புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_m10ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 11:37 am

பக்குவம் பெற்றால் துன்பமில்லை.



மக்களில் பலர் புகழ் வேண்டியோ அல்லது புண்ணியம் பெற வேண்டியோ தர்மம் செய்கின்றனர்.அத்தகைய செயல்கள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. பரோபகாரம் செய்பவர்கள் இறைவனுக்காக மட்டுமே செய்வதே சிறந்ததாகும். இறைவனுடைய நியதியில், உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் இடமுண்டு. அதனால், நம்முடைய கொள்கை தான் சிறந்தது. மற்றவர்கள் கொள்கைகள் தப்பானவை என்று எண்ணம் கொள்வது கூடாது.பிறருக்குப் போதிப்பது சுலபமல்ல. ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது
நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும்.அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 11:43 am

நிஜமான படிப்பு எது?

மீன்கொத்திப் பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திரு. அது நீருக்குள் மூழ்குகின்ற போது சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கிறது.வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர் அகன்று விடுகிறது. அதுபோல் உலக வாழ்க்கையில் பற்றற்றவராய் இருங்கள்.பணபலம் உடையவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த நலனுக்கு மட்டுமல்லாது தங்களுக்குத் தெரிந்து கஷ்டப்படுகின்ற மக்களுக்கும், பிணியால் வாடும் நோயாளிகளுக்கும் உதவி புரிவதைத் தங்களின் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். உலகைப் படைத்த இறைவனே அனைத்துமாய் இருக்கிறான் என்ற மெய்ஞ்ஞானம் வரும் வரையில் மனிதனுக்குப் பிறவிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.வெறும் படிப்பால் மட்டுமே பயன் ஒன்றும் விளையாது. கற்பது என்பதே கடவுளைப் பற்றி அறிவதற்கான உபாயம் என்பதை உணர்ந்து கற்க வேண்டும்.மற்ற படிப்பெல்லாம் வெறும் உலகியல் கல்வியாகும். கடவுளை அறிவது என்பது என்றென்றும் உறுதுணையாய் நம்முடனே வரும்.தெய்வீகப் படங்களை, நமது அறையில் கண் பார்வையில் படும்படி மாட்டி இருப்பது நல்லது. ஏனென்றால் நாம் காணுகின்ற காட்சியினால் மனம் நல்ல அருள் உணர்வுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 6:10 pm

பதிவுகள் அருமை பிச்ச..... தொடரட்டும் உமது பணி....... ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் 678642




ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 6:18 pm

பிளேடு பக்கிரி wrote:பதிவுகள் அருமை பிச்ச..... தொடரட்டும் உமது பணி....... ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் 678642
ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் 678642 ஆன்மிக சிந்தனைகள் » ராமகிருஷ்ணர் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக