புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
83 Posts - 55%
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 27, 2010 11:20 pm

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Suicide_rope
கடன் தொல்லை தாங்காமல் 2 பெண் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்ட பிறகு இளம் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை குமரன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரிதா (29). இவர்களுக்கு பிஸ்வானா (4), ரியானா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள். ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார் அன்வர். இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். கடன் தொல்லை அதிகரித்ததால் குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் வாடினார். இதுபற்றி மனைவியிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டார். ‘குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்பதே தெரியவில்லை. எதிர்காலம் என்ன ஆகுமோ’ என்று கலங்கியுள்ளார்.

அன்வரின் தந்தை இக்பால் அதே பகுதியில் 4 தெரு தள்ளி வசிக்கிறார். நேற்று இரவு 9 மணி அளவில் அவரை பார்க்க வந்தார் அன்வர். கடன் தொல்லை பற்றி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். “எல்லாம் சரியாகிவிடும். உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் உன்னை கைவிட்டுவிட மாட்டோம். தைரியாக வீட்டுக்கு போ” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். ஆனாலும் கலக்கத்துடனேயே வீடு திரும்பினார் அன்வர்.

சிறிது நேரம் கழித்து, சாப்பாடு எடுத்துக் கொண்டு மகன் வீட்டுக்கு மனைவியுடன் இக்பால் சென்றார். கதவு, ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த இக்பால் ஜன்னலை திறந்து பார்த்தார். உள்ளே மகன், மருமகள், 2 பேரக் குழந்தைகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதுகுறித்து குமரன் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் உடனடியாக விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.

தந்தை ஆறுதல் கூறிய பிறகும் கலங்கிய மன நிலையிலேயே அன்வர் இருந்துள்ளார். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மனதை கல்லாக்கிக் கொண்டு, குழந்தைகள் இருவரையும் மனைவியின் சேலையில் துடிதுடிக்க தூக்கில் தொங்கிவிட்டு கொன்ற பிறகு தம்பதிகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கடன் தொல்லை தாங்காமல் குடும்பமே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக