புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
Page 1 of 1 •
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342829- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (50). அரசு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். கடந்த 10-ந்தேதி மஞ்சுளா குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தார். மாலையில் வேலை முடிந்து கணவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதபற்றி அவர் போலீசில் புகார் செய்தார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342837- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342845- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உலகத்தில் என்ன நடக்குது என்னே புரியல
thiva
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342849- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342984- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|