புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
இஸ்லாமாபாத் : ""அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு முன்வரவேண்டும். அதற்கு தயாராக இல்லை எனில், அங்கு பேச்சுவார்த்தைக்குச் செல்ல விரும்பவில்லை. சுற்றுலா பயணமாக இந்தியா சென்று வருவதில் எனக்கு இஷ்டமில்லை,'' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இடையே சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ""இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்,'' என்றார்.
அதேநேரத்தில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூயதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தயார் எனில், நான் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். ஏதோ சுற்றுப்பயணம் போல டில்லி சென்று வர விரும்பவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, சில பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினார். மற்ற பிரச்னைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அவர்கள் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தானும் ஜனநாயக நாடே. எங்கள் நாட்டு மக்களையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை நானும், கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என, நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரத்தில், இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இந்திய தரப்பிலிருந்து உத்தரவுகள் பெற்ற வண்ணம் இருந்தனர்.முதல்நாள் இரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது நானும், கிருஷ்ணாவும் மேலோட்டமாக பேசினோம். அப்போது பல பிரச்னைகள் குறித்து பேச கிருஷ்ணா ஒப்புக் கொண்டார். ஆனால், மறுநாள் முறையான பேச்சுவார்த்தை துவங்கிய போது, நிலைமை மாறிவிட்டது. சில பிரச்னைகள் பற்றி மட்டுமே பேச கிருஷ்ணா தயாராக இருந்தார்.இந்தியா எழுப்பும் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளபோது, அவர்கள் ஏன் நாங்கள் சொல்வதை கேட்க மறுக்கின்றனர்.
பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இந்தியா விரும்புவது போல, நாங்களும் எங்கள் மக்களை திருப்தி படுத்த வேண்டும். எங்கள் நாடு ஜனநாயக நாடு. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரும்புகின்றனர். அதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு குரேஷி கூறினார்.
இதனிடையே பாகிஸ்தானுடன், இந்தியா நடத்திய பேச்சு முதல்கட்டத்தில் ஓரளவு சுமுகமாக சென்றது என்றும், ராணுவ தளபதி கியானி தனது அறிவித்த திட்டங்களை மாற்றி பிரதமரைச் சந்தித்த பின், பல்வேறு விஷயங்கள் மாறி விட்டன,. இதற்கு ராணுவத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அதிகம் இருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ ., செல்வாக்கும், ராணுவத்தின் நெருக்கமும் எளிதில் பாக்., அரசு எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
இதயங்களை பரிமாறும் நேரம்: இதற்கிடையில், "டுவிட்டர்' இணையதளத்தில் பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், உடன் முடிவு கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையே. இதயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம். இப்போது நாம் அன்பு, அமைதி என்ற விதையை விதைத்தால்தான் நம் எதிர்கால சந்ததியினர் அவற்றை பல மடங்காக அறுவடை செய்வர். வெறுப்பு, பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து நாம் நமது எதிர்கால தலைமுறையை காக்க வேண்டும்.இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இடையே சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ""இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்,'' என்றார்.
அதேநேரத்தில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூயதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தயார் எனில், நான் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். ஏதோ சுற்றுப்பயணம் போல டில்லி சென்று வர விரும்பவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, சில பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினார். மற்ற பிரச்னைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அவர்கள் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தானும் ஜனநாயக நாடே. எங்கள் நாட்டு மக்களையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை நானும், கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என, நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரத்தில், இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இந்திய தரப்பிலிருந்து உத்தரவுகள் பெற்ற வண்ணம் இருந்தனர்.முதல்நாள் இரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது நானும், கிருஷ்ணாவும் மேலோட்டமாக பேசினோம். அப்போது பல பிரச்னைகள் குறித்து பேச கிருஷ்ணா ஒப்புக் கொண்டார். ஆனால், மறுநாள் முறையான பேச்சுவார்த்தை துவங்கிய போது, நிலைமை மாறிவிட்டது. சில பிரச்னைகள் பற்றி மட்டுமே பேச கிருஷ்ணா தயாராக இருந்தார்.இந்தியா எழுப்பும் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளபோது, அவர்கள் ஏன் நாங்கள் சொல்வதை கேட்க மறுக்கின்றனர்.
பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இந்தியா விரும்புவது போல, நாங்களும் எங்கள் மக்களை திருப்தி படுத்த வேண்டும். எங்கள் நாடு ஜனநாயக நாடு. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரும்புகின்றனர். அதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு குரேஷி கூறினார்.
இதனிடையே பாகிஸ்தானுடன், இந்தியா நடத்திய பேச்சு முதல்கட்டத்தில் ஓரளவு சுமுகமாக சென்றது என்றும், ராணுவ தளபதி கியானி தனது அறிவித்த திட்டங்களை மாற்றி பிரதமரைச் சந்தித்த பின், பல்வேறு விஷயங்கள் மாறி விட்டன,. இதற்கு ராணுவத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அதிகம் இருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ ., செல்வாக்கும், ராணுவத்தின் நெருக்கமும் எளிதில் பாக்., அரசு எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
இதயங்களை பரிமாறும் நேரம்: இதற்கிடையில், "டுவிட்டர்' இணையதளத்தில் பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், உடன் முடிவு கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையே. இதயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம். இப்போது நாம் அன்பு, அமைதி என்ற விதையை விதைத்தால்தான் நம் எதிர்கால சந்ததியினர் அவற்றை பல மடங்காக அறுவடை செய்வர். வெறுப்பு, பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து நாம் நமது எதிர்கால தலைமுறையை காக்க வேண்டும்.இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.
Similar topics
» பாக்.கை சீண்டாதீர்கள்: இந்தியாவுக்கு அல்-கொய்தா எச்சரிக்கை
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» இந்தியாவுக்கு எதிரான கருத்து தாய்லாந்து மந்திரி வருத்தம்
» இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» இந்தியாவுக்கு எதிரான கருத்து தாய்லாந்து மந்திரி வருத்தம்
» இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|