புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by Guna.D Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
புதுடில்லி :விலைவாசி பிரச்னையை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஒட்டு
மொத்தமாக பார்லிமென்டில் அமளியில் இறங்கின. "ஒத்திவைப்பு தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்த
அனுமதிக்க வேண்டும்' என, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம்
பூண்டன. இதனால், ஆளுங்கட்சி செய்வதறியாது திணறியது. இதையடுத்து,
பார்லிமென்டின் இரு சபைகளும், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று முன்தினம் கூடியது.
முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் இறந்தவர்களுக்கு
அஞ்சலி என அலுவல்கள் முடிந்து, இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இரண்டாம் நாளான
நேற்று, கொந்தளிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எதிர்பார்ப்பு
நிஜமாகும் வகையில் நேற்று முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் அனல்
பறந்தது.காலை 11 மணிக்கு லோக்சபா அலுவல்கள் துவங்கியதும் பா.ஜ.,
இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, அ.தி.மு.க.,
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள்,
ஒட்டு மொத்தமாக எழுந்தனர்.
விலைவாசி பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்தி விட்டுத்தான்
மறுவேலை பார்க்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். சில எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து
கோஷங்கள் எழுப்பினர். ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் அமைதியாக கவனித்தபடி
இருக்க, கூச்சல் குழப்பம் அதிகமானது.சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார். இந்த அமளிக்கு மத்தியில்
எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசினார்.
அவர் பேசியதாவது:அனைத்துப் பொருட்களின் விலை, விஷம் போல
ஏறியுள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்
ஆகியவற்றின் விலைகளை அரசு உயர்த்தியுள்ளது.கடந்த மாதம் தான் இந்த விலை
உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை காரணம் காட்டி, ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளது.இப்பிரச்னை,
ஒத்திவைப்பு தீர்மானத்திற்குண்டான விதிகளுக்குள் பொருந்தி வருகிறது. எனவே,
சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு,
விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
இது குறித்து, சபாநாயகர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமளி அதிகரித்துக்
கொண்டே போனதால், சபை, 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது,
அமளி ஆரம்பமானது. இருப்பினும், பிரணாப் முகர்ஜி ஒரு மசோதாவை தாக்கல்
செய்தார்.பின், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கான காரணங்களை
பட்டியலிட்டு, அமைச்சர் முரளி தியோரா ஒரு அறிக்கை வாசித்தார். கடும்
அமளிக்கு மத்தியில் அவர் பேசியது யாருக்குமே கேட்கவில்லை.ஒரு கட்டத்தில்,
லாலுவும், முலாயமும், சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர். நிலைமை
மோசமாகவே, சபை, 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் இதே
நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும் அமளி:ராஜ்ய சபாவில் காலையில் சபை கூடியதும்,
புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி
நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனே, கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதாக
ராஜ்ய சபா தலைவர் அன்சாரி அறிவித்தார். பிரச்னை துவங்கியது. பா.ஜ.,
இடதுசாரிகள், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ரகளையில்
இறங்கின.இந்த நேரத்தில், பாப்லி அணை பிரச்னையை வலியுறுத்தி, சிவசேனா கட்சி
எம்.பி.,க்கள், பேனர் ஒன்றை உயர்த்தி பிடித்தபடி கோஷமிட்டனர். இதைப்
பார்த்த சபை தலைவர் அன்சாரி, அதிருப்தி அடைந்தார்.
அவர் கூறுகையில், "சபைக்குள் பேனர்களைக் காட்டுவது சரியான
நடவடிக்கை அல்ல. இது, விதிமுறைகளை மீறிய செயல்; இதை அனுமதிக்க முடியாது.
எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்' என்றார்.இருந்தாலும்,
"விலைவாசி உயர்வு பிரச்னையை பேசிவிட்டு, பிறகு வேறு பணிகளைப் பார்க்கலாம்'
என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால், சபை ஒரு மணி
நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், தொடர்ந்து அமளி
ஏற்பட்டது. வேறு வழியின்றி நாள் முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்தி வைப்பதாக
அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியேற்றனர் : நேற்று முன்தினம்
ராஜ்ய சபாவில் பதவியேற்றுக் கொள்ளாதவர்கள், நேற்று பதவியேற்க
வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து தேர்வு
செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க., எம்.பி.,க்கள் இரண்டு பேரும்
பதவியேற்றனர்.முதலில் மனோஜ் பாண்டியன் அழைக்கப்பட்டார். தமிழில் பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் ராமலிங்கமும்
தமிழிலேயே வாசித்து, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார். நல்ல நாளாக
இல்லை என்பதால், இவர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
மொத்தமாக பார்லிமென்டில் அமளியில் இறங்கின. "ஒத்திவைப்பு தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்த
அனுமதிக்க வேண்டும்' என, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம்
பூண்டன. இதனால், ஆளுங்கட்சி செய்வதறியாது திணறியது. இதையடுத்து,
பார்லிமென்டின் இரு சபைகளும், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று முன்தினம் கூடியது.
முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் இறந்தவர்களுக்கு
அஞ்சலி என அலுவல்கள் முடிந்து, இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இரண்டாம் நாளான
நேற்று, கொந்தளிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எதிர்பார்ப்பு
நிஜமாகும் வகையில் நேற்று முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் அனல்
பறந்தது.காலை 11 மணிக்கு லோக்சபா அலுவல்கள் துவங்கியதும் பா.ஜ.,
இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, அ.தி.மு.க.,
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள்,
ஒட்டு மொத்தமாக எழுந்தனர்.
விலைவாசி பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்தி விட்டுத்தான்
மறுவேலை பார்க்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். சில எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து
கோஷங்கள் எழுப்பினர். ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் அமைதியாக கவனித்தபடி
இருக்க, கூச்சல் குழப்பம் அதிகமானது.சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார். இந்த அமளிக்கு மத்தியில்
எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசினார்.
அவர் பேசியதாவது:அனைத்துப் பொருட்களின் விலை, விஷம் போல
ஏறியுள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்
ஆகியவற்றின் விலைகளை அரசு உயர்த்தியுள்ளது.கடந்த மாதம் தான் இந்த விலை
உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை காரணம் காட்டி, ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளது.இப்பிரச்னை,
ஒத்திவைப்பு தீர்மானத்திற்குண்டான விதிகளுக்குள் பொருந்தி வருகிறது. எனவே,
சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு,
விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
இது குறித்து, சபாநாயகர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமளி அதிகரித்துக்
கொண்டே போனதால், சபை, 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது,
அமளி ஆரம்பமானது. இருப்பினும், பிரணாப் முகர்ஜி ஒரு மசோதாவை தாக்கல்
செய்தார்.பின், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கான காரணங்களை
பட்டியலிட்டு, அமைச்சர் முரளி தியோரா ஒரு அறிக்கை வாசித்தார். கடும்
அமளிக்கு மத்தியில் அவர் பேசியது யாருக்குமே கேட்கவில்லை.ஒரு கட்டத்தில்,
லாலுவும், முலாயமும், சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர். நிலைமை
மோசமாகவே, சபை, 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் இதே
நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும் அமளி:ராஜ்ய சபாவில் காலையில் சபை கூடியதும்,
புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி
நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனே, கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதாக
ராஜ்ய சபா தலைவர் அன்சாரி அறிவித்தார். பிரச்னை துவங்கியது. பா.ஜ.,
இடதுசாரிகள், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ரகளையில்
இறங்கின.இந்த நேரத்தில், பாப்லி அணை பிரச்னையை வலியுறுத்தி, சிவசேனா கட்சி
எம்.பி.,க்கள், பேனர் ஒன்றை உயர்த்தி பிடித்தபடி கோஷமிட்டனர். இதைப்
பார்த்த சபை தலைவர் அன்சாரி, அதிருப்தி அடைந்தார்.
அவர் கூறுகையில், "சபைக்குள் பேனர்களைக் காட்டுவது சரியான
நடவடிக்கை அல்ல. இது, விதிமுறைகளை மீறிய செயல்; இதை அனுமதிக்க முடியாது.
எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்' என்றார்.இருந்தாலும்,
"விலைவாசி உயர்வு பிரச்னையை பேசிவிட்டு, பிறகு வேறு பணிகளைப் பார்க்கலாம்'
என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால், சபை ஒரு மணி
நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், தொடர்ந்து அமளி
ஏற்பட்டது. வேறு வழியின்றி நாள் முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்தி வைப்பதாக
அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியேற்றனர் : நேற்று முன்தினம்
ராஜ்ய சபாவில் பதவியேற்றுக் கொள்ளாதவர்கள், நேற்று பதவியேற்க
வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து தேர்வு
செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க., எம்.பி.,க்கள் இரண்டு பேரும்
பதவியேற்றனர்.முதலில் மனோஜ் பாண்டியன் அழைக்கப்பட்டார். தமிழில் பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் ராமலிங்கமும்
தமிழிலேயே வாசித்து, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார். நல்ல நாளாக
இல்லை என்பதால், இவர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
Similar topics
» உ.பி., துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் பலி;பார்லிமென்ட் அலுவல் முடங்கியது
» ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி
» 14வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
» பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP
» ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி
» 14வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
» பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|