புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
7 Posts - 4%
prajai
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
7 Posts - 4%
Jenila
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
jairam
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Barushree
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
11 Posts - 4%
prajai
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
9 Posts - 4%
Jenila
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
4 Posts - 2%
Rutu
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Barushree
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Mon Jul 26, 2010 5:49 pm

சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.

இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)

டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.

அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-

‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!




சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 12:49 pm

மிகவும் அழகானதொருபதிவு
எல்லாப் புகழும் இறைவனுக்கே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக