புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
5 Posts - 4%
prajai
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
4 Posts - 3%
Jenila
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
2 Posts - 2%
jairam
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
1 Post - 1%
M. Priya
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
1 Post - 1%
kargan86
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
9 Posts - 5%
prajai
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
6 Posts - 3%
Jenila
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
2 Posts - 1%
jairam
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
2 Posts - 1%
viyasan
பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_m10பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 5:19 pm

வயதான தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவே ஆகும்.

சென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.

இவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.

இத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.

இது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.

ஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.

ஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

வயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 24, 2010 6:00 pm

சரிப்பா உள்ளுர்ல இருந்துகிட்டு பெற்றோரை கவனிக்காம இருந்தா சட்டம் கைது செய்யும் ஒ.கே.ஆனா எத்தனை பிள்ளைகள் வெளிநாட்டுல இருக்காங்க.அவங்களை பெத்தவங்க தனியா நாட்டுல எந்த உதவியும் இல்லாம இருக்காங்களே.அவங்களுக்கு என்ன தண்டனை




பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Uபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Dபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Aபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Yபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Aபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Sபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Uபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Dபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Hபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 6:10 pm

தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 24, 2010 6:18 pm

இது தண்டனையளெல்லாம் சரி வராது தானாக தோன்ற வேண்டும்



thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 24, 2010 6:19 pm

பிச்ச wrote:தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



thiva
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 6:22 pm

[quote="உதயசுதா"]சரிப்பா உள்ளுர்ல இருந்துகிட்டு பெற்றோரை கவனிக்காம இருந்தா சட்டம் கைது செய்யும் ஒ.கே.ஆனா எத்தனை பிள்ளைகள் வெளிநாட்டுல இருக்காங்க.அவங்களை பெத்தவங்க தனியா நாட்டுல எந்த உதவியும் இல்லாம இருக்காங்களே.அவங்களுக்கு என்ன தண்டன.

தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!

_______________________________________________
இருவரின் கேள்வி சரியானதே .....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக