புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்களின் வேதனை..!
Page 1 of 1 •
1. விடியல்வேளை
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி
கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்
காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர
மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்
மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்
ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்
கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்
2..பறித்துப் போட்ட மலர்கள்
தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்
பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்
குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்
பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்
3. துயரின் கொடுமை...
நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்
அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை
வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ
எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ
கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ
ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்
கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்
நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்
கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்
(குறையும் நிறைவும் கூறுங்கள்)
அன்புடன் கிரிகாசன்
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி
கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்
காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர
மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்
மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்
ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்
கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்
2..பறித்துப் போட்ட மலர்கள்
தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்
பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்
குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்
பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்
3. துயரின் கொடுமை...
நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்
அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை
வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ
எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ
கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ
ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்
கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்
நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்
கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்
(குறையும் நிறைவும் கூறுங்கள்)
அன்புடன் கிரிகாசன்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- வேதமுத்துபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010
kirikasan wrote:1. விடியல்வேளை
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி
கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்
காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர
மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்
மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்
ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்
கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்
2..பறித்துப் போட்ட மலர்கள்
தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்
பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்
குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்
பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்
3. துயரின் கொடுமை...
நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்
அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை
வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ
எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ
கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ
ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்
கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்
நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்
கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்
(குறையும் நிறைவும் கூறுங்கள்)
அன்புடன் கிரிகாசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|