புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்தது. வரதராஜா மில் அருகே இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா பகுதிக்கு செல்ல குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது.
* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.
* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.
* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.
* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.
* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.
* இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வருபவர்களுக்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு செல்ல வாகனங்களில் வருபவர்களில் சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள் மருத்துக் கல்லூரி அருகே உள்ள சிறப்பு பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மாநாடு நடக்கும் மைதானத்துக்கு எதிரே, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மைதானம், அரசினர் பாலிடெனிக் மைதானம் ஆகிய இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
*மாநாடு நடக்கும் மைதானத்தில் பத்திரிக்கை மற்றும் "டிவி' நிருபர்களுக்காக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. உள்ளே கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. முன்புறம் அழகான தோற்றத்துடன் இருந்த அரங்கத்தை பார்த்து அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். பின், அரங்கம் நிருபர்களுக்காக அமைக்கப்பட்டது என தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
* மாநாடு மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கூட்டம் நடக்கும் பகுதியில் அரங்கின் முன்பகுதியில் மட்டும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பின்பகுதியில் பல சேர்கள் காலியாக கிடந்தன. அதில் அமர விரும்பியவர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. இதனால் அரங்கத்தை விட்டு வெகு தொலைவில் இருந்த சேர்களில் பொதுமக்கள் அமர்ந்து ஆய்வரங்கத்தை பார்வையிட்டனர்.
* மாநாட்டு அரங்கு உணவகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாடு 30 ரூபாய்க்கு விற்பனையானது, நல்ல சுவையான சாப்பாடு, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் கூட்டம் குவிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பலர் "டோக்கன்' பெற காத்திருக்க வேண்டும் என சங்கடப்பட்டு சென்று விட்டனர். சாப்பாடு டோக்கனை வழங்க இன்னும் அதிக "கவுன்டர்'கள் அமைக்கப்பட்டால், இன்னும் பலர் பயன் பெறுவர்.
* மாநாடு நடக்கும் மைதானத்துக்குள் மாநாடு தொடர்பான பணிக்களுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வேறு வாகனகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாநாடு நடக்கும் பகுதியை பொதுமக்கள் சுதந்திரமாக சுற்றி பார்க்க முடிந்தது. மாநாட்டுக்கு செல்ல குறிப்பிட்ட பாதையை மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து பாதைகளிலும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்றனர்.
* தற்காலிக கழிப்பறைகள் ஏராளமாக நிறுவப்பட்டு இருந்தன. இதில், தண்ணீர் வசதி போதுமானதாக இருந்தது. சுகாதாரமாக இருந்ததால், இதை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தினர்.
* மாநாட்டின் முதல் நாள் "இனியவை நாற்பது' என்ற எழிலார் பவனி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அலங்கார வாகனங்கள் அனைத்தும் சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சிலர் அந்த வாகனங்களுக்கு முன் "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
* மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்திலிருந்து "சிட்ரா' வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் முளைத்து இருந்தன. அவற்றில் விற்பனை மும்முரமாக நடந்தது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எதா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்......
கூட்டம் வர்றதுக்கு தானே நாங்க குஷ்பூ வையும், நமி ஐயும் களத்துல
இறக்கிருக்கோம்
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
தலைக்கு ௧௦௦௦ (ஆயிரம்) ங்கிரத மறந்திடாதிங்கப்பா..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்ப, ஆதிரா திருவாட்டி தமிழ் மீது உள்ள ஆர்வத்துல போகல.....!! ம்ம்ம்பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:எங்கையாவது சோறு போடுறாங்கன்ன உடனே கிளம்பிட வேண்டியது......Aathira wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆதிர அக்கா ஏன் உங்க ஊர்ல எல்லாரும் இப்படி இருக்காங்க....? நீங்க கேட்கவே மாட்டீங்களா ...?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|