புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
3 Posts - 2%
jairam
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
1 Post - 1%
Poomagi
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
1 Post - 1%
சிவா
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
17 Posts - 4%
prajai
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
8 Posts - 2%
jairam
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_m10பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 10:34 am

குடிபோதையில் சொந்த மகளையே கற்பழித்த கணவனை அவரது மனைவி தனது தம்பிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.

இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 11, 2010 10:40 am

பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.

இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  67637 )

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 12, 2010 10:46 am

ராஜா wrote:பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  678642 வீரத்தமிழ்தாய்க்கு பாராட்டுக்கள்.

இந்த நாயை கரும்பு தோட்டத்தில் குத்தி கொன்றதை விட , முச்சந்தியில் நாலு பேருக்கு தெரியும் படி என்ன பண்ணினான் என்று சொல்லி அப்புறம் கொன்றிருக்க வேண்டும். (பெற்ற மகளை அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!  67637 )


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக