புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம்
Page 1 of 1 •
இஸ்லாமியக் கோட்பாட்டின்படி, இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்ற பணி', ஓர் அழைப்புப் பணியாக நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய "உம்மத்' எனும் முஸ்லீம் சமூகத்தினர் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இப்பணி, உலக இறுதி நாள் வரை தொடர வேண்டிய மார்க்கப் பணியாகவும் உள்ளது.
"நன்மையை ஏவுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், "ஒருவர் தாமும் நன்மை செய்ய வேண்டும்; அதோடு பிறரையும் நன்மை செய்யத் தூண்ட வேண்டும்' என்பதேயாகும். ""பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் காரணமாக, ஏவுகிறவருக்கு ஒரு நன்மை கணக்கிடப்படுகிறது. ஏவப்பட்டவர், ஏவியபடி நன்மை செய்வாரெனில் அவருக்குக் கிடைக்கும் நற்பயன் போன்று ஏவியவருக்கும் கிடைக்கும். இதனால் இரண்டு பங்கு நன்மைகளை ஏவியவர் பெறுகிறார்'' என்பதாக "நபிமொழிகள்' நமக்கு விளக்கம் தருகின்றது.
அடுத்து, "ஒருவர், தான் நன்மை செய்யாதிருந்து கொண்டு, பிறரை மட்டும் நன்மை செய்யுமாறு தூண்டலாமா?' என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நன்மை செய்யச் சக்தியும், வாய்ப்பும் இருந்தும் வேண்டுமென்றே செய்யாதிருப்பவர் ஒரு வகை. நன்மை புரிய வேண்டுமென்ற ஆர்வம் இருந்தும் அதைச் செய்வதற்கான பொருள் வசதியும், உடல் ஆரோக்கியமும் இல்லாதிருப்பவர் இன்னொரு வகை.
முதல் வகையினர் பிறரை நன்மை செய்யுமாறு ஏவுவது போலித்தனமான செயலாகும். ஏனெனில் இவர்களுடைய எண்ணம் தூய்மையானதன்று. எனவே இத்தகையவர்கள், இறைவனிடமிருந்து எவ்வித நற்பயனையும் பெறமாட்டார்கள். மாறாக இவர்கள் இறைவனது கோபத்திற்கு ஆளாவதோடு, நரகம்தான் இவர்களுடைய புகலிடம் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையினர், தாம் நன்மை செய்ய முடியாதிருந்தும் பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் மூலமாக, தாமும் நன்மை செய்தவருக்கு ஒப்பாகிவிடுகின்றனர். ஏனெனில் இவர்கள் தூய எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
இதே போன்று, "தீமையைத் தடுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், ஒருவர் பிறரைத் தீமை புரியாதவாறு தடுப்பதோடு தாமும் தீமை புரியாதிருப்பதாகும். ஒரு தீமை நிகழும்போது அதனைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது கண்டனத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அத்தீமை தடுக்கப்படாவிட்டால் அது நல்லவர்களையும் பெரிதும் பாதித்து, அவர்களை அழிவுக்கு உள்ளாக்கிவிடுகிறது.
தீமையை எவ்வாறு தடுப்பது என்பதற்கான வழிமுறையையும் நபியவர்கள் விளக்கியுள்ளார்.
""ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லால்) தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதை (வெறுத்து) ஒதுக்கட்டும்.''
மேற்கூறிய வகையில் நற்செயலை மேற்கொள்வதன் மூலமாக நாம், "சிறந்த மனிதர்' என்ற சிறப்பைப் பெறுவோமாக!
- எம்.கே.எஸ். பாவா
"நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்ற பணி', ஓர் அழைப்புப் பணியாக நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய "உம்மத்' எனும் முஸ்லீம் சமூகத்தினர் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இப்பணி, உலக இறுதி நாள் வரை தொடர வேண்டிய மார்க்கப் பணியாகவும் உள்ளது.
"நன்மையை ஏவுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், "ஒருவர் தாமும் நன்மை செய்ய வேண்டும்; அதோடு பிறரையும் நன்மை செய்யத் தூண்ட வேண்டும்' என்பதேயாகும். ""பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் காரணமாக, ஏவுகிறவருக்கு ஒரு நன்மை கணக்கிடப்படுகிறது. ஏவப்பட்டவர், ஏவியபடி நன்மை செய்வாரெனில் அவருக்குக் கிடைக்கும் நற்பயன் போன்று ஏவியவருக்கும் கிடைக்கும். இதனால் இரண்டு பங்கு நன்மைகளை ஏவியவர் பெறுகிறார்'' என்பதாக "நபிமொழிகள்' நமக்கு விளக்கம் தருகின்றது.
அடுத்து, "ஒருவர், தான் நன்மை செய்யாதிருந்து கொண்டு, பிறரை மட்டும் நன்மை செய்யுமாறு தூண்டலாமா?' என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நன்மை செய்யச் சக்தியும், வாய்ப்பும் இருந்தும் வேண்டுமென்றே செய்யாதிருப்பவர் ஒரு வகை. நன்மை புரிய வேண்டுமென்ற ஆர்வம் இருந்தும் அதைச் செய்வதற்கான பொருள் வசதியும், உடல் ஆரோக்கியமும் இல்லாதிருப்பவர் இன்னொரு வகை.
முதல் வகையினர் பிறரை நன்மை செய்யுமாறு ஏவுவது போலித்தனமான செயலாகும். ஏனெனில் இவர்களுடைய எண்ணம் தூய்மையானதன்று. எனவே இத்தகையவர்கள், இறைவனிடமிருந்து எவ்வித நற்பயனையும் பெறமாட்டார்கள். மாறாக இவர்கள் இறைவனது கோபத்திற்கு ஆளாவதோடு, நரகம்தான் இவர்களுடைய புகலிடம் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையினர், தாம் நன்மை செய்ய முடியாதிருந்தும் பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் மூலமாக, தாமும் நன்மை செய்தவருக்கு ஒப்பாகிவிடுகின்றனர். ஏனெனில் இவர்கள் தூய எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
இதே போன்று, "தீமையைத் தடுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், ஒருவர் பிறரைத் தீமை புரியாதவாறு தடுப்பதோடு தாமும் தீமை புரியாதிருப்பதாகும். ஒரு தீமை நிகழும்போது அதனைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது கண்டனத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அத்தீமை தடுக்கப்படாவிட்டால் அது நல்லவர்களையும் பெரிதும் பாதித்து, அவர்களை அழிவுக்கு உள்ளாக்கிவிடுகிறது.
தீமையை எவ்வாறு தடுப்பது என்பதற்கான வழிமுறையையும் நபியவர்கள் விளக்கியுள்ளார்.
""ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லால்) தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதை (வெறுத்து) ஒதுக்கட்டும்.''
மேற்கூறிய வகையில் நற்செயலை மேற்கொள்வதன் மூலமாக நாம், "சிறந்த மனிதர்' என்ற சிறப்பைப் பெறுவோமாக!
- எம்.கே.எஸ். பாவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
Hasan1 wrote:மிக சிறப்பானதொரு பதிவு
ஒரு சிறு திருத்தம்
நபி (ஸல்) என்று வரவேண்டிய இடத்தில நபி (ல்) என்று உள்ளது.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஹசன்! மாற்றிவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்திபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிறந்த ஒரு பதிவு !
தங்கள் பதிவிற்கு
தங்கள் பதிவிற்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|