணிக்கை அதிகமாக இருந்தால்
வாரம் இரு நாட்கள் கூட்டு உடற்பயிற்சி அவசியம் மேற் கொள்ள வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்வது
நம்முடைய தலையாய பணியாகும். அதற்கேற்றவாறு கற்றல் கற்பித்தலை கையாண்டு
நூறு விழுக்காடு தேர்ச்சி என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில்
கல்வி கற்பித்தல் பணியை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்து தலைமை
ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வித்துறை
இயக்குனர் பி.பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:-
பள்ளி
வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திட வேண்டும். 10, 12-ம்
வகுப்பு மாணவர்களின் வெற்றிக்கு முழுக்கவனம் செலுத்துவது போல 6 முதல்
12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களின் வெற்றிக்கும் ஆசிரியகளது பணி
தூண்டுகோளாக இருக்க வேண்டும்.
கூட்டு
வழிபாடு நிகழ்த்து வதில் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர் வருகை பதிவேட்டினை மிகச்சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10
பாட வேளைகள் வகுப் புறை கற்பித்தலில் ஈடுபட வேண்டும். தலைமையாசிரியர்
அனைவரும் குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்காவது தம்முடைய பாடத்தை கற் பிக்க
வேண்டும்.
ஓரிரு
பாடவேளையில் நீதிபோதனை முதலான பாடங்களை கற்பிக்கலாம். பாடப்பொருள்
திரட்டல், கற்பித்தல், உத்திகளை கையாளுதல், பாடத்திற்கும் தலைப்பிற்கும்
ஏற்ப துணை கருவிகள் பயன்படுத்துதல் போன்ற அனைத்திலும் தலைமை ஆசிரியர்கள்
பிற ஆசிரியர்களுக்கு எடுத்து காட்டாக விளங்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள்,
நாள் தோறும் குறைந்த பட்சம் இரண்டு வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்
கற்பித்தலை மேற்பார்வையிட வேண்டும். குறை, நிறைகளை கண்டறிந்து அவர்களை
தனியே வரவழைத்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு இடமின்றி எளிய முறையில் விளக்கிட வேண்டும்.
இந்த
கல்வியாண்டு முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட வேளையிலும் ஒவ்வொரு
வகுப்பிலும் ஆசிரியரால் என்ன பாடப்பொருள் குறித்து கற்பிக்கப்பட்டது,
எத்தகைய துணை பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை பாடப்பிரிவு முடிந்த
பிறகு பாடம் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பிலே பதிவு செய்யக்கூடிய ஒர்க்
டன் ரிஜிஸ்டர் பராமரிக்க செய்ய வேண்டும்.
10,
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகுப்பாய்வு
செய்வதோடு பிற வகுப்பு மாணவர்களின் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு
மதிப்பெண்களையும் முக்கியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக அனைத்து வகுப்புகளிலும் கல்வியில்
பின்தங்கிய மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அதற்கான பதிவேடுகளை
உருவாக்கி கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும்
மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும்.
சிறப்பு வகுப்புகள் நடத்து வதில் எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது.
9-ம்
வகுப்பிற்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு இந்த ஆண்டு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக ஆய்வகம் சென்று செய்முறைகள்
செய்யும் வகையில் காலஅட்டவணை தயாரித்து ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
வாரத்தின்
2 பாட வேளைகள் கட்டாயம் உடற் கல்வி பாடம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பள்ளி நேரத்திற்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும்
கூட்டு உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும். எண்ணிக்கை அதிகமாக இருந்தால்
வாரம் இரு நாட்கள் கூட்டு உடற்பயிற்சி அவசியம் மேற் கொள்ள வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்வது
நம்முடைய தலையாய பணியாகும். அதற்கேற்றவாறு கற்றல் கற்பித்தலை கையாண்டு
நூறு விழுக்காடு தேர்ச்சி என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Similar topics
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
» பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|