புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
26 Posts - 39%
prajai
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
1 Post - 2%
M. Priya
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
1 Post - 2%
Jenila
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
6 Posts - 5%
prajai
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
5 Posts - 4%
Jenila
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
3 Posts - 2%
Rutu
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
2 Posts - 2%
viyasan
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
1 Post - 1%
M. Priya
எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_m10எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுக்கே சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா சிபிஎம்? கருணாநிதி மீண்டும் தாக்கு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 7:54 pm

நாங்கள் என்ன தீண்டாமையை ஒழிக்க விரும்பாதவர்களா எங்களுக்கே
சுயமரியாதையை கற்றுக் கொடுக்க நினைக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

இடை நிலைக் கல்வித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்
முதல்வர் பேசியதாவது:

உத்தபுரம் என்று ஒரு கிராமம். அங்கே பல ஆண்டுக் காலமாக ஒரு சுவர். ஆதி
திராவிடர்களையும் உயர் சாதிக் காரர்களையும் ஒன்று படுத்தக் கூடாது என்பதற்காக
இருந்த ஒரு சுவர். காமராஜர் காலத்திலே கூட அது இருந்திருக்கலாம். யாரும்
அதைப்பற்றி அப்போது கவலைப்படவில்லை, அவரிடம் சொல்லவும் இல்லை என்று
நினைக்கிறேன்.

அதற்குப் பிறகு அந்தச் சுவர் எத்தனையோ ஆண்டு காலமாக உள்ள சுவர். ஏன் அந்த சுவர்
என்ற கேள்வியை நான் தான் கேட்டேன். இதுமாதிரிக் காரணம். ஆதிதிராவிடர்கள்
வந்துவிடக்கூடாது என்பதற்காக சுவர் வைத்திருக்கிறார்கள் என்றார்கள். உடனே
மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு நாளைக்கே அந்தச் சுவரை அகற்றுங்கள்
என்று சொன்னேன். அவ்வாறே அந்தச் சுவர் அகற்றப்பட்டது.

அதற்காக அங்கேயுள்ள உயர்சாதி மக்கள் எல்லாம் கோபித்துக் கொண்டு போய் ஒரு
மலையிலே உட்கார்ந்து விட்டார்கள். நாங்கள் அந்த ஊரிலேயே இருக்க மாட்டோம், இந்த
ஆட்சிலேயே சுவரை அகற்றி, தலித் மக்களையெல்லாம் உள்ளே விட்டு விட்டார்கள் என்று
கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

அப்படி போனவர்ளை பலமுறை போய் சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சித் தலைவரை விட்டு
சமாதானம் பேசச் செய்து, நானே அவர்களை அழைத்துப் பேசச் செய்து, பிறகு அந்த உயர்
சாதி மக்கள் ஓரளவு இணங்கி வந்தார்கள். பிரச்சினை முடிந்தது.

ஆனால் சில கட்சிகளுக்கு பிரச்சினை முடியவில்லை. ஏனென்றால் முடிந்துவிட்டால்
பிறகு அவர்களுக்கு வேலை இருக்காது அல்லவா? அதற்காக மறுபடியும் இரண்டு பேரையும்
முடுக்கி விட்டு கலகத்தை உண்டாக்க, உத்தப்புரத்திலும் அதே கிளர்ச்சிதான்.

திமுகவைப் பொறுத்தவரையில் அல்லது எங்களுக்கு துணையாக, தோழமையாக இருக்கின்ற
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் என்ன, தீண்டாமையை
விரும்புகின்றவர்களா? சாதியை விரும்புகின்றவர்களா? நாங்கள் ஏதோ சாதியை ஒழிக்க
விரும்பாதவர்கள் மாதிரியும், இவர்கள் தான் சாதியை ஒழிக்கப் புறப்பட்டவர்கள்
மாதிரியும், இவர்கள் தான் ஆதிகாலத்து சுய மரியாதைக்காரர்கள் என்பதைப் போலவும்,
எங்களுக்கு சுய மரியாதையையே இவர்கள் தான் கற்றுக் கொடுத்தவர்கள் என்பதைப்
போலவும் சில பேர் போராடுகிறார்கள் என்றால், இதையெல்லாம் நான் காமராஜருடைய
விழாவிலே நினைவுப்படுத்த காரணம், அவர் ஆட்சியிலும் இப்படிப்பட்ட காரியங்கள்
நடந்ததுண்டு. அவர் சமாளித்ததும் உண்டு.

சாதி என்ற நாகம் தீண்டாமல் நாடு, இனம், மொழி என்ற உணர்வுடன் அனைவரும்
ஒன்றுமையுடன் இருப்பதற்கு, காமராஜர் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். நாம்
ஒற்றுமையாக இருப்போம். நல்லாட்சியை வீழ்த்தாமல் வாழ்வதற்கு மக்களை நாம் ஒன்று
படுத்துவோம். மக்களிடத்திலே ஒரு உறவுமுறையை ஏற்படுத்தி ஒற்றுமையுடன் இருப்போம்.

காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டு தோறும் எந்த ஆட்சி
வந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறோம். இன்று
கூட ஒரு நண்பர் பத்திரிகையில் ஒன்றை சுட்டிக்காட்டி இருக்கிறார். காமராஜர்
நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்க வேண்டும், அண்ணா நினைவிடத்தில்,
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருப்பது போன்று அங்கும் அணையா விளக்கு வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த குறை இனி நீங்கும். சென்னை காமராஜர்
மண்டபத்தில் அணையா விளக்கு உடனடியாக அமைக்கப்படும். இந்த திங்களுக்குள் அந்த
குறை உடனடியாக நீக்கப்படும் என்றார் கருணாநிதி.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக