புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத்தில் கிரானைட் கடத்தலை அம்பலப்படுத்திய ஆர்டிஐ சேவகர் படுகொலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில், சட்டவிரோதமாக நடந்து வரும் கிரானைட் வெட்டி எடுக்கும் செயல் குறித்து ஆர்டிஐ மூலம் அம்பலப்படுத்திய அமீத் ஜெத்வா என்பவர் படுகொலை செய்யபப்ட்டுள்ளார். இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்டிஐ சட்ட வசதியைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெத்வா. பத்திரிக்கை ஒன்றிலும் பணியாற்றி வந்தார். நேற்று இவர் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மிக நெருக்கத்தில் இருந்து ஜெத்வா சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தனது வக்கீல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜெத்வா சுடப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 2 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையாளிகள் யார் என்பது குறித்து இதுவரை துப்பு கிடைக்கவில்லை என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த எண்ணும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
பாஜக எம்.பி. மீது புகார்
இந்த நிலையில் பாஜக எம்.பி. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் கூறுகையில், பாஜக எம்.பி. டினு சோலங்கிதான் இதைச் செய்திருக்க வேண்டும். அவருக்கு இதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வசிக்கும் பகுதி கிர் வனப்பகுதிதான். இங்குதான் சிங்கங்களுக்கான சரணாலயமும் உள்ளது. இப்பகுதியில் பெருமளவில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்துதான் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதவிர, ஜூனாகத் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் எந்த அளவுக்கு துப்பு துலங்கி உள்ளது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
இதனால் பாஜக எம்.பி. சோலங்கி ஆத்திரமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஜெத்வாவை கடந்த 7 வருடங்ககளாக அவர் மிரட்டி வந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெத்வாவின் கம்பா கிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு வந்து நேரடியாக மிரட்டியும் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் ஜெத்வா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்தே சோலங்கி மீது சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் தொடர்ந்து கூறுகையில்,
எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் எனக்கு திருப்தி அளிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனத் தெரிவித்தார்.
எம்.பி. சோலங்கி தலைமறைவு
ஜெத்வா படுகொலையைத் தொடர்ந்து பாஜக எம்.பி. டினு சோலங்கி தலைமறைவாகி விட்டார்.
ஆர்டிஐ சேவகர்கள் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு குஜராத் ஆர்டிஐ சேவகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் மூலம் எங்களை பயமுறுத்தி விட முடியாது. தொடர்ந்து நாங்கள் ஆர்.டி.ஐ ஆயுதத்தை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்துவோம் என உறுதிபட கூறியுள்ளனர்.
இதுகுரித்து ஜன்பாத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பான்ட்யா கூறுகையில், ஆர்.டி.ஐ சேவகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. ஆனால் இதனால் நாங்கள் பி்ன்வாங்கி விட மாட்டோம். ஜெத்வா மேற்கொண்டிருந்த பணிகளை நாங்கள் முடித்து வைப்போம். யாரெல்லாம் சட்டவிரோதமாக குவாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளனரோ அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என்றார்.
பான்ட்கி ஜோக் என்ற சேவகர் கூறுகையில், ஆர்டிஐயை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறினார்.
ஆர்டிஐ சட்ட வசதியைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெத்வா. பத்திரிக்கை ஒன்றிலும் பணியாற்றி வந்தார். நேற்று இவர் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மிக நெருக்கத்தில் இருந்து ஜெத்வா சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தனது வக்கீல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜெத்வா சுடப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 2 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையாளிகள் யார் என்பது குறித்து இதுவரை துப்பு கிடைக்கவில்லை என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த எண்ணும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
பாஜக எம்.பி. மீது புகார்
இந்த நிலையில் பாஜக எம்.பி. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் கூறுகையில், பாஜக எம்.பி. டினு சோலங்கிதான் இதைச் செய்திருக்க வேண்டும். அவருக்கு இதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வசிக்கும் பகுதி கிர் வனப்பகுதிதான். இங்குதான் சிங்கங்களுக்கான சரணாலயமும் உள்ளது. இப்பகுதியில் பெருமளவில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்துதான் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதவிர, ஜூனாகத் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் எந்த அளவுக்கு துப்பு துலங்கி உள்ளது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
இதனால் பாஜக எம்.பி. சோலங்கி ஆத்திரமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஜெத்வாவை கடந்த 7 வருடங்ககளாக அவர் மிரட்டி வந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெத்வாவின் கம்பா கிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு வந்து நேரடியாக மிரட்டியும் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் ஜெத்வா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்தே சோலங்கி மீது சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் தொடர்ந்து கூறுகையில்,
எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் எனக்கு திருப்தி அளிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனத் தெரிவித்தார்.
எம்.பி. சோலங்கி தலைமறைவு
ஜெத்வா படுகொலையைத் தொடர்ந்து பாஜக எம்.பி. டினு சோலங்கி தலைமறைவாகி விட்டார்.
ஆர்டிஐ சேவகர்கள் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு குஜராத் ஆர்டிஐ சேவகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் மூலம் எங்களை பயமுறுத்தி விட முடியாது. தொடர்ந்து நாங்கள் ஆர்.டி.ஐ ஆயுதத்தை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்துவோம் என உறுதிபட கூறியுள்ளனர்.
இதுகுரித்து ஜன்பாத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பான்ட்யா கூறுகையில், ஆர்.டி.ஐ சேவகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. ஆனால் இதனால் நாங்கள் பி்ன்வாங்கி விட மாட்டோம். ஜெத்வா மேற்கொண்டிருந்த பணிகளை நாங்கள் முடித்து வைப்போம். யாரெல்லாம் சட்டவிரோதமாக குவாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளனரோ அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என்றார்.
பான்ட்கி ஜோக் என்ற சேவகர் கூறுகையில், ஆர்டிஐயை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யும் கோத்தாபயவின் பணிப்புரையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தப்பியோட்டம்
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி
» மணல் கடத்தலை தடுத்தவர் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்
» ஆர்ட்டிஸ்ட் ஆர்டிஐ ஆன கதை
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி
» மணல் கடத்தலை தடுத்தவர் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்
» ஆர்ட்டிஸ்ட் ஆர்டிஐ ஆன கதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|